தமிழ்நாட்டுக்‌ கல்வெட்டுகள்‌ வரிசை எண்‌ - 35

அழகர்‌ கோயில்‌ கல்வெட்டுகள்‌

அழகர்‌ கோயில்‌ கல்வெட்டுகள்‌

ஆசிரியர்கள்‌ பெ. இராசேந்திரன்‌ முனைவர்‌ செ. சாந்தலிங்கம்‌ சொ... சந்திரவாணன்‌

பதிப்பாசிரியர்‌

முனைவர்‌ தி. ய. மதர்‌, இஆப.,

முதன்மைச்‌ செயலாளர்‌ (ம) ஆணையர்‌ } >

தழிற்நாடு அரசு தொல்லியல்‌ துறை எழும்பூர்‌, சென்னை 2010

அச்சிட்டோர்‌ விவரம்‌

புத்தகத்தின்‌ பெயர்‌ : அழகர்‌: கோயில்‌ கல்வெட்டுகள்‌ ஆசிரியர்கள்‌ : பொ. இராசேந்திரன்‌

முனைவர்‌ சொ. சாந்தலிங்கம்‌

சொ. சந்திரவாணன்‌ பதிப்பாசிரியர்‌ : . முனைவர்‌ தி. ஸீ. ஸரீதர்‌, இஆப., வெளியீட்டு உரிமை : தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை

மொழி : தமிழ்‌ முதற்பதிப்பு : முதற்‌ பதிப்பு பிரதிகள்‌ -: 1000

நூல்‌ வெளியீடு எண்‌: 219

ஆண்டு ; 2010 / திருவள்ளுவராண்டு - 2041

பக்கங்கள்‌ : 280 I

எழுத்தின்‌ அளவு . 12 புள்ளிகள்‌

தாள்‌ அளவு : 80 ஜி.எஸ்‌.எம்‌. மேப்லித்தோ

விலை : A : ரூ. 85.00 I

அச்சிட்டோர்‌ : ' சென்னை அச்சக தொழிற்‌ கூட்டுறவு சங்கம்‌ லிமிடெட்‌, .

6, பைகிராப்ட்ஸ்‌ சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600 005. வெளியிட்டோர்‌ _ : தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை தமிழ்வளர்ச்சி வளாகம்‌ ஆல்சு சாலை, எழும்பூர்‌, சென்னை - 600 008.

முன்‌ அட்டை: பதினெட்டாம்படி: கருப்பர்‌ சன்னதி ' கோபுரம்‌ பின்‌ அட்டை: வசந்தமண்டப சிற்பங்கள்‌, கட்டி முடிக்கப்படாத தெற்குகோப்ரம்‌

முனைவர்‌ ஜி. ப்‌. ஸ்ரீதர்‌ A ப்‌ தொல்லியல்‌ துறை

. ; i ழ்‌ வளர்ச்‌ i முதன்மைச்‌ செயலாளர்‌ (ம) ஆணையர்‌ தமிழ்‌ க்க ஆல்சு சாலை, எழும்பூர்‌,

சென்னை-600 008.

நாள்‌ : 25-03-2010

பதிப்புரை

மதுரைப்‌ பகுதி மக்களின்‌ வாழ்வோடும்‌, பண்பாட்டோடும்‌ கலந்திருப்பது அழகர்‌ கோயிலும்‌ அதுசார்ந்த விழாக்களுமாகும்‌. ஆண்டுதோறும்‌ கொண்டாடப்படும்‌ சித்திரைத்‌ திருவிழா உலக அளவில்‌ புகழ்‌ கொண்டது. இக்கோயிலின்‌ வரலாற்றுப்‌ பெருமைகளைத்‌ தாங்கிப்‌ பல கல்வெட்டுகள்‌ இக்கோயில்‌ சுவர்களிலேயே உள்ளன. இவற்றைத்‌ தொகுத்து ஒரு தனித்‌ தொகுதியாக வெளிக்கொணர்வதில்‌ தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறை பெருமைகொள்கிறது.

அழகர்‌ மலையில்‌ இரண்டாயிரம்‌ ஆண்டுகட்கும்‌ முற்பட்ட தமிழ்பிராமி கல்வெட்டுகள்‌ உள்ளமையை அனைவரும்‌ அறியும்‌ வண்ணம்‌ “தமிழ்‌ பிராமி கல்வெட்டுகள்‌” என்னும்‌ நூலில்‌ இத்துறை பதிப்பித்துள்ளது. கோயிற்‌ கல்வெட்டுகள்‌ மட்டும்‌ இத்தொகுதியில்‌ இடம்பெற்றுள்ளன. இருங்குன்றம்‌, திருமால்‌ இருங்குன்றம்‌, திருமாலிருஞ்சோலை, சோலைமலை என்னும்‌ பல பெயர்களில்‌ இம்மலை அழைக்கப்படூகின்றது. திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம்‌, ஆழ்வார்‌ பாசுரங்கள்‌ என பலவகைப்பட்ட இலக்கியங்களிலும்‌ பேசப்பட்டுள்ளது இக்கோயில்‌.

சங்ககாலந்‌ தொடங்கி இக்கோயிலின்‌ இருப்பு அறியப்பட்டாலும்‌ பிற்பாண்டியர்‌, சோழர்‌, போசளர்‌, வாணாதிராயர்‌, விசயநகர அரசர்‌, மதுரை நாயக்கர்‌ மரபினர்‌ எனப்‌ பல்வேறு அரச மரபினரின்‌ ஆதரவைப்‌ பெற்றுள்ளது. இம்மரபினர்‌ காலத்தில்‌ இக்கோயில்‌ பெற்ற வளர்ச்சி, அறக்கொடைகள்‌, மக்களின்‌ பங்களிப்பு ஆகியவை கல்வெட்டுகளாக வெளிப்படுத்தப்பட்டூுள்ளன. இத்தகைய கல்வெட்டுகள்‌ 214 இத்தொகுதியில்‌ இடம்‌ பெற்றுள்ளன. I

மதுரை மாவட்டத்தில்‌ படி எடுக்கப்பட்ட கல்வெட்டுகள்‌ ஏற்கனவே இரண்டு தொகுதிகள்‌ எம்‌ துறையால்‌ வெளியிடப்பட்டூுள்ளது. மூன்றாம்‌ தொகுதியாக இக்கோயில்‌

(

கல்வெட்டுகள்‌ மட்டும்‌ வெளிவருகிறது. இக்கல்வெட்டுகளை படி எடுத்துப்‌ படித்து வெளியிடூவதில்‌ பெரிதும்‌ பங்களித்த எம்‌ துறை தொழில்நுட்ப அலுவலர்கள்‌ திரு. பொ. இராசேந்திரன்‌, முனைவர்‌ சொ. சாந்த்லிங்கம்‌, திரு. சொ. சந்திரவாணன்‌ ஆகியோர்‌ எனது . பாராட்டூுதலுக்குரியவர்கள்‌. இத்தொகுதியை கணினி தட்டச்சு செய்வதிலும்‌, அட்டைப்படம்‌ வடிவமைப்பதிலும்‌ உதவிய திருமதி. ச. சரஸ்வதி, அச்சுக்கோர்ப்பாளர்‌ அவர்களுக்கும்‌, அச்சுப்பிழை திருத்திய திரு மா. ஆ. சங்கர்‌, முதுநிலை முதலாள்‌ மற்றும்‌ அச்சுப்பிரிவினர்‌ அனைவருக்கும்‌ எனது வாழ்த்துகள்‌. தொடர்ந்து கல்வெட்டுத்‌ தொகுதிகள்‌ வெளிவர ஆக்கமும்‌, நிதி நல்கை . மூலம்‌ ஊக்கமும்‌ தந்து வரும்‌ தமிழ்நாடு அரசிற்கு எனது நன்றி உரியது.

வட்டார வரலாறு ஆய்வாளர்கட்கும்‌, பிற பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளர்கட்கும்‌ இந்நூல்‌ ஒரு புதிய வரவாகும்‌. இதனை தமிழாய்வாளர்கள்‌ அனைவரும்‌ வரவேற்பார்கள்‌ என்று நம்புகிறேன்‌. €,

தி. ஸ்ரீ. ஸ்ரீதர்‌

W

முன்னுரை

மதுரை மாவட்டத்தில்‌ கல்வெட்டூத்‌ தீவிர முனைப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ கண்டறியப்பட்ட கல்வெட்டுகள்‌ இரண்டு தொகுதிகள்‌ நூலாக வெளிவந்துள்ளன. அழகர்‌ கோயில்‌ கல்வெட்டுகள்‌ தனித்‌ தொகுதியாக இப்போது வெளிவருகின்றது. . இப்பகுதியில்‌ நிகழ்ந்த அரசியல்‌, சமுதாயம்‌, பொருளாதாரம்‌, சமயம்‌, கலை போன்ற நிகழ்வுகளின்‌ வெளிப்பாட்டினைத்‌ தெரிந்துகொள்ள இக்கல்வெட்டூுத்‌ தொகுதி துணைநிற்கும்‌.

அழகர்‌ கோயில்‌

மதுரை மாவட்டம்‌ மேலூர்‌ வட்டத்தில்‌ அமைந்துள்ள இவ்வூர்‌ மதுரையிலிருந்து வடதிசையில்‌ 24 கி.மீ தொலைவில்‌ உள்ளது. ஊரின்‌ பெயரும்‌, கோயிலின்‌ பெயரும்‌ ஒன்றேயாகும்‌. இயற்கை எழில்‌ கொஞ்சும்‌ அழகிய மலைச்சாரலில்‌ அமைந்துள்ள இவ்வூர்‌ கடல்‌ மட்டத்திலிருந்து 900 அடி உயரத்தில்‌ உள்ளது.

அழகர்‌ மலையில்‌ ஈராயிரம்‌ ஆண்டுகட்கு முந்தைய சமணர்‌ வாழ்விடங்களும்‌, தமிழிக்‌ கல்வெட்டுகளும்‌ காணப்படுகின்றன. (இத்தமிழிக்‌ கல்வெட்டுகள்‌ எம்‌ துறை வெளியிட்டூுள்ள தமிழ்‌ பிராமிக்‌ கல்வெட்டுகள்‌ எனும்‌ நூலில்‌ இடம்பெற்றுள்ளன) சமணர்கள்‌ வாழ்விடங்களைப்‌ பல்வேறு வணிகர்கள்‌ அமைத்துத்‌ தந்தனர்‌ என்பதை. இங்குள்ள தமிழிக்‌ கல்வெட்டுகளால்‌ அறியலாம்‌. இத்துடன்‌ கி.பி. 9-10-ஆம்‌ நூற்றாண்டைச்‌ சேர்ந்த வட்டெழுத்துக்‌ கல்வெட்டால்‌ “அச்சணந்தி” என்னும்‌ சமணத்‌ துறவி இங்கு வாழ்ந்ததாக அறியமுடிகின்றது.

இவ்வழகர்‌ மலைக்கு திருமாலிருங்குன்றம்‌, இருங்குன்றம்‌, திருமாலிருஞ்சோலை, சோலைமலை, திருவரை எனப்‌ பல பெயர்கள்‌ உண்டு. சிலப்பதிகாரத்தில்‌ திருமால்குன்றம்‌ என இம்மலையின்‌ பெயர்‌ 'குறிப்பிடப்படூகின்றது. இம்மலை அடிவாரத்தில்‌ கோயில்‌ கொண்டூள்ள அழகரை (திருமால்‌), பூதத்தாழ்வார்‌, நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌, பெரியாழ்வார்‌, ஆண்டாள்‌ நாச்சியார்‌ ஆகியோர்‌ மங்களாசாசனம்‌ செய்துள்ளனர்‌.

இம்மலையின்‌ மீதுள்ள முருகனின்‌ அறுபடை வீடுகளில்‌ ஒன்றான பழமுதிர்சோலையினைப்‌ பற்றி நக்கீரர்‌ தம்‌ திருமுருகாற்றுப்படை நூலில்‌

மு

இழுமென இழிதரும்‌ அருவி பழமுதிர்‌ சோலை மலை கிழவோனே எனக்‌ குறிப்பிட்டூள்ளார்‌.

சங்க காலம்‌ தொடங்கி இன்று வரை இங்கு காணப்படுகின்ற கல்வெட்டுச்‌ சான்றுகளில்‌ முற்காலப்‌ பாண்டியர்‌ காலக்‌ கல்வெட்டுகள்‌ ஏதும்‌ கிடைக்கவில்லை. இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுகளில்‌ காலத்தால்‌ முந்தையது சோழ மன்னன்‌ முதலாம்‌ இராசராசனின்‌ காலத்தியதாகும்‌. இம்மன்னனின்‌ 26-ஆம்‌ ஆட்சியாண்டில்‌ இக்கோயிலுக்குத்‌ தரப்பட்ட தானம்‌ பற்றிய கல்வெட்டே பழமையானது.

இக்கோயிலில்‌ சிறியதும்‌, பெரியதுமாகச்‌ சுமார்‌ 200க்கும்‌ மேற்பட்ட்‌ கல்வெட்டுகள்‌ காணப்படுகின்றன. சிதைந்த நிலையிலும்‌, பொறிந்த நிலையிலுமாகக்‌ காணப்படுகின்ற கல்வெட்டுகளின்‌ மூலம்‌ பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடிகின்றது.

பிற்காலப்‌ பாண்டிய மன்னர்கள்‌ மரபினில்‌ முதலாம்‌ மாறவர்மன்‌ சுந்தர பாண்டியன்‌, முதலாம்‌ ஜடாவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌ கல்வெட்டுகள்‌ மூலம்‌ இக்கோயிலுக்குப்‌ பல நற்பணிகள்‌ செய்துள்ளமை தெரிகின்றது. இரண்டாம்‌ திருச்சுற்றின்‌ வெளிப்‌ பகுதியில்‌ காணப்படூகின்ற கல்வெட்டுகளில்‌ பழமையானது ஜடாவர்மன்‌ ' முதலாம்‌ குலசேகரனின்‌ காலத்தியதாகும்‌. இம்மன்னனின்‌ காலத்திலோ அன்றி இவனுக்கு முன்போ இத்திருச்சுற்று கட்டப்பட்டிருக்க வேண்டும்‌ எனலாம்‌.

போசள மன்னன்‌ வீரசோமேசுவரன்‌ தன்‌ பெயரால்‌, வீரசோமேசுவரன்‌ சந்தி என்ற சந்தி வழிபாட்டை ஏற்படூத்தி இருந்தான்‌. பாண்டிய மன்னர்களுக்குக்‌ கட்டுப்பட்டிருந்த வாணாதிராயர்கள்‌ என்ற குறுநில மன்னர்கள்‌ மிகுந்த வைணவப்‌ பற்றுடையவர்கள்‌. அழகர்‌ கோயிலுக்கு இவர்கள்‌ பல்வேறு திருப்பணிகள்‌ செய்துள்ளனர்‌. இவர்கள்‌ திருமாலிருஞ்சோலை நின்றான்‌, மாவலி வாணாதிராயர்கள்‌ என்ற சிறப்புப்‌ பெயர்களால்‌ அழைக்கப்பட்டனர்‌. கி.பி. 1464-ஆம்‌ ஆண்டில்‌ அழகர்‌ கோயில்‌ உபானாதி. ஸ்தூபி பரியந்தம்‌ திருப்பணி செய்யப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டுகள்‌ தெரிவிக்கின்றன.

விஜயநகர மன்னர்கள்‌ காலத்தில்‌ கிருஷ்ணதேவராயர்‌ இக்கோயிலில்‌ மூன்று நாட்கள்‌ தங்கியிருந்ததை ஒரு கல்வெட்டு மூலம்‌ அறியமுடிகின்றது. இம்மன்னர்களைத்‌ தொடர்ந்து திருமலை நாயக்கர்‌ காலத்தில்‌ மூன்றாம்‌ திருச்சுந்று கட்டப்பட்டது. இவர்கள்‌ காலத்தில்‌ படை வீரர்கள்‌ இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர்‌ என்பதும்‌ கல்வெட்டால்‌ அறியமுடிகின்றது. அழகர்கோயில்‌ கிழக்குக்‌ கோபுர வாயிற்படிகள்‌ பதினெட்டாம்‌ படிக்‌ கருப்பசாமியாக மக்களால்‌ வழிபடப்படுகின்றது.

MW

பிற்காலப்‌ பாண்டியர்‌ கல்வெட்டுகள்‌ (கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு) பல அரிய்‌ செய்திகளைத்‌ தருகின்றன. மொன்னைப்பிரான்‌ விரத முடித்த ' பெருமான்‌ - ஆன்‌ முனையதரையன்‌ என்பவன்‌ இக்கோயில்‌ இறைவர்‌ மீது மிகுந்த பற்று கொண்டு தம்‌ பெயரால்‌ திருமண்டபம்‌, அலங்கார மண்டபம்‌, தாங்கு தூண்கள்‌ எனப்‌ பல திருப்பணிகள்‌ செய்ததைக்‌ கல்வெட்டுகளால்‌ அறியமுடிகின்றது. இம்மண்டபம்‌ இன்றளவும்‌ அவன்‌ பெயராலேயே முனையதரையன்‌ மண்டபம்‌ என்றே அழைக்கப்படுவது சிறப்புடையதாகும்‌.

இதேபோன்று மன்னன்‌ பெயரால்‌ சுந்தரபாண்டியன்‌ குறடு மண்டபம்‌ என்றழைக்கப்படூுகின்ற மண்டபம்‌ கருடமண்டபம்‌ என்றும்‌ அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இம்மண்டபத்தில்‌ அழகரை எழுந்தருளச்‌ செய்யும்பொழுது நடைபெற்ற திருவாராதனை, திருத்தளிகைக்கான பொருட்கள்‌ என்னென்ன என்பதை ஒரு கல்வெட்டு பட்டியலிட்டுக்‌ கூறுகின்றது. இத்திருவாராதனைக்‌ கட்டளைக்கு ஏற்பாடு செய்யும்‌ வணிகப்‌ பொருள்‌ கடைக்கு ஏற்ப பணம்‌ செலுத்தியதைத்‌ தெரிவிக்கின்றது.

. முதலாம்‌ மாறவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌ கல்வெட்டு ஒன்று திருமாலிருஞ்சோலைப்‌ பெருமாள்‌ ஆண்டாள்‌ நாச்சியாரின்‌ பாடலைக்‌ (கோதைப்‌ பாட்டு) கேட்டு மெய்மறந்து நின்றதைப்‌ பற்றித்‌ தெரிவிக்கின்றது. வேறொரு கல்வெட்டு மன்னன்‌ சுந்தரபாண்டியனின்‌ மனைவி திருவுடையாள்‌ என்பவர்‌ இக்கோயில்‌ இறைவிக்கு கொடுத்த எட்டு நொந்தா விளக்குகள்‌ பற்றித்‌ தெரிவிக்கின்றது. மேலும்‌ இக்கோயிலுக்கு வருகின்ற சந்நியாசிகள்‌, ஏகாந்திகள்‌, ரீவைஷ்ணவர்களுக்கு (சித்தாகாரம்‌) சிற்றுண்டி கொடுக்கப்பட்டதைத்‌ தெரிவிக்கின்றது. மேலும்‌ இங்குள்ள கல்வெட்டு ஒன்றில்‌ வைகை ஆற்றின்‌ பெயீர்‌ “வைகையான ரீவல்லபப்‌ பேராறு” எனக்‌ குறிப்பிடப்பட்டூள்ளது.

இதேபோன்று மேட்டுகிருஷ்ண மண்டபம்‌, படியேத்த மண்டபம்‌, தொண்டைமான்‌ கோப்ரம்‌ முதலானவை, இவ்விறைவன்‌ மீது பக்தி கொண்ட நபர்களின்‌ பக்தியின்‌ வெளிப்பாடாக அவர்கள்‌ பெயருடன்‌ நின்று நிலைத்துள்ளது. மேலும்‌ இக்கோயிலுக்கு அருகில்‌ திருமலை நாயக்கர்‌ மண்டபம்‌ ஒன்று தொல்லியல்‌ துறையால்‌ பாதுகாக்கப்பட்ட சின்னமாகப்‌ பராமரிக்கப்பட்டு வருகின்றது. இங்குள்ள நர்த்தன மண்டபத்தின்‌ மேடையில்‌ வலப்புறம்‌ உள்ள கல்வெட்டு, இம்மண்டபத்‌ தூண்‌ ஒன்றைக்‌ கொடுத்தவர்‌ பெயர்‌: குறிப்பிட்டு நிற்கின்றது. இம்மண்டபம்‌, மன்னர்‌ திருமலை நாயக்கர்‌ இங்கு எழுந்தருளும்போது நடன அரங்கமாகத்‌ திகழ்ந்தது எனலாம்‌.

வைகானச ஆகமப்படி வழிபாடு நடத்தப்படுகின்ற இவ்வழகர்‌ கோயில்‌ A

திருச்சுற்றுக்களைக்‌ கொண்ட ஒரு பெரிய கோயில்‌. நுழைவாயில்‌ கீழ்க்கோபுரம்‌ காண்போர்‌ கண்ணைக்‌ கவரும்‌ தன்மையது. கருவறை, அர்த்தமண்டபம்‌, மகாமண்டய்ம்‌ என்று முறையான கட்டடக்கலை அமைப்புடன்‌ காணப்படுகின்றது. கருவறை அதிட்டானப்‌ பகுதி உபானம்‌, ஜகதி, குமுதம்‌, யாளி வரி, பூத வரி, கண்டம்‌, பட்டி என்ற கட்டடக்‌ கலை உறுப்புகளுடன்‌ காணப்படுகின்றது. அடி முதல்‌ கூரைப்‌ பகுதி வரை கருங்கல்லால்‌ ஆனது. கூரைக்கு மேல்‌ வேசர வடிவ விமானம்‌ காணப்படுகின்றது. இது சோமஸ்கந்த

(V)

விமானம்‌ எனப்படுகிறது. செங்கல்‌ மற்றும்‌ சுண்ணாம்பால்‌ ஆன விமானம்‌ இ..து. மூலத்தானத்துள்‌ கோயில்‌ கொண்டூள்ள இறைவர்‌ அழகர்‌ என்றும்‌ கள்ளழகர்‌ என்றும்‌ அழைக்கப்படுகின்றார்‌.

இக்கோயில்‌ இப்பகுதி மக்களின்‌ வாழ்வோடும்‌, பண்பாட்டோடும்‌ பின்னிப்‌ பிணைந்துள்ளது. அரசினரும்‌, மக்களும்‌ இக்கோயிலின்‌ வளர்ச்சியிலும்‌, வாழ்விலும்‌

பெரிதும்‌ அக்கறை கொண்டூள்ளனர்‌. மக்களின்‌ ஈடுபாடும்‌, பாவப்ப்பும்‌ இக்கோயில்‌ சுவர்களில்‌ ஆவணங்களாகி நிலைத்துள்ளன.

Xe

()

INTRODUCTION

The intensive Epigraphical Campaign launched by the Commissioner of Archaeology is yielding fruitful result in the Publication of Epigraphical volumes. This volume also is one among such fruits. The inscriptions copied in Madurai District have already been published in two volumes and this present volume is a third one which contains the inscriptions copied from Alagarkoil, the popular religious centre located some 24 Kilometres north of Madurai, and these inscriptions throw much light on the Political, Cultural, Economical, Religious and art history of this particular area.

Alagarkoil, which also popularly known by certain other names like; “Thirumaliruncholai” “Thirumalirun Kundram” “irunkundram” “Solaimalai” and “Thiruvarai” is a popular religious centre atleast from the Sangam age, if not earlier as it is undoubtedly proved by the ‘Tamil Brahmi Inscriptions’ noticed in this hill.

The deity Alagar enshrined in the Kallalagar Temple located at the foot of this hill has been praised and worshipped in a number of hymes especially by ‘Bhuthathalwar’, ‘Nammalwar’, ‘Thirumangai Alwar’. ‘Periyalwar’ and ‘Andal’. These hymns prove beyond doubt the antiquity of this Vaishnavite Centre. ‘Palamudhircholai’ which is considered as one among the six Sacred abode of Murugan also is identified with this hill.

As far as the inscriptions copied from Kallalagar Temple the earliest one dates back to the period of the Chola king Rajaraja I and then we have the inscriptions of the later Pandya rulers like Maravarman Sundara Pandya I, Jatavarman Sundara Pandya I etc., From the inscriptions of the later Pandya rulers it is clearly understood that a certain Monnaippiran Viradhammuditha Perumal alias Munaiyadharayan has evinced keen interest in constructing certain Mandapas and erecting certain Pillars. Even to day the mandapa constructed by this Munaiyadharayan is popularly known as “Munaiyadharayan Mandapa” after his name. Likewise the mandapam which is now known by the name Sundara Pandiyan Kuradu is playing an important role in certain religious activities and ceremonies of this Vaishnavite Centre, starting from the period of Maravarman Sundarapandya I. From these facts it can be safely concluded that this Mandapa is in existence from the period of Sundara Pandya I (1216 - 1238 AD.). From an inscription noticed in the South

(il)

base of the Sundara Pandyan Mandapa it is known the gift of the village Vilathur with its hamlet Ilongoneri in Solapandya Valanadu for meeting out the expences of the sacred bath offerings etc., of the God: Alagar. and his consort seated in the Sundara Pandya Mandapa in every month, on the day of Uttiradam, the natal star of the king’s elder brother (Annalvi). It is clear that this.Mandapa was constructed in the Later Pandya’ period for conducting ‘certain special“worships to the deities. Further it is understood, that many individuals also had contributed liberally for the construction of this mandapa. The inscriptions engraved on the pillars speak about the individuals who have contributed for setting up of those Pillars individually. Kuttan Attiyur alias Sundara Pandya Vilupparaiyan a vellala residing at Thirumaliruncholai Venkurugur Nagaran Bhattan are the. names of some donors that we can trace from these inscriptions:

An inscription of this temple records the provisions made for the recitation of the “Kothai Pattu” (hymns: of Andal) before the deity. Another inscription records the remission of taxes at the instance of Ayyan Malavarayan, on the lands granted as devadana in, Vanavan Madevi Chaturvedi Mangalam situated in Venbunadu for the offerings and other expenses of the god on the day of Sathayam i in the month of Mina (Panguni) the natal star of Annalvi (elder brother) Sokkandar.

From the earliest inscription. recorded in the second ‘prakara wall. It can be safely concluded that this Vaishnavite temple is having the extensive area of two praharas atleast from the period of that Kulasekara Pandya who ruled this area from 1190 AD to 1216 AD.

The Hoysala rulers also have made their contributions to this ்்்‌? A special worship by the name “Veerasomeshwaran Sandhi” was instituted i is this temple after the name of the Hoysala ruler Veerasomeswaran.

Vanadhirayas also have contributed their best to this Vaishnavite shrine by rebuilding the main:shrine from base to the finial in the year 1464 AD. Hence the present shrine of Alagar can be safely dated back ro fifteenth century AD. These Vanadhirayas were very much pleased to have their names as “Thirumaliruncholai Nintran” after the name of the hill where the deity Alagar resides as they were the strong devotees of.Kallalagar.

Among the Vijayanagar rulers Krishnadevaraya had: come to this temple to worship Kallalagar and stayed here for a period of three days.

The third prakara wall of this temple seem to have been constructed during the reign of the popular Nayak ruler “Thirumalai Nayakar’

“Padhinettam Padi Karuppu a local guardian deity worshipped at the entrance of the eastern outer Gopura is now a days very popular and attracting a number of devotees from the surrounding villages of this area.

Thirumalai Nayakar Mandapam which looks like a theatre with a stage, where people can assemble in large number and can perform their religious Ceremonies and have eract their folk arts and dances.

Thus this temple is playing a crucial role in the religious and social life of the people of this area. Both the general public and the government have taking much care and interest in the upliftment of this temple. All the activities related with the temple and society are well recorded in the inscriptions engraved on the temple Walls.

xe

0)

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 2208/2003

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : - ஊர்‌ : அழகர்கோயில்‌ இந்தியக்‌ கல்வெட்டு ஆண்டு அறிக்கை : 270/1929-30 மொழி : தமிழ்‌ முன்‌ பதிப்பு : எழுத்து : தமிழ்‌ அரசு : பிற்காலப்‌ பாண்டியர்கள்‌ ஊர்க்‌ கல்வெட்டு ண்‌ : 1 அரசன்‌ - இடம்‌ : கள்ளழகர்‌ கோயில்‌ அர்த்தமண்டபம்‌, கிழக்குச்‌ சுவர்‌ வெளிப்புறம்‌.

குறிப்புரை : மொண்ணை பிரான்‌ விரதமுடித்த பெருமானான முனையதரையர்‌ தனது பெயரால்‌ மண்டபம்‌ (மகா மண்டபம்‌) கட்டியதைத்‌ தெரிவிக்கிறது.

கல்வெட்டு :

1 ஷஹஷிஸ்ரீ மிழலைக்‌ கூற்றத்து நடூவிற்‌ 2. கூற்றுப்‌ புல்லூர்க்குடிப்‌ பொந்பற்றி

3. யுடையான்‌ மொண்ணை பிரான்வி

4. ரதமுடித்த பெருமாளான முனைய

5. தரையர்‌ செய்வித்த முனைய தரை

6. யந்‌ திருமண்டபம்‌ ॥॥-

த.ரு0.அ. தொல்லியல்‌ துறை

கள்ளழகர்‌ கோயில்‌ முனையதரையன்‌ மண்டபத்திலுள்ள (மகாமண்டபம்‌)

தொடர்‌ எண :

ஆட்சி ஆண்டு

வரலாற்று ஆண்டு

இந்தியக்‌ கல்வெட்டு ஆண்டு அறிக்கை

முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு

மாவட்டம்‌ மதுரை வட்டம்‌ மேலூர்‌ ஊர்‌ அழகர்கோயில்‌ மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ அரசு பிற்காலப்‌ பாண்டியர்கள்‌ எண்‌ அசன்‌ - இடம்‌ குறிப்புரை மிழலைக்‌ கூற்றத்து கல்வெட்டிலும்‌ இடம்‌ பெறுகிறது. கலிவெட்டு : ்‌ 1. ஹஹிஸஹ்ீ மிழலைக்‌ 2. ற்றத்து நடுவிற்‌ கூற்று 3. ப்‌ புல்லூர்க்குடிப்‌ பொன்‌ 4. பற்றியுடையான்‌ மெ 5. எண்ணைப்‌ பிரான்விரத 6. முடித்த பெருமாளான 7. முனையதரையர்‌ 8. சய்வித்த கோயில 9. லங்காரன்‌ திருமண்‌

ல்‌ >

டபம்‌ ॥1-

209/2003

கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

2/1931-32

நடுவிற்கூற்று புல்லூர்க்குடியைச்‌ சேர்ந்த பொன்பற்றியுடையான்‌ மொண்ணை பிரான்‌ விரதமுடித்த

பெருமாளான முனையதரையன்‌ தன்‌ பெயரால்‌ செய்வித்த கோயில்‌ ௮லங்கார மண்டபம்‌ பற்றிக்‌ கூறப்படுகிறது. : இதே செய்தி அர்த்த மண்டபக்‌ கிழக்குச்‌ சுவர்‌

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 210 - 25/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு : வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்கோயில்‌ இந்தியக்‌ கல்வெட்டு ஆண்டு அறிக்கை : 213/1938-39 மொழி தமிழ்‌ முன்‌ பதிப்பு , ; எழுத்து தமிழ்‌ அரசு பிற்காலப்‌ பாண்டியர்கள்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 3-8 அரசன்‌ - இடம்‌ கள்ளழகர்‌ திருக்கோயில்‌ முனையதரையன்‌ மண்டபம்‌ (மகாமண்டபம்‌) தென்சுவர்‌ உட்பக்கம்‌. குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. நாட்டானேம்பல்‌ என்ற ஊரின்‌ நான்கெல்லைக்குட்பட்ட நிலங்கள்‌ இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டதைக்‌ கூறுகின்றன. பிற்காலப்‌ பாண்டியரின்‌ மெய்க்கீர்த்திப்‌ பகுதியிலும்‌ கையொப்பம்‌ இட்டவர்களின்‌ பெயர்‌ இடம்‌ பெறுகின்றன. கல்வெட்டு : 1 . 1. றைச்‌ செவ்வைக்கும்‌ 2. . . . வார்களாகவும்‌ யிக்குளத்‌ - 3. டுத்தோம்‌ திருமாலிருஞ்சோலை 4. ன்‌ சுப்பிரமண்ணியன்‌ எழுத்து

1 1. பாண்‌ . . . .

2 mF 4. 5.

க்‌

கொண்டு வேனா வலைய . .. . . வெந்திறற்‌ கொன்றுஞ்சி . திசைதொறுஞ்‌ செயதம்பந்‌ வக்‌ இருபத்தெட்டினால்‌ சோழம . . .

மங்குடுத்த வில்லவன்‌ கட்டளை

Il

த்‌ 3

. திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமறாமிகள்‌ கோயில்‌ திருமாலிருஞ்‌

சோ

. ன்‌ குருகுலத்தரையன்‌ திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமமாமிகள்‌

. . துப்பால்‌ நாட்டானேம்பல்‌ நான்கெல்லைக்குட்பட்ட நீர்‌ நிலமும்‌

.. சொன்னமையில்‌ இத்திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமமாமிகள்‌ . . . நாடு இறுக்கும்‌ படியிலே கடமை அந்தராயமும்‌ தன்னடை நில அடி . நூயங்கலத்து வடக்கு . . .

. லை கூற்றத்து கீழ்கூற்று . .

லியாக இடப்பெறவேணுமெ

. இப்படி சந்திராதித்தவற்‌ செல்‌ . ட்டத்துப்‌

. ப்புற இறையிலியாயி

. ருமணலூர்‌ மந்திரி . . . இர. . . ரையன்‌ எழுத்து ச்சாதிரணல்லூர்‌ தேவ

. வல்லவ முதலியார்‌

.. தவான்றோய மா . .. . . ககப்புறத்து

த.ந.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌

ஊர்‌

அரசு அரசன்‌

இடம்‌ குறிப்புரை

கல்வெட்டு :

மதுரை

மேலூர்‌

பிற்காலப்‌ பாண்டியர்கள்‌

தொடர்‌ எண்‌ :

ஆட்சி ஆண்டு

வரலாற்று ஆண்டு

இந்தியக்‌ கல்வெட்டு

ஆண்டு அறிக்கை

முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

216 - 221/2003

கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

கள்ளழகர்‌ திருக்கோயில்‌, முனையதரையன்‌ மண்டபம்‌ தென்சுவர்‌.

இத்துண்டுக்‌ கல்வெட்டுக்களில்‌ பிற்காலப்‌ பாண்டியரின்‌ தொடர்கள்‌ உள்ளன.

சமையனேரி

அதிகாரிகள்‌ சிலரின்‌ பெயரும்‌ காணப்படுகின்றன.

| 1. ல்‌ எழுந்தருளியிருந்து கீழிரணிய முட்‌ . . . .

பத்‌

1 1. ங்கலத்து . ...

ன்‌ கெல்லைக்குட்பட்ட நிலம்‌ அஞ்சாவதின்‌ நம்மோலை குடுக்க என்றும்‌ இப்படி சந்திர . . . கரியான்‌ செயதரப்பல்லவரைய னெழுத்து ॥1-

. வை அண்ட நாட்டு பெருமணலூர்‌ ம...

. தமுடித்த பெருமாளான உடையார்‌ மு...

. தந்த சமையனேரியான அழகர்‌ . .

. ருமாலிருஞ்சோலை நின்றானான வி...

. ந்த நிலங்‌ .

2 3 4. . . நேரி உள்ளிட்ட குளங்களுக்கும்‌ வினி . . . 5 6

மெய்க்கீர்த்தித்‌ இறையிலியாக விடப்பட்டதும்‌

Il

VI

OWN

. சலை சிஹாங்கனேரிக்கு மண்‌ . .. .

- யாசி எழுத்து பெருவாயில்‌ கன்‌ . . . . . முத்து இந்நாட்டுத்‌ திருமாலிரு

. முத்து திருப்பேற்‌ நாராயண தி... .

. னஎல்லூர்‌ தேவந்‌ பெற்றானான (எநாதம்‌) k ற்று தண்ணீரண்டக்குடியான்‌ காணி .. .

. பல்லவர்‌ மகதர்‌ விக்கலர்‌ செம்பிய . .

4. த்தருளிய மாடலுஞ்‌ சிறப்பிற்‌ te

\ ங்கோனென்று திருவாய்மொழிந்தருளின . . . . குடிபொன்பற்றியுடையான்‌ மொண்ணை பிரா . .

ன்‌... பந்றாய்‌ இவர்‌ பக்கல்‌ சுந்தர பாண்டிய .

. க்கு மாத்தால்‌ திரமம்‌ அரையும்‌ ஆக இப்படி . . . . திறப்பார்‌ ணெட முடழுந்த . . . த்தாமரை . .

. கனங்கொன்று வந்தட்டதெணட இறுக்கு . . . மின : வாசியும்‌ வாரணமும்‌ தேரும்‌ பற்றிருவிக்‌ காணாளும்‌ . நெதிரம்‌ ஞான நிரமனங்‌ குளிர வாங்க பன்றன்‌ கட .

2 3 4 1 2 3 4. யிடப்பெற வேணும்‌ என்று இவ்வூரார்‌ இறுக்கு . . . 5 1 2 3 4 3

. ன்றேத்துலக முழுதுடையாளோடும்‌ வீற்றிருந்த . . .

த.ர1.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌

0

குறிப்புரை

கல்வெட்டு :

| 1.

m லவ_~NKN

|

[1

டூப்பித்த நம்மருக . . .

E-.]

மதுரை

மேலூர்‌

பிற்காலப்பாண்டியர்கள்‌

முதலாம்‌ மாறவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌

கள்ளழகர்‌ திருக்கோயில்‌ முனையதரையன்‌ திருமண்டபம்‌ கிழக்குச்‌ சுவர்‌

உட்புறம்‌.

துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. முதலாம்‌ மாறவர்மனின்‌ சோழ நாட்டு வெற்றி குறிப்பிடப்படூுகிறது. திருமாலிருஞ்சோலைப்‌ பெருமாள்‌ ஆண்டாளின்‌ பாட்டு (கோதைப்பாட்டு) கேட்டதை ஒரு துண்டுக்‌ கல்வெட்டு கூறுகிறது. மற்றொன்று

தொடர்‌ எண்‌ :

ஆட்சி ஆண்டு

வரலாற்று ஆண்டு

இந்தியக்‌ கல்வெட்டு ஆண்டு அறிக்கை

முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

திருவிளக்கு எரிக்கப்பட்டதைக்‌ கூறுகிறது.

ஷஹி கி,ஸுவம . . .

ழயும்‌ நம்‌ கேழ்வியு ப்‌

. வரியிலார்‌ எழு . . . மாம்‌ மழது சரிதமாய்க்கிடந்த நிலங்க . .

. ந்து: நம்‌ கோதைப்‌ பாட்டு கேளா நிற்க புறத்து

டச்சோலை எழுத்து கூற்றவன்‌

. ஞ்சோலை நாரா . .

. பரமஸவாமிகளும்‌ .

. . சோலை நி. .

. விளக்கு

222 - 226/2003

கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

3/1931-32

15 - 19

Il

[

[2

12. து - னத 2 இது இனத து த்‌ உ. ந:

. னந்த நாராயணனெ . .

. துவானுக்கு வ, . . . . ணிக்‌ குடுத்த பரிசா . . .

ருஞ்‌ சோலை நாராயண .. .

. ணகள்‌ போலுங்‌ கணை தனைத்த தென்னை . விடும்‌ தூஷியும்‌ ஒக்க கண்டோ

. நீ சூலக்க வல்லிப்‌ பலி கொள்க வெ

. ந்த கொடு கொண்ட நெற்றிதற்‌ கோபுரஞ்‌

. லிஷேகம்‌ பண்ணியருளிய ீரீசுந்தரபா . . . - ஜூஷியீீ

- இத்திருமாளி

. கதியார்‌

. த்திரமபெ

. மாள்‌

த.ந.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 227/2003

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ : அழகர்கோயில்‌ இந்தியக்‌ கல்வெட்டு ஆண்டு அறிக்கை : 214/1938-39 மொழி : தமிழ்‌ 'முன்‌ பதிப்பு , எழுத்து தமிழ்‌ அசு : பிற்காலப்‌ பாண்டியர்கள்‌ ஊர்க்‌ கல்வெட்டு ண்‌ : 20 அசன்‌ : இடம்‌ : கள்ளழகர்‌ திருக்கோயில்‌, முதல்‌ திருச்சுற்றுச்சுவர்‌ மேற்குப்‌ புறமதில்‌ உட்பக்கம்‌. Ke

குறிப்புரை : பவித்திரமாணிக்கபுரத்து நிலங்கள்‌ பயிரேற்றி அவற்றின்‌ வரிகள்‌ இறையிலியாக அளிக்கப்பட்டதைக்‌ கூறுகிறது.

கல்வெட்டு : 1. ரரீபதியான பவித்ரமாணிக்கபுரத்து நம்ம 2. து பயிரேறி விளைந்த நிலங்களுக்கு நம்‌ கன்மிகள்‌ 3. முனையதரையனும்‌ நம்‌ வீட்டுக்‌ காரியங்‌ கேட்கி 4

. கடமை அந்தராயம்‌ நம்‌ பேரன்‌ சுந்தரபாண்‌ . . .

த.ரந0.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 228/2003

மாவட்டம்‌ வட்டம்‌

ஊர்‌

மதுரை ஆட்சி ஆண்டு ES மேலூர்‌ , - வரலாற்று ஆண்டு : கி.பி. 17-ஆம்‌ நூற்றாண்டு அழகர்கோயில்‌ இந்தியக்‌ கல்வெட்டு ஆண்டு அறிக்கை : தமிழ்‌ முன்‌ பதிப்பு தமிழ்‌ நாயக்கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ண்‌ : 21

முதலாம்‌ வடபுற திருச்சுற்றுமதிள்‌ உட்பக்கம்‌.

குறிப்புரை : திருமாலிருஞ்சோலை திருப்பதியில்‌ பணி செய்யும்‌ பல்வேறுபட்ட

பணியாளர்கள்‌ அவர்களுக்குரிய ஊதியம்‌, கடமைகள்‌ பற்றி சிதைந்துபோன இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. வாணாதிராயர்‌ நாளையில்‌ நடைபெற்ற முறை பற்றி இது கூறுகிறது. .

கல்வெட்டு : | தத நடந்து வந்த . . . . . : . சவுந்தரமான அமுதாரும்‌ . . . . . . மலை நம்பியும்‌ கோபநம்பியும்‌ தெய்வசகாய . . . . . . திருமாலிருஞ்சோலை நம்பியும்‌ வீரசைக்க . . . . அழ... ..... கடவோம்‌ ஆக . . .

இராமராச திருமலைதேவனு (நாச்சிலும்‌) ஸ்ீ௮முதாரில்‌ . . . . . . . ....

தல்‌ கடம்‌ தோட்ட . . . . . கள்‌ இரண்டு . . . . . ஜெகமே பத கணக்கு

இரதி . . . . அமுதாரும்‌ சேர நாராயண . . . . யில்‌ கணக்கு குலசேகர

பட்டனுக்கு வந்த . . . . ராயனும்‌ ஆக இவ்வனைவோமும்‌ . . . . இர... ம்‌ தம்மை பற்றும்‌ எப்பேற்பட்ட வற்க்கத்தா . . . த்து . . . கொள்ள

கடவோ . .. .

. . . .. மைக்கு உபையமாக நடக்க கட்டளையிட்ட திருமலை . . . . .

உபையமாக கட்டளை இட்ட திருவற்ற . . .. . பாகம்‌ ஒன்றும்‌ ஆக சிரி.

. பாகம்‌ இருபத்துநாலு ... . . . . வாணாதிராயர்‌ நாளில்‌ நடந்துவந்த

பங்கு இலக்கை பரிவட்ட . . . . ஒன்றுக்கு . . . . . ஒன்றுக்கு . . . . .

கொண்டுவர . . . . ஒன்று . . . . திருப்பதி . . . . சோழிய . . . கை... . ஒன்று லிருஞ்சோலைக்கு பங்கு ஒன்றும்‌ . . - . நடந்துவந்த தமக்கு . . . . சடகோபநம்பி ஆள்‌ ஒன்றும்‌ . . . . நிமந்தங்களும்‌ முட்டாமல்‌ செய்து காளாங்சி சம்போற்றி த்து . . . தேவ. . . . ருவிடை ஆட்டமாக விட்ட கிறாம . . . . லிலுக்கு கறுத்த இச்சீர்பாதம்‌ வர்ங்கி வ்‌ கோயில்‌ ஆள்‌ ஒன்றுக்குமான . யண அமுதாரும்‌ சோழிய . . . . கணக்கு முதல்‌ நம்‌ விறுத . . . . . க்‌ கணக்குத்‌ தினசரி கணக்குக்கு . . . ண்டான்‌ இலக்கைபடி அவந்தர . . வபா கொண்டு . . . . . வோடமாக . . . . . . உண்டானது சோலை . க்கு இக்கோயில்‌ நம்பி இருபத்துக்கும்‌ சடகோப நம்பி அரைபங்கு திருமாலிருஞ்சோலை நம்பி . . . இவனுக்கு . . . . னார்‌ இட இவர்களுக்கு . மற்றுண்டான . . .. . உண்டான நாமுது செயிது பூறுவ உண்டான ... . பற்றிக்‌ கொள்ள கடவராகவும்‌ . ... . . . சோமாரியாட) ஒரு சம்பிறுதம்‌ சொ

. வகைக்கும்‌ செம்பிறுதியம்‌ ஆக இரண்டு சம்பிறுதயம்‌ கண . . முத்தரைக்கு சாமானியர்‌

. குடுத்து இதுக்கு . . . . . . நம்பி . . . . தாக . . . . கவும்‌ மகாளா . . . . . . இந்த கட்டளை . யிலே அதிகமாக நிறைந்தே உண்டானால்‌ அழ . .. . . ளுக்கும்‌ ரோகி . ..... ஆயினகோன்‌ முத்தரையினா . . . . வமாக... .. இப்படிக்கு . . . . குடுத்தோம்‌ அழுதார்‌ . . . . . குடுத்து . ... . நம்பி எழுத்து . . லை

நம்பி எழுத்து சடகோப நம்பி எழுத்து . . . . . . . ..

11

த.ந.அ. தொல்லியல்‌ துறை . தெடர்‌ எண்‌ : 229/2003

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : இண்டாவது வட்டம்‌ - : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ : அழகர்கோயில்‌ . இந்தியக்‌ கல்வெட்டு ஆண்டு அறிக்கை : -

மொழி : தமிழ்‌ . . முன்‌ பதிப்பு எழுத்து . : தமிழ்‌ அுசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

Me எண்‌. : 22 அசன்‌ : இடம்‌ : கள்ளழகர்‌ திருக்கோயில்‌ முதலாம்‌ திருச்சுற்று கிழக்குச்சுவர்‌ வெளிப்புறம்‌. குறிப்புரை : : அரசன்‌ ஆணையும்‌ ஆட்சியாண்டும்‌ சில்‌ ஊர்ப்‌ பெயர்களும்‌

குறிப்பிடப்படூுகின்றன. - தொடக்கமும்‌ முடிவும்‌ இல்லை.

கல்வெட்டு :

1. . .'. சொன்னமையில்‌ இப்படி இறு . . .

ப்படிச்‌ செல்லப்‌ பண்ணி இப்படி . . .

. . (செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க . . .

யாண்டு ௨வது நாள்‌ (ஈ) ௨௰க்கு) இவைக்கு

2 3 4. . . ல்லூர்‌ குறிச்சி உலக முழுதுடையாந்தேவ . . 6. . . லையன்‌ நல்லூர்‌ அரையன்‌ பின்‌ பழகி . . . 7

. . யாஜன்‌ எழுத்து ॥1- இவை கருங்குடி . . . .

12

த.நா.அ. தொல்லியல்‌ துறை -தொடமர்‌ எண்‌ : 2230/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 2 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி.1215 - 1239 கி.பி 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை - மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு _ அசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ 23 அசன்‌ மாறவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌ கோனேரின்மை கொண்டான்‌ இடம்‌ முதல்‌ திருச்சுற்று மதிள்‌ கிழக்குச்‌ சுவர்‌ வெளிப்புறம்‌. குறிப்புரை மாறவர்மன்‌ சுந்தர பாண்டியனின்‌ மெய்க்கீர்த்தியுடன்‌ தொடங்கும்‌ முதற்‌ கல்வெட்டு கல்வெட்டுச்‌ செய்திகளைத்‌ தராமல்‌ முடிந்து விடுகின்றது. இதன்‌ கீழ்‌ வேறு கல்வெட்டு (கோமாற பன்மனின்‌ கல்வெட்டு) காணப்படுகின்றது. அக்கலீவெட்‌:டு இக்கோயில்‌ வைஷ்ணவர்கள்‌ மற்றும்‌ கோயில்‌ பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரசாதக்‌ கட்டளைக்கு நில தானம்‌ கொடுக்கப்பட்ட செய்தியினைத்‌ தருகின்றது. கலிவெட்டு :

1.

பூமலர்த்‌ திருவும்‌ பொரு செய மடந்தையும்‌ தாமரைக்‌ குவிமுலை சேர்புயத்‌ திருப்ப வேதநாவில்‌ வெள்ளிதழ்த்‌ தாமரைக்‌ காதல்‌ மாது கவின்‌ பெறத்‌ திளை

. ப்ப வெண்டிரை யுடூத்த மண்டினிக்‌ கிடக்கைக்‌ கிருநில மடந்தை உரிமையிற்‌

களிப்பச்‌ சமையமு நீதியுந்‌ தருமமுந்‌ தழைப்ப இமையவர்‌ விழாக்‌ கொடி (இட)ந்தொறும்‌

. மடூப்ப கருங்கலி கனல்‌ கெடக்‌ கடவுள்‌ வேதியர்‌ அருந்தொழில்‌ வேள்விச்‌

செங்கனல்‌ வளர்க்கச்‌ சுருதியுந்‌ தமிழும்‌ (சொல்வளங்‌ குலவப்‌ பொருதிற லாழிபதஸலஞ்‌ சூழ்‌)

. வர ஒருகை இரு செவிமும்‌ மதனாற்‌ கோட்ட யிராவத முதற்‌ செயிற்‌ தீர்‌

கொற்றத்‌ தெண்டிசையானை யெருத்தமேறிக்‌ கண்ட நாடு எமதெனக்‌ கயல்களி கூற கோசலந்்‌

13

13.

15.

16.

17.

18.

. முந்துளுவங்‌ கதிரங்குச்சரம்‌ போசலம கதம்‌ பொப்பளம்‌ புண்டரங்‌ கலிங்கமீழம்‌

கடாரங்‌ கவுடம்‌

. அட்டம தெலிங்கஞ்‌ சோனகஞ்‌ சீன முதலா விதிமுறைதிகழ வேறு வேறு

வகுத்த முதுநிலக்‌ கிழமையி

. தன்‌ முடிபுனை வேந்தர்க்‌ கொருதனி நாயகன்‌ என்றுலகேத்த திருமுடி சூடிச்‌

செங்கோலோச்சி கொற்

. றத்தாளக்‌ குளிர்‌ வெண்குடை நிழல்‌ கற்றைக்‌ கவரிக்‌ காவலர்‌ வீச கத்‌

நவமணி வீரசிங்காசனத்து உடன்முடிசூடியு

. யர்‌ குலத்‌ திருவெனப்‌ பங்கயமலர்க்‌ கரங்குவித்துப்‌ பார்த்திபர்‌ வர மங்கையர்‌

திரண்டுவணங்கும்‌ சென்னியிறீ சுடரொளி மவுலிச்‌ சுடர்மய மேலிடச்‌ சிவந்த இணைமலர்ச்‌ சீரடி த்வம்‌ உலகமுழுதுடையாளொடும்‌ வீற்றிருந்தருளிய

. கோமாற பன்மரான 2 கி ஹுூவனச்‌ சக்கரவத்தி கோனேரின்மை வகொ்பான்‌ கீழிரணிய முட்டத்து

சிருமாலிருஞ்சோலை நின்றருளின பரமணாமிகள்‌ கோயில்‌ திருப்பதி ரரீவெஷவர்களுக்கும்‌ பரமமறாமிக்கும்‌ உண்ணாமுலை

சொக்காண்டார்‌ தாயாரிந்த சந்ததியுந்‌ தவித்து காள சிங்க . . உட ஸாதஞ்‌ செய்தருளிக்‌ கண்ட திருநாளுக்குத்‌ திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும்‌ நிவந்தங்களுக்கு வெண்பு நாட்டு வானவன்‌ மஹாதேவிச்‌ சதுர்வேதி மங்கல த்துப்‌ பிடாகைப்‌ பற்றான வி . . . ளல்‌ இப்பரந்தாமன்‌ . . . கடவோம்‌ மாகிவ்‌ அந்தராயம்‌ வினியோகமும்‌ தருவதான அச்சும்‌ காரிய வாராட்சியும்‌ வெட்டிப்பாட்டமும்‌ பஞ்சுபீலி சந்திவிக்கிரகப்பேறுமற்று

ம்‌ எப்பேற்பட்டனவுமுட்பட இரண்டாவது முதல்‌ தேவதான இறையிலியாய்‌ இறுப்பதாக இடப்பெறவேணுமென்று நாடு பிடித்தவர்களும்‌ மறவரும்‌ வன்பற்றாய்‌ பற்றின நிலமும்‌ இந்நாட்‌

வானவன்‌ மஹாதேவிச்‌ சதுர்வேதி மங்கலத்து . . . . பற்றான மாசகன்னி 'இப்பற்‌ . . . . . .. மானம்‌ பெற்று கைக்கொண்டு நிலமும்‌. அந்தராயமும்‌ வினியோகமும்‌ தருவதான அச்சும்‌ காரிய வாராட்சியும்‌ வெட்டிப்‌ பாட்ட

மும்‌ பஞ்சுபீலி சந்தி விக்கிரகப்‌ பேறும்‌ மற்றுமெப்பேற்பட்ட அமுதுபடி இவ்வாண்டு முதல்‌ தேவதான இறையிலியாய்‌ இறுப்பதாகவும்‌ நாடு பிடித்தவர்களும்‌ மற்றும்‌ வன்பற்றாய்‌ பற்றின நிலமுமிந்‌

நாட்டுக்‌ குலை சேகர . . . .... யம்‌ மந்தராயமும்‌ வினியோகமும்‌ தருவதான அச்சும்‌ காரிய வாராட்சியும்‌ வெட்டிப்‌ பாட்டமும்‌ பஞ்சுபீலி சந்தி விக்கிரகப்‌ பேறும்‌ மற்று

14

19. (மெப்பேற்‌ பட்டனவும்‌) . . . முதல்‌ சந்திராதித்தவர்‌ செல்வதாக . . . . . . . மட்டூவாய்‌ . . . . னெழுத்து . . . . (உஸ்வரியும்‌ தரச்‌ சொன்னோம்‌. இப்படி கைக்கொண்டு திருநாளெழுநாளே வீசத்‌ திருப்படி

208 லது மும்‌ செல்லப்‌ பண்ணி இப்படிச்‌ சந்திராதித்தவல்‌ செல்வதாகக்‌ கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்டிக்கொள்ளவும்‌ அண்டநாட்டூுப்‌ பெருமணலூர்‌ அரையன்‌ குலசேகர தேவனான

21-8 ஸ்‌ ்்ு கு யாண்டு இரண்டு நாள்‌ நூற்றுப்‌ பத்தினால்‌ . . .. . மங்கலத்தும்‌, சதுர்வேதிமங்கலத்து . . . . . . திறந்தவாள்‌ சுடரான விசையன்‌ எழுத்து இவை . . . குடநாட்டுத்‌ (திருமாலிருஞ்‌) சோலை நல்லூர்‌ கணக்கு இரட்டையன்‌ சேரமானெழுத்து

|

லை

15

து.நர.அ. தெரல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 231/2003

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌ மொழி எழுத்து அசு அசன்‌

இடம்‌

மேலூர்‌ I வரலாற்று ஆண்டு : 13-ஆம்‌ நூற்றாண்டு

அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு

ஆண்டு ஒறிக்கை : தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு நட பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ : 24

முதல்‌ திருச்சுற்று சுவர்‌ கிழக்குப்‌ பக்கம்‌.

குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டாக உள்ளது. நிலதானம்‌ பற்றிய செய்தி காணப்படுகின்றது.

கல்வெட்டு 3

1.

1 த்‌ இன ௦) இன 2, இன 2௦ ந்‌ (0)

ல்‌ >

இந்நிலதானத்திற்கான நான்கெல்லைகள்‌ மற்றும்‌ இவ்வெல்லைக்குள்பட்ட குளம்‌, தோட்டம்‌ முதலானவையும்‌ வாணதராயர்‌ மன்னருக்குச்‌ சொல்ல தானமாக முனையதரையர்‌ என்பாருக்குக்‌ கொடுக்கப்பட்டதைத்‌ தெரிவிக்கிறது.

ஹஹிஸ்ரீ தி_லஓவனச்‌ சக்கர(வத்திகள்‌) . . .

. த்தது ஸிவண்ண தெ .... . க்கோன்‌ பற்றி வடை .. .

படின கொல்லன் கு ... .

- செய்‌ புஞ்செயு நத்த(மும்‌) . வாணாதராயன்‌ நமக்குச்‌ சொன்னமையில்‌ . . .

குளமுங்‌ கண்ணங்குடியுங்‌ . . . - . .

முந்‌ தோட்டமுங்‌ . . . . .

(சொன்னமையில்‌ தன்காணியாய்‌ இம்முனையதரையர்க்கு ஒற்றியாய்‌ ௦. . நிப்‌ பச்‌ . . .. .

16

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 232/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 20+3 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு i ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை 3 மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு அசு பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 25 அசன்‌ கோனேரின்மை கொண்டான்‌ இடம்‌ முதல்‌ திருச்சுற்று சுற்றுச்‌ சுவர்‌ கிழக்குப்‌ பகுதி குறிப்புரை இக்கோயில்‌ இறைவன்‌ பேரில்‌ பற்று கொண்ட தடங்கண்ணிச்‌ சிற்றூருடையானான சோரன்‌ உய்ய நின்றாடூுவானானான குருகுலத்தரையன்‌ என்பான்‌ செய்த நிலதானம்‌ பற்றிய செய்தியினைத்‌ தெரிவிக்கின்றது இவன்‌ தன்பேரால்‌ வைத்த சந்திக்கு வேண்டிய திருப்படி மாற்றுள்ளிட்டனவுக்கும்‌ இக்கோயில்‌ வைஷ்ணவர்கள்‌ தேவைக்குமாக இத்தானம்‌ வழங்கப்பட்டது. மேலும்‌ இக்கல்வெட்டை வெட்டிய சிற்பாசாரியன்‌ பெயரும்‌ கல்வெட்டின்‌ முடிவில்‌ காணப்படூவது சிறப்புடைய ஒன்று. கடிவெட்டு :

1.

ஹெஹிஸ்ரீ தஇி_லஒவனச்‌ சக்கரவத்தி கோனேரின்மை கொண்டான்‌ கீழிரணிய முட்டத்துத்‌ திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமராமி திருக்கோயில்‌ : திருப்பதி ரீெஷவர்களுக்குத்‌ திருமல்லி நாட்டூத்‌ தடங்கண்ணிச்‌ சிற்றூருடையானான சோறன்‌

. ய்ய நின்றாடுவானான குருகுலத்தரையன்‌ இப்பரமஸ்வாமிகளுக்குத்‌ தன்பேரால்‌

(அமுது) காலம்‌ குருகுலத்தரயன்‌ சந்திக்குத்‌ திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும்‌ நிவந்தங்களுக்கு வடதலைச்‌ செம்பி நாட்டு கீழைக்‌ கோடுமளூரான மதுரோதைய நல்‌.

லூர்‌ அரயன்‌ திருவால்வாயுடையாணன சுந்தரபாண்டிய சேதிராயன்‌ காணிக்கும்‌ (திருநாம)த்துக்‌ காணியாக விலை கொண்டு இவ்‌(அழ)கிய பாண்டிய குளக்கீழ்ப்‌

்‌ பெருமாறனூரான பல மண்டலாதித்த நல்லூர்‌ அழகிய பாண்டியப்‌ பேரேரி

மடைப்ப

17

4. ற்று விலையோலைப்படி நான்கெல்லைக்குட்பட்ட நீர்‌ நிலமும்‌ கருஞ்செய்‌ புன்செய்‌ த்தப்‌) பாழும்‌ நத்தமும்‌ குளமுங்‌ குளப்பரப்பும்‌ மெப்பேர்ப்பட்ட நிலம்‌ அந்தராயமும்‌ வினியோகமும்‌ தருவதான அச்சும்‌ காரிய வாராட்சியும்‌ வெட்டிப்‌ பாட்டமும்‌ பஞ்சுபீலி சந்து

5, விக்கிரகப்‌ பேறும்‌ மற்றும்‌ எப்பேற்பட்டனவும்‌ உட்பட இருபதாவதின்‌ எதிர்‌. மூவாமாண்டு முதல்‌ தேவதான இறையிலியாக இடப்பெற வேணுனெறு மழவராயர்‌ நமக்குச்‌ சொன்னமையில்‌ இப்பரமஸ்வாமிகளுக்கு குருகுலத்தரையன்‌ தன்பேரால்‌ கண்‌

6. அமுது காலம்‌ குருகுலத்தரையன்‌ சந்திக்கு திருப்படிமாற்றுள்ளிட்டு வேண்டும்‌ நிவந்தங்களுக்கு இன்னிலம்‌ அந்தராயமும்‌ வினியோகமும்‌ தருவதான அச்சும்‌ காரியவாராட்சியும்‌ வெட்டிப்‌ பாட்டமும்‌ பஞ்சுபீலி சந்திவிக்கிரகப்‌ பேறும்‌ மற்றும்‌ எப்பெயர்‌

7. பட்டனவும்‌ . . . . . . (தேஹ்தான இறையிலியாகத்‌ தரச்சொன்னோம்‌ இதைக்‌ கொண்டு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும்‌ நிவந்தங்கள்‌ செல்லப்‌ பண்ணி இப்படி சந்திராதித்தவர்‌ செல்வதாகக்‌ கல்லிலுஞ்‌ செம்பிலு

8. ம்‌ வெட்டிக்‌ கொள்க ..... . செம்பில்‌ நாட்டு நல்லூர்க்கும்‌ சசியுடையான்‌ க்வி யான்‌ தேவதான செம்பியதரயனெழுத்து யாண்டு ௨. . . . . ரக இவை கருங்குடி நாட்டு கீழ்‌ (நெட்டுரான சிதவிசயாலைய நல்லூர்‌ நக்கன்‌

9. கனான விழுப்பாயிராஜன்‌ எழுத்தூ௨ இவை கருங்குடி நாட்டுக்‌ கீழ்‌ நெட்டூரான சித்தி விசயாலைய நல்லூர்‌ நக்கன்‌ இரட்டையான்‌ தொண்டைமான்‌ எழுத்து

. . கல்லில்‌ வெட்டினேன்‌ சிற்பாசாரியன்‌ பாகுவாறயி வலை வீசு வானான லா

10. காதங்‌ கோயிலாசாரியன்‌ எழுத்து

18

த.ந0.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 2233/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 2 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : சகம்‌ 1578 கி.பி. 1656 ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை 3 மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு ளு அரசு - ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 26 அசன்‌ - இடம்‌ முதல்‌ திருச்சுற்று மதிள்‌ வெளிப்புறச்‌ சுவர்‌ கீழ்ப்புறம்‌ நுழைவாயிலின்‌ வடபுறம்‌ குறிப்புரை இவ்விறைவன்‌ மீது பற்றுக்கொண்ட அன்பர்கள்‌ சிலர்‌ தந்த தானச்‌ செய்தி குறிப்பிடப்படுகின்றது. இவ்விறைவர்க்கு ஆடித்‌ திருநாள்‌ பத்து நாட்கள்‌ நடந்தது என்பதும்‌, அதற்காக விடப்பட்ட கிராமம்‌ (சிற்றூர்‌), நிலத்தானம்‌, கோயில்‌ வைஷ்ணவர்கள்‌ தேவைக்கும்‌ விடப்பட்ட தானம்‌, பூசைக்கு வி்‌ பூசைப்‌ பொருட்கள்‌ பற்றிய செய்தியும்‌ தெரிவிக்கின்றது. கலிவெட்டு :

1

2 3. 4

பமலலஹுூ ஹவஹிஸ்ீ மாகாஸு9 ௯ருஈஎ௰ இதன்மேல்‌ செல்லா நின்ற

. ௮ண்ணாவிப்‌ பெருமாபிள்ளைய்‌ குணநலநயினா பிள்ளை

மண்டபத்துக்கும்‌ எதிரான திருமுத்தத்தில்‌ னாலுகால்‌ மண்டப்த்து

. கட்டளைக்கும்‌ திருவாடித்திருனாள்‌ பத்துனாளைக்கும்‌ இயல்‌ சேஷ்தீது ஸ்ரீ

வைஷவர்கள்‌ கதியான்‌ குளத்துக்கு

விட்ட கிறாமம்‌ விசெய ணு வைய்யாசி மீ" அக்கிராமம்‌ னள கிறையமாகக்‌ கொண்டு விட்டது தே

. வர்‌ ஸ்ரீ மருதூர்‌ அம_ஹாரத்தில்‌ கொண்டு விட்ட பங்கு இரண்டும்‌ துன்முகி

ணு ஆவணி மீ . . . காணிக்கிராம கருஞ்‌

. செய்‌ புஞ்செய்‌ மாவடை மரவடை சகல ஆதாயமும்‌ ஆக இரண்டு காயமும்‌

இரண்டு பங்கும்‌ கோயில்‌ பண்டாரத்துக்கு பேர்‌

- உண்டான சகல ஆதாயமும்‌ கோயில்‌ பண்டாரத்திலே அனுபவித்துக்‌ கொண்டு

. மகா திருமுகப்படிக்கும்‌ தான வினி(யோகக்‌)

19

10.

11.

12.

கட்டளைக்கு னாளொன்றுக்கு அமுதுபடி குறுணி னானாழி நெய்ப்படி ஒன்று பருப்பு இரண்டு படி இதுக்கு செல்லத்தக்க . . . .

அரைக்கால்‌ சாம்பிராணி பலம்‌ அரைக்கால்‌ ஏலம்‌ பலம்‌ அரைக்கால்‌ திருவிளக்குக்கு நெய்படி கால்‌ சுவர்‌ திருப்பரிவட்டம்‌ விலை... .

சுவாமி தலையருவிக்‌ கெழுந்தருளிகிறதுக்கு அனுமன்‌ கோயில்‌ மண்டபச்‌ சிறப்புக்‌ கட்டளைக்கு விடுகிறதுக்கு அதிரசம்‌ எண்பது வடை அன்‌... . .

கட்டுகளும்‌ கொண்டு ஆகத்‌ தளுகை னாலுக்கு அமுதுபடி ஆறு மரக்கால்‌ நெய்யும்‌ எட்டு படி . . . குறுணி இரண்டும்‌ தயிர்‌ அரை நாழியும்‌ . . .

20

த.ந.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 2234/2003

மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு

வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 13-ஆம்‌

நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை :

மொழி தமிழ்‌

எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு லு

அசு பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ 26 Part Il

அசன்‌ -

இடம்‌ முதல்‌ திருச்சுற்று மதிள்‌ வெளிப்புறச்‌ சுவர்‌ கீழ்ப்புறம்‌ நுழைவாயிலின்‌ வடபுறம்‌

குறிப்புரை தொடக்கம்‌ இல்லாத இக்கல்வெட்டு இக்கோயில்‌ இறைவர்க்கு நடைபெற்ற அமாவாசைத்‌ திருநாளுக்கு வழங்கப்பட்ட பூசைப்‌ பொருட்கள்‌, தளிகைப்‌ (உணவுப்‌)பொருட்கள்‌ பற்றிய செய்திகளைத்‌ தருகின்றது. இவ்வமாவாசைத்‌ திருநாள்‌ மாதந்தோறும்‌ நடைபெற்றது என்பதும்‌, அதற்கான தேவைப்‌ பொருட்கள்‌ முட்டாமல்‌ நிகழவேண்டும்‌ என ஓம்படைக்கிளவி அமைத்துக்‌ கூறப்பட்டூள்ளதும்‌ குறிப்பிடத்தக்கது. கல்வெட்டின்‌ முடிவில்‌ வடமொழிச்‌ சுலோகமும்‌ தரப்பட்டூள்ளது.

கல்வெட்டு

ன்‌

2. ஒன்றுக்கு ஏகாதெசி இரண்டுக்கும்‌ அமாவாஸை . . . . உப்பு இரண்டுக்கும்‌ ஆக மாதமொன்றுக்கு மண்டபத்திலே எழுந்தருளுகிறது விசேஷக்‌ கட்டளை மாதமொன்றுக்கு னானாழி கலம்‌ . . ....

3. னாள்‌ நாற்பத்தெட்டுக்கு நாளொன்றுக்கு விட்டு. வருகிற மத்திரக்‌ கட்டளை பெரிய வடைத்‌ திருப்பணியாரம்‌ பன்னிரண்டு வட . . . . குப்பாய மிரண்டு பானகம்‌ சம்ப . . . க்கு கைகூட இரண்டும்‌ அடைக்காயமுது முப்பது

4. இருனாழி வடை குறுவை . . . . இருனாழி நெய்யமுது இருகலமும்‌ பருத்த

வடை புளியோதரைக்‌ கோட்டை அமுதுபடி இருகலம்‌ பானகக்‌ குடினத்துக்கு சிகை கூடத்து அடைக்காயும்‌

21

10.

. அமுதும்‌ ஜஞ்னூறும்‌ இலையமுது அய்ஞ்ஞூறு சந்தனம்‌ பெரும்படி யிரண்டு

கறியமுது வகையாளும்‌ பால்பழம்‌ இவிளக்கும்பழ முதலானதும்‌ இபல சேவிக்க ரரீவைஷணவர்கள்‌ ததியாராதனத்து

. க்கு திருணைமத்‌ திருமால்‌ புத்தூர்‌ . . . னைக்கும்‌ தினங்‌ கலஅமுதுபடியாகப்‌

பதிபாத . . . அமுதுபடிப்‌ புளியோதரைக்‌ கோவையும்‌ கறியமுது ஊறுகாய்‌ வகையாளும்‌ நாள்‌ பத்துக்குப்‌ பத்தும்‌ பெருமா

. ளும்‌ படித்‌ . . . . தலமும்‌ செய்யத்தக்க அடைக்காயிலையமுதும்‌ இந்தப்படிக்கு

நாலு வகையமுதுக்கு தரக்‌ . . . . தினம்‌ பத்து படிக்கு கோட்டை ஸீ பண்டாரத்திலே சந்திராதித்தவரை

. ஸஷகிவ வெட விட்டு நடத்திவரக்‌ கற்பித்த வாராகவும்‌ பண்டாரத்தும்‌ .

| பால்‌ அமுது செய்த -வகைக்கெல்லாம்‌ விட்ட . . நப்‌ பத்திலொன்று விட்டு நடத்திவரக்‌ கடவாராகவும்‌ இப்படி இந்தன்மத்துக்கு அகிதம்‌ பண்ணினவன்‌ கெங்கைக்‌ கரையிலே காராம்‌ பசுவையும்‌ குருவையும்‌ மாதா பிதாவையும்‌ கொன்ன தோஷத்திலே போகக்‌ கடவாராகவும்‌ ॥௨ லக வாஞ ௨... 2) வாநாப௦ யொறு பாஓகஒ ஸாஸநக . .. . . ஓநா௨ அதஓ 2ஒ பமஓலமஸ்து

22

த.ந.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 2235/2003.

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : வட்டம்‌ : மேலூர்‌ வாலாற்று ஆண்டு . : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை ; மொழி : தமிழ்‌ எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு தற அசு : பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 27 அரசன்‌ : இடம்‌ : முதல்‌ திருச்சுற்று மதிள்‌ கிழக்குச்‌ சுவர்‌ படியேத்த மண்டபம்‌ தென்புறம்‌

குறிப்புரை : தொடக்கம்‌ மற்றும்‌ கல்வெட்டின்‌ இடையிடையே சிதைந்தும்‌ காணப்படுகின்ற இக்கல்வெட்டு நில தானம்‌ பற்றிய செய்தியினைத்‌ தெரிவிக்கின்றது.

கு அள்‌ வீரலெ . ..... பக்க .... . ரில்‌ வம்பூருடையான்‌ அரையன்‌ பொ . - பாண்டிய வள நாட்டில்‌ இயாதவராயனு . . . .

. போதுகிற காவனேரியான்‌ அருளுடை . . . .

3

4

5

6. லை குடியிருப்பான்‌ மனையும்‌ தனக்கு காராண்மை

7. பதினொன்றா நாள்‌ . . . . ளமரிவ . . . . து கிணறும்‌ 8. ன்னபடி இருந்து ந(ம்பெண்டுகளும்‌ கெ . . .

9. ங்கவும்‌ (க௬)ஞ்‌ செய்யும்‌ இராசராச விழுப்பரையன்‌ . . . . 10. பெருமாள்‌ நல்லூர்‌ நான்கெல்லைக்குட்பட்ட . . .

11. நத்தமும்‌ நத்தப்பாழும்‌ நீர்‌ நிலங்களும்‌ மற்றும்‌ எப்பேற்பட்டனவும்‌ அச்சும்‌ 10 நா அழகுடிதாங்கியால்‌ நீர்‌ நில . . .

13. ந்தன்‌ . . . . . ராயமும்‌ திரமும்‌ முக்காலுமாக .. .

23

14.

15.

16. 17. 18. 19. 20. 21. 22. 23.

த்தத்துக்கு . . . . இப்படி தனக்கும்‌ தன்வர்க்கத்தார்க்கும்‌ காணியாக . . .

ம்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க . . . . மந்திர ஓலை நாயகம்‌ பூ . . .

டையான்‌ அனந்தனானார்‌ ஆனந்த . . . . த்து நடூவி . . . . ப்‌ புல்லூர்க்கு குடிப்‌ பொன்‌ பற்றப்‌ படை . . . .

காண்டு நாளொன்றுக்கு பதக்கு நானாழி அரசியும்‌ இதுக்கு . . . . . னகவும்‌ கன்னா . . . அனுஷித்து நாழி அரிசியும்‌ ஆக கீழ்கடை . .'. . . செயும்‌ பேராளுமலை யெடுத்தானான குவலயத்தரயனும்‌ நம்‌ . . . . . . தும்‌ திருக்குருகூர்‌ அமுதும்‌ திருக்கோட்டியூர்‌ அமுதும்‌ திருமாலிருஞ்‌ (சோலை) பிரியனும்‌ நமக்குச்‌ சொன்னமையில்‌ நான்‌ நமக்கு கணக்கா . . . . . க்‌ ஞ்சிரிய நத்தப்பிள்ளை: ஸூறட்டின . . . . .

சொக்கன்‌ அழகனான அனந்த நாராயணன்‌ (எழுத்து)

24

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 2236/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு - வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை - மொழி' தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு - அசு பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 28 அசன்‌ இடம்‌ முதல்‌ திருச்சுற்று மதிள்‌ கிழக்குப்புறம்‌ குறிப்புரை இடையிடையே சிதைந்து காணப்படுகின்ற இக்கல்வெட்டு, இவ்விறைவர்க்கும்‌, இராமப்புலி அய்யங்கார்‌ மகன்‌ குமிழ இரங்கய்யங்கார்‌ பிரதிஷ்டை பண்ணிய அழகர்க்குமாக அப்பன்‌ திருப்பதி திருவேங்கடமுடையான்‌ திருவாராதனைக்‌ கட்டளைக்கு விடப்பட்ட தானங்களைப்‌ பற்றிக்‌ குறிப்பிடுகின்றது. கல்வெட்டின்‌ இறுதியில்‌ கிரந்தச்‌ சுலோகம்‌ “காப்பாக'க்‌ கூறப்படுகின்றது. கலிவெட்டு : 1. wr தி_லஒவனச்சக, வத்தி தத்த. - - மேல்‌ செல்லா நின்ற விவவ ஸஃவத்சரத்து . . . 2. ரம்‌. அபரபக்ஷத்து ஸவ$யும்‌ குருவாமமும்‌ உத்திரமும்‌ ஸள. 3 நாள்‌ அழகர்‌ தன்‌

. ஸஸுயோகமும்‌ ஸவிக, கரணமும்‌ பெற்ற வி... .

திருக்கனான்‌ திருமாலிருஞ்சோலை நின்ற

. மாவலி வாணாதிராயர்‌ இராமப்புலி அய்யங்கார்‌ மகன்‌ குமிழ இரங்கய்யங்கார்‌

வ, கிஷஷெ பண்ணின அழகர்‌

ன்னாமான தெற்கு வீடு அப்பன்‌ திருப்பதி திருவேங்கடமுடையான்‌ திருவாராதனைக்‌ கட்டளைக்கு நம்‌

. ஜஹானம்‌ திருமாலிருஞ்சோலை நின்றரூளிய) . . ஸந்தியில்‌ ஸீரணோத்தாரணம்‌

25

னார்‌ அழகர்‌ திருவிடையாட்டமிடு . . . . . டை மடையும்‌ குளங்களும்‌ . . .

. யிடப்‌ பண்ணையிடப்‌ பண்ணினான்‌ தேவ மரவடை மாவடை . . . . . .

. குளப்பாசி படுகை மற்றுமுண்டான சகலஸ2 தாய வராஷிகளும்‌ தர்ற

உதகபர்வமாகப்‌ பண்ணிக்‌ குடூத்தபடியாலே திருமாலிருஞ்‌ சோலை நின்றருளிய திருமாலிருஞ்சோ

. . மாக சந்திராதித்தவரை நடத்திக்‌ கொள்ளக்‌ கற்பித்துக்‌ கடவோமாகவும்‌ இக்கிராம

நிலம்‌ மற்றுமுள்ள ஆதாயத்துக்கு . . . . . . திருவேங்கடமுடையான்‌ திருவாராதனைக்‌ கட்டளைக்குத்‌ திருப்பதி ஸ்ரீ . . . . . அனிப்படியிலே இந்த தன்‌

மத்துக்கு அஹிதம்‌ பண்ணின பேர்‌ கங்கைக்‌ கரையிலே காராம்பசுவையும்‌ குருவையும்‌

மாதா பிதாவையும்‌ கொன்ற தோஷத்திலே போவாராகவும்‌ நவா

ஊஹாலஉாண ....... லாநத்து . . பதஓ நஷெொகிமாஒர ஜாதக உரூ2ந:

26

த.ரீ.அ. தெல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 2371/2008 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 7 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1222 ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை = மொழி தமிழ்‌ . எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு து அரசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ண்‌ : 29 அசன்‌ சுந்தரபாண்டியன்‌ இடம்‌ முதல்‌ திருச்சுற்று மதிள்‌ கிழக்குப்‌ பகுதி படியேத்த மண்டபம்‌ தென்புறம்‌ குறிப்புரை இவ்விறைவர்க்கு பாண்டிய மன்னன்‌ சுந்தரபாண்டியனின்‌ மனைவி “திருவுடையாள்‌' என்பவர்‌ எட்டு திருநொந்தா விளக்கு வைத்துள்ளார்‌. அத்திருவிளக்குகள்‌ முட்டாமல்‌ எரிப்பதற்காகக்‌ கொடுக்கப்பட்ட நிலதானம்‌ “விளக்குப்‌ புறம்‌” என்ற பெயரில்‌ தரப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்விளக்குப்புற நிலங்கள்‌ அ௮ளநாட்டு இராச சூளாமணிச்‌ சதுர்வேதிமங்கலம்‌ என்ற ஊரில்‌ இருந்ததைத்‌ தெரிவிக்கின்றது. அந்நிலங்கள்‌ “பத்துமா' அளவினது என்பதும்‌ குறிப்பிடத்தக்கது. கல்வெட்டு :

1. ஹஹஷிஸ்ரீ திருவாய்க்‌ கேள்விக்கு மேல்‌ கோமாற பன்மரான .தி,ஹூவனச்‌

சக்கரவத்திகள்‌ சோணாடு வழங்கியருளிய ஸரீசுந்தர(பாண்டியதேவறற்கு யாண்டு ஏழாவது இந்நாயனார்‌ அழ

. கப்‌ பெருமாள்‌ தந்தருளின திருமுகப்படி அருளிச்‌ செயல்‌ திருமாலிருஞ்‌

சோலைத்‌ திருப்பதி ரரீவயிஷவர்களும்‌ சிவதி . . . . . ாணிக்க . . . த்து . . . . திருமா

. லிருஞ்‌ சோலை நின்றருளின பரமஹாமிகளுக்கு நம்‌ பெண்டுகளில்‌

திருவுடையாள்‌ வைத்த திருநந்தாவிளக்கு எட்‌(௫)க்கும்‌ (முன்பு இறையிலி தேவதானமா

. ௮ளநாட்டு இராச சூளாமணிச்‌ சதுவெபதி மங்கலத்து இவ்வாழ்வார்க்குத்‌

திருவிளக்குப்‌ புறமாக வந்த காராண்மை நிலம்‌ . . . . - கடமையிறுக்கும்‌ கோலா

oi

13.

ல்‌ பத்துமா நிலம்‌ ஏழாவது முதல்‌ கடமை அந்தராயமும்‌ தருவதான அச்சும்‌

காரியவாராட்சியும்‌ வினியோகமும்‌ . ... . டம்‌ பஞ்சுபீலி சந்தி விக்கிரகப்பேறும்‌ . மற்றெப்பேற்பட்டனவும்‌ உட்பட திருவிளக்குப்புற இறையிலியாக இடப்பெற

வேணுமென்று இவள்‌ சொன்னமையயில்‌ இவ்வாழ்வார்க்கு . . . யாண்டு

- களில்‌ திருவுடையாள்‌ வைத்த திருநந்தா விளக்கு. எட்டுக்கு திருவிளக்குப்புற

இறையிலியாக இறுப்பதாக அ௮ளநாட்‌ (௫ இராச சூளா)மணிச்‌ சதுர்வேதிமங்கலத்து

. .இவ்வாழ்வார்க்கு திருவிளக்குப்புறமாய்‌ வந்த காராண்மை நிலம்‌ உட்பட

இவ்வூர்‌ கடமையிறுக்கும்‌ கோலால்‌ பத ( . . . . கட)ுமையந்தராயம்‌ தருவதான

. ச்சும்‌ காரிய ஆராட்ச்சியும்‌ வினியோகமும்‌ வெட்டிப்‌ பாட்டமும்‌ பஞ்சு பீலி.

சந்திவிக்கிரகப்‌ பேறும்‌ மற்றுமெப்பேற்‌(பட்டனவும்‌ விளக்குப்புற இறையிலியாக இட்டு நம்‌ கேள்வியும்‌ தரச்‌ சொன்னோம்‌ இவ்வாண்டு முதல்‌ திருநந்தாவிளக்கு எட்டும்‌ செல்லப்‌ பண்ணி இப்படி(க்கிவைகல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்‌

டூவித்துக்‌ கொள்க. இவை மிழலைக்‌ கூற்றத்துக்‌ கீழ்க்கூற்றுத்‌ தச்சனூருடையான்‌ தேவன்‌ தனக்கும்‌ மாணிக்க . .... ண்டு.....

ப்பெருமணலூர்‌ திருமாதர்‌ திருமலையரையன்‌ எழுத்து இவை .. . .

ராஜனெழுத்து இவை கீழ்‌ செம்பினாட்டு மால . . .. . ன்னேன்‌ . . .

சுந்தரனான நாரா யணன்‌ எழுத்து . . . . . ...

28

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 238/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 7 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு சகம்‌ 1523 கி.பி. 1601 ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை : மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு $= அசு - ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 30 அரசன்‌ - இடம்‌ குறிப்புரை அழகர்‌ கோயில்‌ ஆனி, ஆடி மாதத்‌ திருவிழாக்களில்‌ பணிசெய்யும்‌ அய்யங்கார்களுக்கு வழற்கப்பட்ட தீர்த்த மரியாதைகள்‌ பற்றிய செய்தி கூறப்பட்டூள்ளது. கலிவெட்டு :

1.

6. ன்னச்‌ சொன்னபடிக்கு வயிந்தபடி . . . .

ஹஹிஹ்ீ சகாத்தம்‌ சருரஉய௰௩ இதன்‌ மேல்‌ செல்லா நின்ற கர ணு ஆடி மாதம்‌ . . .. .

. ண்டி மாதேவியார்‌ பாரப்பத்தியிலே திருமாலை யாண்டார்‌ திரும்‌ . . . . ..

பட்டரில்‌ . . . .

. திருவாடித்‌ திருநாள்த்‌ தீத்தச்‌ சங்க வாரியர்‌ கையில்‌ முனையதரயரிடத்தில்‌

கொள்‌(கதி) . . .

. (திருவாயு செ . .. .. .... முத்தூற்றுக்‌ கூற்றத்து . . செவ்‌ . விருக்கைய்‌ நாட்டு) .

. ண்ணுடை . . . . முத்தியப்ப (செட்டியார்‌) . . . .

கல்காரையும்‌ கோவில்‌ . . . . . .

7. ட்டு அழைக்கக்‌ கேட்டு உமை வாரியன்‌ இரண்டு பெருவிக்‌ கணக்‌ கணமும்‌

தே

(ஹர்‌ வீரபாண்டிய . . . . . . . திருநாள்‌ முதல்‌ ஒன்பதாந்‌ திருநாள்‌ வரை தீர்த்த முண்டென்று சொல்லுகையில்‌ பட்ட மையங்கார்‌

29

10.

11. 12. 13. 14. 15.

16. 12: 18. 19. 20. 21. 22. 23. 24.. 26.

27.

ஆனித்‌ திருநாள்‌ முதல்‌ பதினாறாம்‌ திருநாள்‌ வரை தீர்த்த முண்டென்று சொல்லுகையில்‌ தன்தான ... .

. . கோவில்க்‌ கணக்கப்‌ பிள்ளை கையிலே களாசியம்‌ தீத்தமும்‌ போட்டு ம்‌ வைச்சுக்‌ கொண்டு ......

. கோவில்க்‌ . கணக்கப்‌ பிள்ளை . . .. .

முதல்‌ ஒன்பதாந்‌ திருநாள்‌ வரை தீத்தமுண்டென்று சொல்லுகையில்‌ அந்தப்படிக்கு பட்டமை யங்காருக்கு மூன்று நாள்‌ தீர்த்தங்‌ கட்டளையிட்டு திருமாலைய

ாலே கட்டளையாகச்‌ செய்து தீர்த்தமுங்‌ கட்டளையிட்டமையால்‌ . . . . . முதல்‌ விகிறுதி னபா

ணாகுத்‌ தீத்தமும்‌ (வெத்திலை கையில்‌ . . . . . ஆனித்‌ திருநாளில்‌ . . பட்டையங்கார்‌ (தீத்தம்‌) ஐஞ்சாம்‌ வாரம்‌ முதலாக நாம்‌ . . . க்‌ கை பண்ணி நம்‌ காரிய . .

. பெருமாள்‌ அய்யர்‌ தப யரை விசாரிக்கச்‌ சொல்லிக்‌ கட்டளை யிட்டபடிக்கு அய்யர்‌ கி . . . .

நயிந்த . . . . . உடையாரும்‌ சங்கராய பிள்ளையும்‌ திருவேங்கட மணலூர்‌ (அனைவருங்‌ கூடியிருந்து . . . . . . கோயில்‌ கணக்கப்‌ பிள்ளையும்‌ . . . வாருங்கேட்டு . கீழ்‌ . . யம்பய . நா . . . வரையில்‌ வகைப்படி . . .

விவரங்‌ கேட்டு பட்டறை

படியாவதற்கு தீத்தம்‌ இல்லையென்று சொன்னமையில்‌ பட்டரைய்யங்கரார்‌. திருமாலை யாண்டார்‌) . .

யப்ப பிள்ளை . . . . தீத்தம்‌ . . . . யாண்டா . . . படி எல்லையிநின்று

மூன்று

விளை . . . தீத்தமே அல்லாமல்‌ தீத்தமில்லையென்று . . . . தோம்‌ விட்டும்‌

ஏமா . . . மென்று சொன்ன

மயில்‌ . . . . டுமே, அந்தப்படி தீத்தம்‌ . . . . ப்போம்‌ கூலத்தலத்தால்‌ . . . த்தில்‌ மே... . .

தோட்டம்‌ . . . . .

30

28. 29.

30.

31.

32. 33.

. . .. னென்று இட்டபடி . . . . நின்று . . . ணப்பய்யங்கார்‌ . .

தத யங்கார்க்கு மூன்று மாலை . . . . . தரும்‌ கொல்லை . ...... மல்‌ wi இல்லை யென்று சொன்ன

மையில்‌ பட்டமையங்கார்‌ பிழை .... . ன்ன மயில்‌ . . . . கிருஷ்ணமுயிங்கார்‌ கொள்ளா நதி . . . .

. மைத்‌ தந்த திருதா . . . . ரைக்‌ . . . . ன்ன நூளைத்‌ தீத்தமும்‌ பிடித்துக்‌ கொண்டு . . . யோ . . . . இந்தப்படிக்கு . . . . தீத்தப்பிடிக்கு கால்‌ . . . . டூத்தூர்‌ கொ வில்க்‌ கணக்கப்‌ பிள்ளை . . . . (கையாண்டு போகைய்யெழுத்து முண்டூ

31

த.ரநா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 259-248/2003

மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு : 0 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : - ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை : மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு அசு பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 31 - 45 அரசன்‌ - இடம்‌ முதல்‌ திருச்சுற்று மதிள்‌ வடபுறம்‌ வெளிப்பக்கம்‌ குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுகளாகக்‌ காணப்படுகின்ற இவை பெரும்பாலும்‌ இவ்விறைவர்க்குக்‌ கொடுக்கப்பட்ட நிலதானச்‌ செய்திகளைத்‌ தருகின்றன. ஒரு கல்வெட்டு, சுந்தரபாண்டியனின்‌ மெய்க்கீர்த்தி வரிகள்‌ சிலவற்றைக்‌ கொண்டு விளங்குகின்றது. கலிவெட்டு : 31. 1. று மங்கல (இ)ராஜ வீதமும்‌ திறப்புமான இவ்வூர்‌

> Ww

32. 1,

33A 1.

3..க்கில்‌ வா

4.

விண்ணகராழ்வார்‌ கோயிற்த்‌ திருமதிளுக்கு . . . .

யரை நிலங்காலும்‌ பதின்‌ மூன்றாங்‌ கண்ணற்றுப்‌

மேற்கும்‌ தென்னெல்லை காஞ்சிரம்‌ பாழிக்குடியி . . .

டூுக்கொடு மளூரான மதுராயுத நல்லூர்‌ அரையன்‌ திரு நா . . . . டை... ரானூர்‌ கூற்றத்து சோழகுலாந்தகச்‌ சதுர்வேதி மங்கலத்து

ண்ணகர்‌ ஆழ்வார்‌ திருவிடையாட்டம்‌ கீரங்குடி யெல்லைக்கு

. . . . கீழ்கூற்றில்‌ சி பராந்தகப்‌ பிலாற்றுக்கு) கிழக்கு கீழ்க்கடை . .. . .

ஆக நான்‌ றையிலி

நிலம்‌

32

34.

35.

36.

37.

38.

39.

ள்‌ த்‌

மு உள்ளிட்ட நிலம்‌ ஆக யிவ்வூர்களும்‌ நில

வராயன்‌ நமக்குச்‌ சொன்னமையில்‌ இத்‌

. நுக்கு மேற்கும்‌ தென்னெல்லை இவ்வா

டூப்பராகவும்‌ பாண்டியன்‌ கட்டளை கிழக்க

. கல்‌ வாசலில்‌ நிலத்து. . . .

மும்‌ ஆக நான்கெல்லைக்‌ குட்‌ . . . ான பதிரம(ம்‌) பாடகமுதல்‌ இருபத்து . . . . கு வடக்கும்‌ மேலெல்லை பாண்‌ . ....

ந்த காணப்‌ பெற வேணுமென்று . . . .

ச்‌ சதுப்பேதிமங்கலத்திலே பதினைஞ்‌ . . .

. . ப்‌ பெருமாள்‌ சந்திக்குத்‌ திருப்படி மா . ...

ச்சகூ_வதிகள்‌ கோனேரின்மை கொண்டான்‌ திருமாலி

பரமஹாமிகள்‌ கோயிற்‌ திருப்பதியாரில்‌ விஸூ . . . .

காலிங்கராயனான திருக்கோட்டியூர முதுக்கு இப்பரமஹாமி . . . .

மண்டலத்து காஞ்சிபுரத்துச்‌ சாந்தன்‌ ஆளவந்தானான க்கிறதி நவன மாய்க்காணி செய்கிற நஷவனம்‌ செய்‌ . . ன்மிகளுக்கு நம்பிமார்களில்‌ அழகப்‌ பெருமாள்‌ . . .

ன்‌ சஷியில்‌ அமுது செய்த உ, ஸாத்திலே முந்நாழி' அரிசி வ,ஸா

வை மிழலைக்‌ கூற்றத்துக்‌ கீழ்க்‌ கூற்று ன்ன குருபராஜனெழுத்து।௨ மகப்‌ பெருமான்‌ திருப்பு . . . . .

. செயல்‌ கீழிரணிய முட்டத்துத்‌ திருமா . . . .

னாட்டு ஆய்க்குடியான்‌ ஸ்ரீ வல்லப . . . முதல்‌ கடமை யந்தராயமுந்‌ தருவதா . . . இந்‌ நிவந்தங்களுக்கு ஆண்டொன்றுக்கு . . . . க்குப்‌ பத . . . . ழெல்லை காஞ்சிர . . . ராக இந்நிலங்களு . . . . . வரியுந்‌ நம்மோலை . . . . னான மாதவ(ராயனெழுத்து -

33

41.

42.

43.

44,

45.

நாட்டு மாடக்குளக்‌ கல பண்‌ புல்லூர்‌ . . . . .

மான . .. .ரைத ..வ: மாலி . . . . க்கு மிர . . .

னூர்‌ கூற்றத்து இராஜராஜ

லிருஞ்சோலை நின்றருளி . . லிவறுக்கு திருவுடையானான . . . . என்‌ அச்சு முட்பட அச்சு நூற்றறுப . . . .

. ... நூற்றறுபத்தேழுக்குச்‌ செங்குடி . . . .

யாக பாகனூர்‌ கூற்றத்துச்‌ சோழகு . . . .

. மக்கும்‌ வடவெல்லை ஐஜஞ்னுற்றுவன்‌ . . .

. னூற்றுப்‌ பத்தொன்பதாம்‌ பாடக முதல்‌ . . .

பறப்பு நாட்டுக்குகுருகனூர்க்கும்‌ இவ்வூர்‌ பாம்‌ . . . . . ற்றுக்கு மேற்கும்‌ மேற்கு . . . .

. அரையே இருமாவரையும்‌ வீரபாண்டி . . .

ரை. நிலங்களாலும்‌ பதிநாலாங்‌ கண்ணாற்று . . .

பற்று செந்நேரி எல்லைக்கு கிழக்கும்‌ . . . .

. வானும்‌ வேல . . . த்திரு . .

பேர்‌ பட்டனவும்‌ உள்ப்பட . . . று முதலாக்கி இச்சுந்தரத்‌ . . . கொழ்க இவை மதுரை ॥௨

34

புயத்திருப்ப மாக்கலை மடந்தை வாக்கினில்‌ வி . . . த்து வீற்றிருப்ப . . . . . ணகரி சூழ்ந்திரு . ரிய ஒருநேமியளவும்‌ இரு நேமி ௦. . . . . நின்றேத்த அன்ந மென்‌ நடை அவ .

Pr

த.நா.அ. தெல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 249-954/2003

மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு தத்க அரசு பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 46 - 51 அசன்‌ - இடம்‌ முதல்‌ திருச்சுற்று சுவர்‌ வடபகுதி வெளிப்பக்கம்‌ குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டுகளாகக்‌ காணப்படுகின்ற இக்கல்வெட்டுகளிலும்‌ நிலதானச்‌ செய்திகளே இடம்பெறுகின்றன. சில கல்வெட்டுகளில்‌ நிலங்களின்‌ பெயர்கள்‌ உரிமையாளர்கள்‌ பெயரிலும்‌, அவர்கள்‌ வசித்த ஊர்ப்பெயரிலும்‌ அழைக்கப்படுகிறது. அழகப்பெருமாள்‌ நிலம்‌, கட்குடி கிழவன்‌ நிலம்‌, காஞ்சிரங்குடி நிலம்‌ போன்றவை குறிப்பிடத்தக்கன. கல்வெட்டு : 46.. 1. ஹஹிஸஹ்ீ தி_லஒவனச்‌ சக்கரவத்தி கோனேரின்மை கொ ..... 2. ண்டும்‌ நிவந்தங்களுக்கு மிழலைக்‌ கூற்றத்துக்‌ கீழ்க்கூற்று . . . . 3. . . லயும்‌ ஒற்றியும்‌ கொண்டனுலவித்துப்‌ போந்த நிலம்‌ . . . . 4. இவர்கள்‌ மனைகளும்‌ அழகப்‌ பெருமாளுடையாரில்‌ அங்‌ . . . 47. 1. ண்ணியும்‌ கட்குடி கிழவன்‌ நிலம்‌ அரையும்‌ . . . காணியும்‌ . . . . . . கழு 111)! 2. லம்‌ முக்காலே நாலு மாவரைக்காணி நீக்கி கீழ்‌ எட்டுமா அரை . .. . 3. லம்‌ தேவதானமாக இடப்பெற வேணுமென்று அண்ணன்‌ பா ..... 4. ர்‌ நிலம்‌ முக்காலே நாலுமா அரைக்காலாக இடவென்றும்‌ இவ்விலை . . . . 48. 1. . . கவரை நிலங்காலும்‌ பதின்மூன்றாங்காணி . . . 2. . . லை காஞ்சிரம்‌ பாழிக்குடி குடியிருப்புக்கு வடக்கும்‌ மே . . . . .

25

49.

50.

ஜீவிதமுந்‌ தவிர்த்து இவ்வாண்டு முதல்‌ காராண்மை

4. . பட கநிராதித்தவற்‌ செல்வதாகக்‌ கல்லிலுஞ்‌ செம்‌ . . . . .

1. டிய நல்லூரில்‌ கால்போகி நிலம்‌ காணியாக்கி கால்நிலம்‌ அரைக்கா 2. (தொண்டை மானாரும்‌ ஆழ்வார்க்‌ கைக்கொண்டு போது கையாலே . . 3. (நமக்குச்‌ சொன்னமையில்‌ இப்பரமஷாமிகளுக்கு திருப்படி மாற்று

4. மை தேவதான இறையிலியாக இடச்‌ சொன்னோம்‌ இப்படிக்கிவை . . . 1. டி மாற்றுள்ளிட்டு வே . . . .

2. விருக்கை நாட்டு நாடக்‌ .

2 டத்‌ . . . மணியாக . . . . .:

த்‌ (இறையிலியான குன்றத்‌ . . .

ு்த்‌ னும்‌ உள்ளிட்டார்‌ விலை . . .

தா்‌ டவனயும்‌ இவ்வூர்ப்‌ பூழி ஆதனா . .

36

த.ர1.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 255/2003

மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு : 22

வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : 13-ஆம்‌ நூற்றாண்டு :

ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டூ

ஆண்டு அறிக்கை :

மொழி தமிழ்‌

எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு

அசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ : 52, 52 அரசன்‌ கோனேரின்மை கொண்டான்‌ சுந்தரபாண்டியன்‌

இடம்‌

குறிப்புரை மேலும்‌ கீழுமாக இரண்டு கல்வெட்டுகள்‌ காணப்படுகின்றன. இவ்வூர்‌ இறையவர்க்கும்‌, இவ்விறைவனை வழிபடுவோர்க்கும்‌ ஆக விடப்பட்ட நிலதானம்‌ பற்றிய செய்தியினைத்‌ தெரிவிக்கிறது. திருநாடுடையார்‌ மடத்தில்‌ ஸஈீதண்டி சன்யாசிகளுக்கும்‌, ஏகாந்திகளுக்கும்‌ உணவு மற்றும்‌ சித்தாகாரம்‌ இடவிடப்பட்ட நிலம்‌ பற்றிய செய்திகளைத்‌ தருகின்றது. இதே செய்தியினை மற்றொரு கல்வெட்டூ (சுந்தரபாண்டியனின்‌ கல்வெட்டு) குறிப்பிடுகின்றது. மெய்க்கீர்த்தியுடன்‌ தொடங்கும்‌ அக்கல்வெட்டு முற்றுப்பெறொமல்‌ நிற்கிறது.

கல்வெட்டு :

1.

ஹஷிஸ்ரீ தி, ஹூவனச்‌ ச௪௯,வத்தி கோனேரின்மை கொண்டான்‌ கீழிரணிய முட்டத்து “திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமசுவாமிகள்‌ கோயிலில்‌ ரீதணிஜராாஸிகளுக்கு ஏகாந்யிக . . . . .

யன்‌ இப்பரமஹாமிகள்‌ கோயிலில்‌ சேவித்த திருநாடூுடையார்‌ மடத்தில்‌ ஸரீூண்டிஙகடூஸிகளுக்கு ஏகாந்திகளுக்கும்‌ . . . த்திக்கிற்‌ போக்கு ஊணுக்கும்‌ சித்தாகாரம்‌ உள்ளிட்டு வேண்டு வன்வக்கும்‌

. ஜலூற்றுவமங்கலத்தார்‌ ஜீவிதமும்‌ திறப்புமான இவ்வூர்‌ தெற்கு வாசலில்‌

நிலத்துக்குக்‌ கீிழெல்லை மழவராயன்‌ ஏரிக்குத்‌ தெற்கும்‌ தென்னெல்லை இவ்வாற்றுக்கு வடக்கும்‌ மேலெல்லை . . . . . ..

ஜனூற்றுவமங்கலத்து விளாகத்துக்கும்‌ இவ்வூர்‌ சுந்தரபாண்டிய விண்ணகர்‌ ஆழ்வார்‌ கோயில்‌ திருமதிளுக்குத்‌ தெற்கும்‌ ஆக நாலு எல்லைக்குட்ப்பட்ட நிலம்‌) அரையே . .. . . ... . ம்‌ விரா . . . . ண்டு மட... . .

37

10.

11.

12.

13.

டாங்கண்ணாற்று பத்தொன்பதாம்‌ பாடக முதல்‌ இருபத்து மூன்றாம்‌ பாடகம்‌ வரை நிலங்களிலும்‌ பதின்மூன்றாங்‌ கண்ணாற்று பத்தொன்பதாம்‌ பாடக முதல்‌ இருபத்து மூன்றாம்‌ பாடகம்‌ வரை நிலங்களிலும்‌ பதினாலாங்‌ கண்ணாறும்‌ பத்தொன்பதா . . . . .

நிலம்‌ அரையே மூன்று மாவும்‌ ஆகப்‌ பாடகப்படி நிலம்‌ ஒன்றேகாலே அரைமாவும்‌ தென்பறப்பு நாட்டுக்‌ குருகானூர்க்கும்‌ . . . . லூற்றுக்‌ குளத்துக்கும்‌ கீழெல்லை காஞ்சசிரம்‌ புரம்‌ ல்லைக்கும்‌ மேற்கு தென்னெல்லை

. னேரி எல்லைக்குக்‌ கிழக்கும்‌ வடவெல்லை திருமாலிருஞ்சோலை நின்றருளின

பரமசுவாமிகள்‌ திருவிடையாட்டம்‌ கீழத்திறல்‌ கோனெல்லைக்குத்‌ தெற்கும்‌ ஆக நான்கெல்லைக்குள்பட்ட குளமும்‌ குளப்பரப்பும்‌ நத்தமும்‌ உள்ளிட்டு .

. ஹூமியும்‌ ௮ந்தராயமும்‌ வினியோகமும்‌ தருவதான அச்சும்‌ காரிய வாராட்சியும்‌

வெட்டிப்பாட்டமும்‌ பஞ்சுபீலி சந்திவிக்கிரகப்பேறும்‌ மாக்கலமுந்‌ தடிப்பதாந பாடி காவலும்‌ மற்றுமெப்பேற்பட்டனவும்‌ . . . .

. மயில்‌ இத்திரு நாடூடையார்‌ மடத்தில்‌ ஸ்ரீண்டி%கராசிகளுக்கும்‌

ஏகாந்திகளுக்கும்‌ ரரீவைஷவர்களும்‌ வத்திக்கிற பேர்க்கும்‌ ஊணுக்கும்‌ சித்தாகாரமுள்ளிட்டு வேண்டுவனவுக்கும்‌ பாகனூர்க்‌ கூற்றத்து சோழகுலாந்தகச்‌ சதுர்வேதி மங்கலத்து ஐந்நூற்றுவ மடையநிர்த்த நிலமாவதாக நம்‌ கேழ்வி. ராச ௨...

ர்த்‌ தெற்கில்‌ வாசலில்‌ நிலத்துக்கு கீிழல்லை மழவராயப்‌ பேராற்றுக்கு மேற்கும்‌ தென்னெல்லை இவ்வாற்றுக்கு வடக்கு மேலெல்லை இரண்டாஞ்சேரி ஞாய பரிபால விண்ணகராமழ்வார்‌ திருவிடையாட்டம்‌ கருங்குடி எல்லைக்குக்‌ கிழக்கும்‌ வடவெல்லை ஐநூறுடையானான உத்தம பாண்டிய விழுப்பரையன்‌

டிய விண்ணகர்‌ ஆழ்வார்‌ கோயில்‌ திருமதிளுக்குத்‌ தெற்கும்‌ ஆக இநான்கெல்லைக்‌ குட்பட்ட நிலம்‌ அ௮ரையே இருமாவரையும்‌ வீரர்‌ பாணர்‌ ஜீவிதமுற்றூட்டும்‌ பராக்கிரம பாண்டியன்‌ கட்டளைக்‌ கீழ்ப்பற்றில்‌ கிடந்த கீழ்‌ பிலாற்றுக்கு கிழக்கு ஸ்ரீகரணவதிக்குத்‌ தெற்கு . . . .

தாம்‌ பாடகமுதல்‌ இருபத்து மூன்றாம்‌ பாடகம்‌ வரை நிலம்‌ காலும்‌ பதின்மூன்றாங்கண்ணாற்று பத்தொன்பதாம்‌ பாடகமுதல்‌ இருபத்து மூன்றாம்‌ பாடகம்‌ வரை நிலங்‌ காலும்‌ பதினாலாம்‌ கண்ணாற்று பத்தொன்பதாம்‌ பாடகமுதல்‌ இருபத்து மூன்றாம்‌ பாடகம்‌ வரை நிலம்‌ . .... .

மூன்று மாவும்‌ ஆக பாடகப்படி நிலம்‌ ஒன்றே காலே அரை மாவும்‌ தென்பரப்பு நாட்டு கருகனூர்க்கும்‌ இவ்வூர்ப்‌ பாலாற்றுக்‌ குளத்துக்கும்‌ கீழெல்லை காஞ்சிரம்‌ பாழிக்குடி . . . . . பத்து திறப்புக்கும்‌ மேற்கு)

38

14.

15.

16.

17.

17a

18.

19.

20.

சேந்தனேரி எல்லைக்குக்‌ கிழக்கும்‌ வடவெல்லை திருமாலிருஞ்சோலை

. நின்றருளின பரமஸஷாமிகள்‌ திருவிடையாட்டம்‌ கீழ்திறல்‌ தென்னெல்லைக்குத்‌

தெற்கும்‌ ஆக நான்கெல்லைக்குள்பட்ட குளமும்‌ குளப்பரப்பும்‌ நத்தமுள்ளிட்ட நிலமும்‌ ஆக இவ்வூர்களும்‌ நிலங்களும்‌ . . . ..

பெரும்‌ ஜீவிதமும்‌ தவித்து இவ்வாண்டு முதல்‌ காராண்மை மீயாட்சியும்‌ அந்தராயமும்‌ வினியோகமும்‌ தருவதான அச்சும்‌ காரிய வாராட்சியும்‌ வெட்டிப்‌ பாட்டமும்‌ பஞ்சுபீலியும்‌ சந்திவிக்கிரகப்பேறும்‌ மாகலமும்‌ தடிபதக்கும்‌ பாடிகாவலும்‌ மற்றும்‌ எப்பேற்பட்டனவும்‌ உட்பட மடப்புற இறையிலி ஆகவும்‌ வரி-

யிலாரெழுத்திட்ட உள்வரியும்‌ நம்கேழ்வியும்‌ தரச்சொன்னோம்‌ இகைக்கொண்டு இப்பயிர்‌ பார்த்து சந்திராதித்தவற்‌ செல்வதாகக்‌ கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்டுவித்துக்‌ கொள்க இவை வடதலைச்‌ செம்பினாட்டு நல்லூர்‌ ஆசி உலகமுண்டான்‌ தேவனான செம்பியதரையன்‌ எழுத்து யாண்டு (உ௱௨) நாள்‌ ௨௰௭௨ இவை நெற்சுர நாட்டு . . . ... .

னா சந்தி ஆன தாண்டவிச்சாதிர நல்லூர்‌ நம்பி உடையான்‌ நாயகனான கொங்கராயன்‌ எழுத்து இவை கருங்குடி நாட்டுக்‌ கீழ்‌ நெட்டூரான காத்திலிசுலைய நல்லூர்‌ கோட்டருடையான்‌ தொண்டைமான்‌ எழுத்து .

. . . . திருவும்‌ பொருசெய மடந்தையும்‌ . . . க்கு தவிற முலைச்‌ செயப்‌ புயத்திருப்ப வேத நாவில்‌ வெள்ளிதட்டா மரைத்தக்கத்‌

லமாது கவின்‌ பெற திளைப்ப எண்டிரை உடுத்த மண்டினிக்‌ கிடக்கைத்திரு நிலமடந்தை உரிமையிற்‌ கிளப்பச்‌ சமயநீதியும்‌ தருமமும்‌ தழைப்ப இமையவர்‌ விழாக்கொடி இடந்தொறு மெடுப்ப கருங்கலி செழித்து வேதியரும்‌ தொழில்‌ விழ செங்கோல்‌ வளங்கிலவ பொருதிறலாழி பூதலஞ்‌ சூழ்வர ஒருகை ... . தேஹமும்‌ மத்த . . . .

ந்க்‌ கோட்டு ஐவத முதல்‌ செய்தீர்‌ கொற்றத்‌ தெண்டிரை யானை எருத்தமேறிக்‌ கண்ட நாடெமெதெனக்‌ கயல்களிகூரப்‌ போசலந்துளுவங்குச்‌ சனங்குச்சரம்‌ கோசலகம்‌ பொப்பளம்‌ பூண்டரங்கலிங்க மீழங்கடாரம்‌ கடவுட்‌ தெலிங்கம்‌ சோனகம்‌ சீன முதலாட விதிமுறை திகழ்‌ வேறு வேறு வகுத்த முதுகிலார்‌ கிழமையும்‌ முடி புனைவேந்தரும்‌ இருதிறை நா

யகனென்று கைத்தக திருமுடி சூடி செங்கோலோச்சி கொற்றத்தானக்‌ குளிர்‌ குடை நிழல்‌ கற்றைக்‌ கவரி காவலர்‌ வீச மிகைதிரு நவமணி வீரபலியாகத்துடன்‌ முடிசூடிட யாகுலத்‌ திருவெனப்‌ பங்கயமலர்க்‌ கரங்குவித்து பாத்திவர்‌ மங்கையர்‌ திரண்டு வணங்கும்‌ சென்னியில்‌ சுடரொளி மெளலி சுடர்மணி மேலிட இணை மலர்‌ சீரடிக்‌ கமங்‌ தரங்க பல்‌ . . . .

39

21. ணுக்குழக(ன்முழுதுடையாள்‌ ஓடும்‌ வீற்றிருந்தருளிய கோமாற பன்மரான திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸீசுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு நாளிருநூற்றொன்றினால்‌ மதுரைய்‌ யோதிய வளநாட்டு மாடக்‌ குளக்கிழ்‌ மதுரைக்‌ கோயில்‌ பள்ளியறைக்‌ கூடத்துப்‌ பள்ளிப்பீடம்‌ மழவராயனில்‌ எழுந்தருளியிருந்து கீழிரணிய முட்டத்து திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரம

22. ஹாமிகள்‌ கோயில்‌ ீதண்டிஜநாசிகளுக்கும்‌ ஏகாந்திகளுக்கும்‌ செய்யத்‌ திருவாய்‌ மொழிந்தருளினபடி வடதலைச்‌ செம்பி நாட்டு கீழைக்‌ கொடுமளூரான மதுரோதய நல்லூர்‌ அரையன்‌ திருநாடூடையானான நீலகங்கரையன்‌ இப்பரமசுவாமிகள்‌ கோயில்‌ செய்வித்த திருநாடுடையான்‌ மடத்தில்‌ வத்திக்கிற சன்யாசிகளுக்கும்‌ ஏகாந்திகளுக்கும்‌ ஊணுக்கும்‌ சித்தாகாரத்தும்‌

40

த.நா.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌

மொழி

கல்வெட்டு :

மதுரை

மேலூர்‌

அழகர்‌ கோயில்‌ தமிழ்‌

தமிழ்‌

பாண்டியர்‌

கோனேரின்மை கொண்டான்‌

முதல்‌ திருச்சுற்று வெளிப்புறம்‌ வடக்குப்‌ பகுதி

தொடர்‌ எண்‌ :

ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

256/2003

13+13

53

அடுத்தடுத்து இரு கல்வெட்டுகள்‌ காணப்படூகின்றன. மேலுங்‌ கீழுமாய்‌ உள்ள இக்கல்வெட்டுகளில்‌ கீழுள்ள கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. இக்கோயில்‌ சிரிகாரியஞ்‌ செய்பவர்கள்‌ மற்றும்‌ வைஷ்ணவர்களுக்கும்‌. கொடுக்கப்பட்ட நிலதானம்‌ பற்றிய செய்தியினைத்‌ தெரிவிக்கின்றது. அவ்வாறு கொடுக்கப்பட்ட நிலத்திற்கான எல்லை வரம்பும்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேவதான நிலங்கள்‌ அடங்கிய ஊர்‌ “சேர நாராயணபுரி' எனப்‌ புதுப்பெயரிடப்பட்டதையும்‌ தெரிவிக்கின்றது. இதே செய்தியினை கீழுள்ள கல்வெட்டும்‌ தெரிவிக்கலாம்‌.

1. ஹஷிஹீ திரிபுவனச்‌ சக்கரவத்தி கோனேரின்மை கொண்டான்‌ திருமாலிருஞ்‌

சோலை நின்றருளிய பரமசுவாமிகள்‌ கோயில்‌ ஸரீகாரியஞ்செய்வானுக்கும்‌ திருப்பதி சிரி வயிஷ்ணவற்கும்‌ இவ்வாழ்வார்‌ தேவதானம்‌ வடபறப்பு நாட்டு மூன்று நாட்டாருங்‌ கிழாரும்‌ புளிவயலும்‌ பிறகங்‌ குளமு

. ம்‌ நாட்டார்‌ குளமுங்‌ கிடதிறலும்‌ புதுக்குளமும்‌ பட்டன்‌ குளமும்‌ அரிவிகு(ஸ்மாக காடூஞ்‌ சோலை ஏரியுந்‌ நெற்குன்றமுந்‌ தேவிமங்கலமு மறமடக்கியுங்‌ காஞ்சிரப்‌ பாழியும்‌ அண்ணல்‌ வாயிலும்‌ கருங்குழியும்‌ ஆனைமலை நாடாழ்வான்‌ குளமும்‌ நாச்சி நல்லூரும்‌ கண்டுகொண்ட மா

. ணிக்கமும்‌ கடம்பன்‌ குளமும்‌ அவையம்புக்கான்‌ ஏரியும்‌ தேசிக்குடிக்காடூு உட்பட்ட குளங்களும்‌ . . . காலம்‌ வனபிற்றாய்க்‌ கிடந்தமையால்‌ இக்குளங்கள்‌ நான்கெல்லைக்குட்பட்ட நீர்‌ நிலமும்‌ கருஞ்செய்‌ புன்செயும்‌ நத்தமும்‌ கருங்குளமும்‌ குளப்பரிப்பும்‌ பதின்முன்றாவதின்‌ எதிர்‌ பதின்மூன்றாமாண்டு முதல்‌ மு

41

10.

11.

ன்னுடையாறும்‌ பழம்‌ பேறும்‌ தவிர்த்து சேர நாராயணபுரி . என்னும்‌ பெயரால்‌ நகற்‌ செய்த ஓரூர்‌ ஒரு புரவாக்கி முப்பது மனையும்‌ நிலமு(ம்‌) எழுதி இவ்வாழ்வார்‌ இந்நாட்டு தேவதான ஊர்கள்‌ கடமை

. ந்தராயம்‌ இறுத்து வரும்படியே இறுத்து அனுபவித்துக்கொள்ள வேணுமென்று .

இசுனான அழகப்‌ பெருமாள்‌ சொன்னமையில்‌ இவ்வாண்டு முதல்‌ இப்படிச்‌ செய்வதாகக்‌ குடிஓலை செய்வதாகக்‌ குடுக்கச்‌ செ

. ஈான்னோம்‌ இப்படிச்‌ சந்திராதித்தவற்‌ செல்வதாக கல்லிலுஞ்‌ செம்பிலும்‌

வெட்டிவித்துக்்‌ கொள்ளப்‌ பண்ணி இந்நாட்டூத்‌ தேவதானமான ஊர்கள்‌ இவ்வாழ்வார்க்கு இறுத்து வரும்படியே கடமை அந்தராய

. ங்‌ கொண்டு திருப்படி மாற்றுக்கு வேண்டும்‌ நிவந்தங்கள்‌ செல்லக்‌ கடவதாக

இவை செம்பியதரையன்‌ எழுத்து யாண்டு (ஆறாவது நாள்‌ ௨௮ இவை வெண்ணாடுடையான்‌ எழுத்து இவை பல்லவராயன்‌ எழுத்து

- ஹ்ஹிஸ்ரீ ஸ்ரீலசத . . . நிவனோதி ஜாகஸு௦ஷககா மண . . . . இதுர்‌

ெவாஹி நஜிமமாஹஸந௦ஹரேஉ வடபறப்பு நாட்டு சேர நாராயணபுரத்து நகரத்தாற்கு இந்நகரப்‌ பற்று மூன்று நாட்டானுங்‌ கிழா

ரும்‌ புளிவயலுமிவ்‌ கருங்குளமும்‌ நாட்டார்குளமுங்‌ கடதிறலும்‌ இது . . . . பட்டன்‌ குளமும்‌ அருவி குடிகாடூஞ்‌ சோலை ஏரியுந்்‌ நெற்குன்றமுந்‌ தேவிமங்கலமும்‌ மறமடக்கியுங்‌ காஞ்சிரம்பாழியும்‌ ௮அண்ணவாயிலும்‌ புதாங்குழி யும்‌ ஆனை மலை நாடாழ்வான்‌ குளமும்‌ நாச்சி நல்லூருங்‌ கண்டு கொண்டான்‌ மாணிக்கமுங்‌ கடம்பன்‌ குளமும்‌ அவையம்புக்கானேரியும்‌ தேசிகுடிகாடூம்‌ உட்படு குளங்களும்‌ நான்கெல்லைக்குட்பட்ட நீர்நிலங்களும்‌ கருஞ்‌ (செயும்‌) . . . . ... ஹீ

42

த.ந0.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 257/2003

மாவட்டம்‌

வட்டம்‌

மதுரை ஆட்சி ஆண்டு 22 மேலூர்‌ வரலாற்று ஆண்டு : . கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை : தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 54 குலசேகரன்‌

முதல்‌ திருச்சுற்று மதிள்‌ வடபுறம்‌ வெளிப்பக்கம்‌

குறிப்புரை : இக்கோயில்‌ இறைவர்க்கு இராமன்‌ கண்ணபிரானான கலிகடிந்த பாண்டிய

தேவர்‌ கொடுத்த தானம்‌ பற்றிய செய்தியினைத்‌ தெரிவிக்கின்றது. இவர்‌ திருநந்தவனம்‌ ஒன்று நிறுவி அதிலிருந்து கிடைக்கும்‌ மலர்களைக்‌ கொண்டு தினம்‌ நூறு மாலைகளும்‌, ஒரு தோள்‌ மாலையும்‌ தயார்‌ செய்து இறைவனுக்குச்‌ சாத்தவேண்டும்‌ என வென்று கிழி கொண்டதாதர்‌ என்பவரிடம்‌ ஒப்படைத்தார்‌. இச்செயல்பாடு தவறாது நடந்துவரும்‌ பொருட்டு நூறு காசுகளையும்‌ வைப்புத்‌ தொகையாக வைத்துள்ளார்‌. தாதரும்‌ அவரின்‌ வர்க்கத்தாரும்‌ இச்செயல்‌ செய்யப்‌ பணித்துள்ளார்‌.

ஈலிவெட்டு :

1.

ஹஸஹிஸ்ரீ எத ஸஹா2ாமமாவ . . . .. வில ஷண? ஸ்ரீ்‌ ஸ்ரீக௦யா2 பரஹூத வற மமாஸநஒ : இடு இராமன்‌ கண்ணபிரானான கலிகடிந்த பாண்டிய

தேவர்‌ தாம்‌ அழகர்கு திருமாலிருஞ்சோலைத்‌ திருப்பதி சகாத்தம்‌ பிமாரலத்தடி

. வர்‌ திருமலை

. ஆழ்வானான வென்று கிழி கொண்ட (தூதரைக்‌ கொண்டு தலை மருவிய ..:

. திருநந்தவனம்‌ சுந்தரத்‌ தோளியான்‌ திருநன்தவனத்தில்‌ தெற்கடைய நிலம்‌ அரைக்‌ காணியும்‌ தமக்கு நன்றாகத்‌ அதனதன்‌ செய்து திரு . . . . . . மாம்‌ முதலா

. யுள்ள நூறு திருப்பள்ளித்‌ தாமமும்‌ வைத்து . . . . . நாளா சிறுத்‌

திருமாலையும்‌ எடுத்து சாத்தி யருளிட்டவைகளுக்கும்‌ திருனாள்‌ திருவ; யனங்களுக்கும்‌ அழகர்‌ திருவடி நிலை கொத்துப்புறம்‌ பு எழுந்தருளினால்‌ திருமுன்பு திருமாலையும்‌ திருத்தோள்‌ மாலையும்‌ எடுத்துச்‌

43

4. சாத்தியருளி பண்ணவும்‌ இப்படி செய்கைக்கு இவ்‌ வென்று கிழி கொண்டான்‌ தாதற்குச்‌ சீவனத்துக்கும்‌ உ, ஸநியிலே நாள்‌ ஒன்றுக்கு ஒரு பஉஸாமம்‌ குடூப்பதாக ஸ்ரீ பண்டாரத்தில்‌ பொலியூட்டாக ஸ்ரீ குலசேகரதேவர்க்கு யாண்டு இரண்டாவது (நாஸ்‌) . . . . . . மற்றுமது . . . . னான சந்தி

5. யில்‌ அமர பக்ஷ்த்து வதுஉபமியும்‌ நாயற்றுக்கிழமையும்‌ பெற்ற வியாகத்து நாள்‌ ஓடுக்கின அச்சு(க) இம்‌ மூன்றும்‌ அழிவின்றியே இவனும்‌ இவன்‌ வற்கத்தாரும்‌ இதற்கு நன்றாக இப்படியிலே முட்டாமல்‌ செய்து சந்திராதித்தவற்‌ பெற்று வருவதானமைக்கு இப்படிக்‌ கல்லிலும்‌ வெட்டிக்‌. கொள்க

6. இவை பணியால்‌ திருமங்கைத்‌. தாதன்‌ எழுத்து௨ இப்படிக்‌ கல்வெட்டினேன்‌ இக்கோயில்‌ சிற்பாசாரியன்‌ பா(க3வன்‌) தங்கோயிலாசாரியன்‌ எழுத்து௨ இப்படி ஸ்ரீ வைஷ்ணவர்‌ ஈகக்ஷிl௨உ

44

த.நர.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண : 258/2003 மாவட்டம்‌ மதுரை . ஆட்சி ஆண்டு 13 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1203 ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை - மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு - அசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 55 அரசன்‌ குலசேகரன்‌ இடம்‌ முதல்‌ திருச்சுற்றுச்‌ சுவர்‌ வடபக்கம்‌ வெளிப்பகுதி குறிப்புரை “பூவின்‌ கிழத்தி' எனத்‌ தொடங்கும்‌ மெய்க்கீர்த்தியினனான சடையவர்மன்‌ குலசேகரனின்‌ கல்வெட்டாகும்‌. இவ்வூர்‌ இறைவர்க்கு திருப்படி மாற்றுள்ளிட்டு - வேண்டும்‌ நிவந்தங்களுக்கு விடப்பட்ட நிலதானம்‌ பற்றிய செய்தியினைத்‌ தருகின்றது. இத்தானம்‌ பதின்மூன்றாம்‌ ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடந்தது என்பதை எதிராமாண்டூு, எதிராமாண்டின்‌ எதிராமாண்டு எனக்‌ குறித்து கல்வெட்டப்பட்டூுள்ளது. இத்தேவதான நிலங்கள்‌ அடங்கிய ஊர்க்கு திருமலையுடையான்‌ விளாகம்‌ என்று பெயரிடப்பட்டதையும்‌ அறியமுடிகின்றது. கல்வெட்டு :

1. ॥௨ ஹஸஹிய்ரீ (பூவின்‌ கிழத்தி மேவி வீற்றிருப்ப. மேதினி மாது நீதியிற்‌ புணர வயப்போர்‌ மடந்தை ஜயம்புயத்திருப்ப மாக்கலை மட(ந்தை வற்க்கினுள்‌ விளங்கத்‌ திசையிரு நான்குமிசைநிலா வெறிப்ப மறைநெறி வளர மனுநெறி திகழ அறநெறிச்‌ சமயங்களாறும்‌ தழைப்பக்‌ காணில்‌ வேங்‌

2. கை வில்லுடன்‌(தொடர்ந்துற) மீனம்‌ கனகாசலத்து வீற்றிருப்ப எண்கிரி சூழ்ந்த வெழுகடளனேழும்‌ வெண்குடை நிழற்றச்‌ செங்கோல்‌ நடப்பக்‌ (கொடுங்கலி நடூங்கி நெடும்‌ பிலத்‌ தொளிப்ப வில்லவர்‌ செம்பியர்‌ விராடர்‌ மராடர்‌. பல்லவர்‌ திறையுடன்‌ முறை முறை பணிய இருநேமியளவு மொருநேமியோங்க வின்ன

3. முதாகிய இயலிசை நாடகம்‌ மன்னிவளர மணிமுடி சூடி வீரஸி௦ஹாஸனத்து

வீற்றிருந்தருளிய ரீகோச்சடையபன்மரான தி_லஒவனச்‌ சக்கிரவத்திகள்‌

45

10.

ரீகு(லசேகரதேவர்க்கு யாண்டு ய௩ வது நாள்‌ தொள்ளாயிரத்து இரண்டினால்‌ மதுரோதைய வளநாட்டு மாடக்குளக்கீழ்‌ மதுரைக்‌ கோயிற்ப்‌ பள்ளியறைக்‌ கூடத்துப்‌ பள்ளிப்‌ பீடம்‌ மழவராய

. னிலெழுந்தருளியிருந்து கீழிரணிய முட்டத்துத்‌ திருமாலிருஞ்சோலை

நின்றருளிய பரமஹாமிகள்‌ கோயில்‌ ஸீகாரியம்‌ செய்வானும்‌ ரீவைஷவரும்‌ செ(ய்யத்‌) திருவாய்‌ மொழிந்தருளினபடி திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமஹாமிகளுக்குத்‌ திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும்‌. நிவந்தங்களுக்கு அண்டநாட்டூப்‌ பெருமண

லூர்‌ மந்திரி ஆதித்த தேவனான பல்லவராயர்‌ செயங்கொண்ட சோழன்‌

சீவல்லவ(தேவன்‌) நாடாழ்வார்‌ பக்கல்‌ கீரனூர்‌ நாட்டுப்‌ பண்ணாட்டான்‌ கோட்டைக்காடு வெட்டில்‌ விலைகொண்ட நிலங்கள்‌ . . . ரம்மோலைப்படிக்கு மேற்சொன்ன கோட்டூரான

. அழகிய பாண்டியநல்லூர்‌ மேலெல்லைக்கு மேற்கு தென்னெல்லை . . :. . .

யாற்றுக்கு வடக்கும்‌ மேலெல்லை அழகிய பாண்டிய (நல்லூர்‌) மணிக்கண்மீச்சுரமுடையார்‌ தேவ . . (செம்பியதரையன்‌ காணிப்பற்று பஞ்சா விளாகத்துக்கு கிழக்கும்‌ வடவெல்லை அழகிய பாண்டிய நல்லூர்க்கும்‌ நில

. த்து நீரபாய்கிற காலுக்குங்‌ குளங்களுக்குந்‌ தெற்கும்‌ ஆக இந்நான்கெல்லைக்‌

குட்பட்ட நீர்நிலம்‌ புஞ்செய்யும்‌ இடைக்காட்டூரான . . . .. . நல்லூர்‌ மேல்‌ வயலில்‌ இக்காணிப்(பற்று) . . . . த்தூர்க்குக்‌ கீழெல்லை . . . . . யக்கலம்‌ . . .. . . சையும்‌ இச்சங்கவி வயக்கற்கீழ்‌ வரம்பை தெற்கெல்லை

ie நோக்கிக்‌ போகிற வாய்க்காலுக்கும்‌ சிறுகுடிப்‌ : பழங்குளவாயிலே விழுந்த '

வாய்க்காலுக்கும்‌ இவ்வாய்க்காலில்‌ நின்றும்‌ வைகையான சிவல்லபப்‌ பேராற்றிலே யுற்ற செவ்வைக்கும்‌ மேற்கும்‌ . . . . . இவ்வாற்றுக்கும்‌ . . . .. - மேற்படியான்‌ விலைகொண்ட காடுவெட்டி நிலத்துக்கு கிழக்கும்‌

. வடவெல்லை அழகியபாண்டிய நல்லூர்க்‌ குளங்கரைக்குத்‌ தெற்கும்‌ ஆக

இந்நான்கெல்லைக்குட்பட்ட நீர்நிலமும்‌ புஞ்சையும்‌ ஆக இந்நிலங்களூரிற்‌ பிறித்து வேறுமுதலாய்‌ திருமலையுடை (யான்‌ விஸாகமென்னும்‌ பேரால்‌ ஒரு) புரவாக்கி அழகிய பாண்டியன்‌ கோலால்‌ நிலமளந்து பயிறேறி விளைஞ்ச நிலத்‌

துக்கும்‌ மாத்தாற்காசு காலுமாக வீரபாண்டியனால்‌ நெல்லு நாற்கலமும்‌ யிறுப்பதாக விறை கட்டி மந்திரி ஆதித்த தேவனான பல்லவராயற்கும்‌ இவர்‌ வற்கத்தாற்கும்‌ காணியாய்‌ வந்த . ... . (விநியோகமும்‌ மா ...... வெட்டிப்பாட்டமு மற்றும்‌ எப்பேர்ப்பட்டனவுமுட்படப்‌ பதின்மூன்றாவதின்‌ எதிராமா

46

11.

12.

13.

14.

15.

16.

ண்டினெதிரா மாண்டு முதல்‌ தேவதான இறையிலியாயிறுப்பதாக யிடப்பெற வேணுமென்று மழவராயர்‌ நமக்குச்‌ சொன்னமையில்‌ திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமஸஹாமிகளுக்குத்‌ திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும்‌ நிமந்தங்களுக்கு அண்டநாட்டூப்‌ பெருமணலூர்‌ மந்திரி ஆதித்த தேவ னானப்‌ பல்லவராயர்‌ செயங்கொண்டசோழன்‌ சீவல்லப தேவன்‌ நாடாழ்வான்‌ பக்கல்‌ கீரனூர்‌ நாட்டூப்‌ பன்னாட்டான்‌ கோட்டைக்‌ காடுவெட்டியில்‌ விலைகொண்ட நிலத்துக்கு விலையோலைப்படி நான்கெல்லைக்குட்பட்ட நீர்‌ நிலமும்‌ புன்செய்யும்‌ இடைக்காட்டூரான அழகிய பாண்டியநல்லூர்‌ மேல்‌ வயலில்‌ இவர்‌ காணிப்பற்றான நிலத்துக்கு நான்கெல்லைக்‌ குட்பட்ட நீரநிலமும்‌ புன்செய்யும்‌ ஆக இன்‌ நிலங்கள்‌ ஊரிறீ பிறித்து வேறுமுதலாய்‌ திருமலையுடையான்‌ விளாகமென்னும்‌ பெயரால்‌ ஒரு புரவாக்கி வீரபாண்டியன்‌ கோலால்‌ நிலமளந்து பயிறேறி விளைந்த நிலத்துக்கும்‌ மாத்தாற்‌ காலும்‌ முதல்‌ வீர

பாண்டியனால்‌ நெல்லு நாற்கலமுமிறுப்பதாக இவை நாட்டியத்தான்‌ ஆதித்த தேவனான பல்லவராயர்க்கும்‌ இவர்‌ வற்கத்தார்க்கும்‌ காணியாயந்தராயமும்‌ வினியோகமும்‌ மாக்கலமும்‌ வெட்டிப்பாட்டமும்‌ மற்றும்‌ எப்பேற்பட்டனவுமுட்படப்‌ பதின்மூன்றாவதினெதிராமாண்டி னெதிரா மாண்டு முதல்‌ தேவதான இறையிலியா யிறுப்பதாக விட்டு வரியிலாருழ்‌ வரியும்‌ நம்மோலையும்‌ தரச்சொன்னோம்‌ இப்படிக்கொண்டு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும்‌ நிவந்தங்கள்‌ செல்லப்‌ பண்ணுகவென்றும்‌ சந்திராதித்தவற்‌ செல்வதாகக்‌ கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிவித்துக்‌ கொள்கவென்று திருவாய்‌ மொழிந்தருளினார்‌ இவை புறப்பு வளநாட்டு புத்தூர்‌ உடையான்‌ பொன்னன்‌ சிரியஜெவன்‌ செய்திரப்‌ பல்லவரையனெழுத்து।௨ திருவாய்க்கேழ்விக்கு மேல்‌ ஸ்ரீ கோச்சடை பன்மரான திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ஸீ குலசேகரடகெவந்கு யாண்டு பதின்மூன்றாவதினெதிராமா ண்டினெதிராமாண்டு வட . . .ளவழி நாட்டு அளகையான்‌ கரி

(கல்வெட்டு முற்றுப்‌ பெறவில்லை)

47

த.ரநு.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண : 259/2003

மாவட்டம்‌

வட்டம்‌

மதுரை ஆட்சி ஆண்டு : BH1H மேலூர்‌ வரலாற்று ஆண்டு அழகர்‌: கோயில்‌: இந்திய கல்வெட்டூ

ஆண்டு அறிக்கை : தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு : பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ : 56, 56A

I முதல்‌ திருச்சுற்று மதிள்‌ வடபுறம்‌ வெளிப்பக்கம்‌

குறிப்புரை : தொடக்கமும்‌ முடிவுமில்லாத துண்டுக்‌ கல்வெட்டு ஒன்றும்‌, தொடக்கமில்லாத

பாண்டியன்‌ குலசேகரனின்‌ பதினைந்தாம்‌ ஆட்சியாண்டுக்‌ கல்வெட்டு ஒன்றுமாக இரு கல்வெட்டுகள்‌ இடம்பெறுகின்றன. இவ்விரண்டுமே இவ்வூர்‌ இறைவர்க்குத்‌ தானமாய்க்‌ கொடுக்கப்பட்ட நிலத்தைப்‌ பற்றிக்‌ குறிப்பிடுகின்றது. முன்‌ சொன்ன கல்வெட்டினைப்‌ போன்றே இதுவும்‌ அமைந்துள்ளது.

கல்வெட்டு :

56.

Om PWN

56.A 1.

. க்கத்‌ திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்‌) னோ

. னுரானழகிய பாண்டிய நல்லூரில்‌ . . . .

. நிலம்‌ மூன்று மாக்காணியும்‌ னாக்காணியும்‌ . .

. முந்திரிகைக்‌ கீழ(ரையே மூன்று மாமுக்‌ . . . . . . கீழரையுட்பட்டனவு . . . . . விட்ட . . . . .

ச்‌ செயங்கொண்ட சோ ....... டனான களவ ...... ரனேன்‌ அண்ட நாட்டுப்‌ பெருமணலூர்‌ மந்திரி. ஆதித்த தேவனானப்‌ பல்லவரயற்கு நான்‌.

விற்றுக்‌ குடுத்த நிலமாவது . . . . . . .. கோட்டையா . . . இவர்க்கு

விற்றுக்‌ குடூத்த நிலத்துக்குச்‌ சூழெல்லைக்கு கீழெல்லை இடை

. க்காட்டரான அழகிய (பாண்டியல்லூர்‌ மேல்‌ வயலு . . . . . தென்னெல்லை

வைகையான சிவல்ிலவப்‌ பேராற்றுக்கு வடக்கும்‌. மேலெல்லை இடைக்காட்டூுருடைய மணிகண்டீச்‌சுரமுடைய . (நாயனார்‌) கோயிற்‌ திருப்பள்ளியறை நாச்சியார்க்குத்‌ தேவதான்மாய்‌ செம்பியதரையர்‌ காணிப்பற்றான விராபனார்‌ விளாகத்‌ I

48.

. துக்குக்‌ கிழக்கும்‌ வடவெல்லை இடைக்காட்டூற்குள்‌ இவ்விசைந்த பெருநான்‌ கெல்லைக்குட்பட்ட நீர்நிலமும்‌ புன்செயும்‌ தோட்டமும்‌ ஆறிடு படுகையும்‌ மற்றுமெப்பேற்பட்டனவுமிவற்கு விற்று விலைப்பிரமானம்‌ பண்ணிக்‌ குடுத்தேன்‌ பல்லவராயற்கு . . . . ளவும்‌ நா

. டாழ்வானேன்‌ இப்படி விற்றுக்குடூத்த நிலத்துக்கு . . .... யோலையும்‌ பெொர்ருட்‌ -சில வோலையும்‌ தறுவதாகவும்‌ இதுவல்லது வேறு விலையோலையும்‌ காட்டவும்‌ காணவும்‌ கடவதல்லவாகவும்‌ எம்மிலிசைந்த விலைப்‌ பொரு பளல்‌ிலாம்‌ விலையாவதுக்‌ களித்த பொருளறக்‌ கொண்டு

. விற்றி . . . . லகலஞ்‌ செய்து குடுத்தேன்‌ பல்லவராய . . . . . . ழி. நாடாழ்வானேன்‌ இப்படி விற்றுக்‌ குடுத்த நிலத்துக்கு கடமையும்‌ அந்தராயமும்‌ வினியோகமும்‌ மாக்கலமு வெட்டிப்பாட்டமும்‌ மற்றும்‌ எப்பேற்பட்டனவுமுட்படக்‌ கீழிரணிய முட்டத்துத்‌ திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமஷாமிக்கு (தேவதான)

. இறையிலி இறுப்பதாகத்‌ (தந்தோம்‌) இப்படி சம்மதித்து விலைப்‌ பிரமாணம்‌ பண்ணிக்‌ குடுத்தேன்‌ மந்திரி ஆதித்த தேவரான பல்லவராயற்கு செயங்கொண்ட சோழன்‌ சிவ(ல்வவன்‌) . . நாட்டு . . னேன்‌ இப்படிக்கு இரா . . . . ॥௨ இப்படிக்கு இவை . . யப்‌ எழுத்து . . . . .

. நல்லூர்‌ ஊர்க்கணக்கு கீழிரணிய முட்டத்துத்‌ திருமாலிருஞ்சோலை ன்ற்ருளிய்‌ பரமசுவாமிக்கு திருவிடையாட்ட இறையிலியாக இறுப்பதாக தங்களூர்‌ கடமை இறுக்குங்‌ கோலால்‌ (நிமைளந்து) மா நிலம்‌ கடமையு மந்தராயமும்‌ வினியோகமு . . . . ...

. பட்டனவு முட்பட யாண்டு பதின்மூன்றாவதினெதிராமாண்டி னெதிராமாண்டு முதல்‌ இறையிலியாக இறுப்பதாக நீர்‌ வார்த்துக்‌ குடுத்தேன்‌ இப்படிக்கு ரீவைஷணர்‌(க்கு) இறுத்து சந்திராதித்தவற்‌ செல்வதாகவும்‌

49

த.ந1.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 260/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 13 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1203 ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை மொழி 3 தமிழ்‌ எழுத்து. : தமிழ்‌ முன்‌ பதிப்பு அரசு : - பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 57, 574A அசன்‌ : குலசேகர தேவர்‌ இடம்‌ : முதல்‌ திருச்சுற்று வெளிப்பக்கம்‌ வடபுறச்‌ சுவர்‌ குறிப்புரை பூவின்‌ கிழத்தி எனத்‌ தொடங்கும்‌ மெய்க்கீர்த்திக்கு உரியவனான குலசேகரனின்‌ கல்வெட்டாகும்‌. இவ்விறைவர்க்கும்‌, இக்கோயில்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும்‌, நம்பு செய்வானுக்கும்‌ நிலத்தானம்‌ கொடுக்கப்பட்டது. இவ்விறைவர்க்கு ஆடித்திருநாள்‌, ஐப்பசித்‌ திருநாள்‌, மார்கழித்‌ திருநாள்‌. சிறப்புற நடத்துவதற்கு மடப்புற இறையிலியாக நிலம்‌ தானமாக வழங்கப்பட்டது. மேலும்‌ இவ்விறைவனுக்கு திருப்பள்ளித்‌ தொங்கல்புறமாக இரண்டு வேலி நிலம்‌ தானமாக வழங்கப்ட்டதையும்‌ தெரிவிக்கின்றது. கலிவெட்டு :

1. ஹஹிஸ்ரீ பூவின்‌ கிழத்தி மேவி வீற்றிருப்ப மேதினி மாது நீதியிற்‌ புணர வயப்போர்‌ மடந்தை ஜயமடந்தை புயத்திருப்ப மாக்கலை மடந்தை வாக்கினுள்‌ விளங்கத்‌ (திசையிரு நான்கும்‌ மிசை நிலா வெறிப்ப அறநெறி வளர மனுநெறி திகழ அறநெறிச்‌ சமயங்களாறும்‌ தழைப்பக்‌ காணில்‌ (வேங்கை வில்லுடன்‌) தொடர்ந்துற மீனம்‌ கனகாசலத்து வீற்றிருப்ப எண்கிரி சூழ்ந்த வெழுகடல்‌ எழுபொழில்‌ வெண்குடை மேற்செங்கோ

2. ல்‌ நடப்ப கொடுங்கலி நடுங்கி நெடும்‌ பிலத்‌ தொளிப்ப வில்லவர்‌ செம்பியர்‌ விராடர்‌ மராடர்‌ பல்லவர்‌ திறையுடன்‌ முறை முறை பணிய இருநேமி ௮ளவு மொருனேமியோ)ங்க யின்னமுதாகிய வியலிசை நாடகம்‌ பன்னிவளர மணிமுடி சூடி வெற்பன்‌ வோங்கிய வீரஸி௦ஹாஸனத்துக்‌ கற்பக (நிழற்கீழ்‌ கலைவல்லோர்‌ புகழ்‌ மன்னவர்‌ தேவியர்‌ வணங்கி நின்றேத்தும்‌ அன்னமென்னடை அவனிமுழுதுடையாளொடும்‌ வீற்றி

50

- ருந்தருளிய ஸீகோச்‌.சடையபன்மரான திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ ரீகுலசேகரதேவற்கு யாண்டு ம௩ வது (நாள்‌ நாலாயிரத்து எழுநூற்‌ . . . . . தினால்‌ மதுரையுதைய வளநாட்டு மாடக்குளக்கீழ்‌ மதுரைக்‌ கோயில்‌ . பள்ளியறைக்‌ கூடத்துப்‌ பள்ளிப்‌ பீடம்‌ மழவராயனில்‌ எழுந்தருளியிருந்து கீழிரணிய முட்டத்துத்‌ திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமஹாமிகள்‌ கோயில்‌ திருப்பதி ரீவைஷ்ணவர்க்கு நம்‌

. பு செய்வானும்‌ சே ..... (திருவாய்‌ மொழிந்தருளினபடி இப்பரமஸ்வாமிகள்‌ திருவாடித்‌ திருநாளிலும்‌ ஐப்பசித்‌ திருநாளிலும்‌ மார்கழித்‌ திருவத்தியயனமாக பராஹணர்‌ உண்பதாக முத்தூற்றுக்‌ கூற்றத்துக்‌ கப்பலூரான உலகளந்த சோழநல்லூருடையான்‌ ஸ்ரீராமன்‌ மாயவன்தானான மூன்று கரையார்‌ செய்வித்த தானமடத்துக்கு மடப்புற இறையிலியாக திருக்கானப்‌ பேர்க்‌ கூற்றத்து இராசராச நல்லூரில்‌ gi

. வர்‌ காணியான நிலத்தில்‌ இவ்வூர்‌ கடமை இறுக்கும்‌ கோலால்‌ ஊர்‌ பிறித்து வேறுமுதலாக்கிச்‌ சுந்தரத்‌ தோள்‌ விளாக(மெனும்‌ பேரால்‌ இரண்டேகால்‌ வேலி நிலம்‌ கடமையந்தராயமுந்‌ தருவதான அச்சும்‌ காரிய வாராட்சியும்‌ வெட்டிப்பாட்டமும்‌ பஞ்சுபீலி சந்தி' விக்கிரகப்‌ பேறும்‌ வினியோகமும்‌ மற்றுமெப்பேற்பட்டனவும்‌ யாண்டு பதின்மூன்றாமான்‌டு முதல்‌ இறுப்பதாக இடப்பெற வேணுமென்று

. முன்பு இப்பரம சுவாமிகளுக்குத்‌ திருப்பள்ளித்‌ தொங்கல்ப்புற இறையிலியாக இராஜராஜ நல்லூரில்‌ இம்‌ முனையதரையன்‌ நிலத்தில்‌ இவ்வூர்க்‌ கடமையிறுக்கும்‌ கோலால்‌ இட்ட நிலம்‌ வேலியும்‌ வேறு பிறித்து வேறு முதலாக்கி. இச்சுந்தரத்‌ தோள்‌ விளாகத்தே வேர்‌(புற)வாக்கித்‌ திருப்பள்ளித்‌ தொங்கலுக்கு கூட்டின நம்‌ நத்தங்களுக்கு மேறியுமிருத்தூறு கூறும்‌ மஞ்சட்‌ காப்புக்கும்‌ சாந்து சாத்தியருளவு

. ம்‌ செல்வதாக இடப்பெற வேணுமென்று மழவராயன்‌ நமக்குச்‌ சொன்னமையில்‌ : திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமசுவாமிகள்‌ திருவாடித்‌ திருநாளிலும்‌ ஐப்பசித்‌ திருநாளிலும்‌ மார்கழித்‌ திருவத்தியயனத்து வாஹணர்‌ உண்பதாக. முனையதரையன்‌ செய்வித்த குலசேகர திருமடப்புற இறையிலியாக திருக்கானப்‌ பேர்‌ கூற்றத்து ராஜராஜ நல்லூரில்‌ இவர்‌ காணியான நிலத்தில்‌ இவ்வூர்‌ கடமை

. இறுக்கும்‌ கோலால்‌ நிலம்‌ வெட்டிப்பாட்டமும்‌ பஞ்சுபீலி சந்திவிக்கிரகப்‌ பேறும்‌ வினியோகமும்‌ மெப்பேற்பட்டனவுமுட்பட யாண்டு பதின்மூன்றா வதினெதிர்‌ பதின்மூன்றாமாண்டு முதல்‌ இடுகவென்று முனையதரையன்‌ ௫மக்குச்‌ சொன்ன) மையில்‌ இப்பரமசுவாமிகளுக்குத்‌ திருப்பள்ளி

. த்‌ தொங்கல்புற இறையிலியாக இராஜராஜ நல்லூரில்‌ இமுனையதரையன்‌ காணியான நிலத்து இப்‌ . . . ட்டை இறுக்குங்‌ கோலால்‌ இட்ட நம

al

10.

11.

A 1.

வேலியும்‌ ஊரிற்பிறித்து வேறு முதலாக்கி இச்சுந்தரத்‌ தோளுடையான்‌ விளாகப்‌ புரவாக்கி திருப்பள்ளித்‌ தொங்கலுக்கு கட்டின நிவந்தங்களுக்கு எம்மிலிசைந்து திருமஞ்சள்‌ காப்புக்கும்‌ சாந்து சாத்தி அருளவும்‌ செய்வதாக இடுகவென்று வரியிலார்‌ எழுத்திட்ட உள்வரியும்‌ நம்‌ கேழ்வியும்‌ தரச்‌ சொன்னோம்‌ இப்படி சந்திராதித்தவற்‌ செல்வதாகக்‌ கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டூவித்துக்‌ கொள்க (என்று) திருவாய்‌ மொழிந்தருளினார்‌ இவை பெரிய . . . . தேவன்‌ எழுத்து இவை பரளை நாட்டு உத்‌

ச்ல்‌ ஆ்‌ முடையான்‌ பொன்னன்‌ சூரிய தேவனான சேதிராய பல்லவரையன்‌ எழுத்து இவை தென்னவராயர்‌ எழுத்து இவை விராடராயன்‌ எழுத்து இவை

திரிபுவனச்‌ சக்கரவத்திகள்‌ கோனேரின்மை கொண்டான்‌ கீழிரணிய முட்டத்துத்‌ திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமசுவாமிகள்‌ கோயில்‌ W வைஷ்ணவர்களுக்கும்‌ நம்பு செய்வானுக்கும்‌

2. இப்பரம சுவாமிகள்‌ திருவாடித்‌ திருநாளிலும்‌ ஐப்பசித்‌ திருநாளிலும்‌

3

உண்பதாக . . . . . கப்பலூரான உலகளந்த சோழ நல்லூர்‌ கப்பலூருடையானான நம்‌ இளையவித்தானான முனையதரையல்‌ . . . . . . குலசேகர மடத்து . . . . . இறையிலியாக திருக்கானப்‌

(பேர்‌ கூற்றத்து) உடையார்‌

32

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : . 26/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 3 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு 5 ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை ர்க மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு அரசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 57 Part-I அசன்‌ - இடம்‌ முதல்‌ திருச்சுற்று சுவர்‌ மேற்கு வெளிப்புறம்‌ குறிப்புரை கல்வெட்டின்‌ நடூப்பகுதி தூணுக்குள்‌ மறைந்துள்ளது. இவ்விறைவர்க்கு நடைபெறும்‌ திருவாடித்‌ திருநாள்‌, ஐப்பசித்‌ திருநள்‌, சித்திரைத்‌ திருநாள்‌ முதலானவற்றிற்கு மடப்புறு இறையிலியாக இடப்பட்ட 2/4 வேலி நிலம்‌ பற்றிய செய்தியினைத்‌ தெரிவிக்கிறது. இந்நிலம்‌ உள்ள பகுதியினை பழைய ஊரிலிருந்து பிரித்து புதிய பெயரான “சுந்தரத்‌ தொளுடையான்‌ விளாகம்‌' எனப்‌ பெயரிடப்பட்டது எனக்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. கலிவெட்டு : 1. ஹஸஹிஸ்ரீ யாண்டு ஆவது ........ இறையிலி இட்ட . . .

- கப்பலூரான உலகளந்த சோழநல்லூ

படிக்கும்‌ உள்வரி

. கீழிரணிய முட்டத்து திருமாலிருஞ்‌ சோலை நின்ற) ருளிய பரமஹப(ுகெளுக்கு)

திருவாடித்‌ திருநாளிலும்‌ ஐப்பசித்‌ தி

நாளிலும்‌ சித்திரைத்‌ திருநாளிலும்‌ . . முத்தூற்றுக்‌ கூற்றத்து I

- - திருவத்தியன்‌ . . . . பதாக

ருடையான்‌ சிறு . . .

முனயதரையர்‌ செய்வத்த குலசேகர

- ன்‌ மடத்துக்கு மடப்புற இறையிலியாக திருக்கானப்பேர்‌ (ராஜ)ராஜநல்லூரில்‌

இவர்‌ காணியான நிலத்து . . . .

ா(கடுமை இறுக்குங்்‌ கோலால்‌ ௫௨வ இந்நிலம்‌ இரண்டே காலும்‌) பிரித்து வேறு முதலாக்கி சுந்தரத்‌ தோள்விளாகம்‌ ௭)

ன்னும்‌ பெயரால்‌ கடமையும்‌ அந்தராயமும்‌ கற்பூர விலை நீ... பாட்டமும்‌ பஞ்சு பீலி சந்து விக்கிரகப்பேறு . . . . .

உ)

. போகமும்‌ மற்றும்‌ பவ சை ப்்‌ உள்ப்ப்ட பதின்‌ . . . . முதல்‌

இறுப்பதாக இட்டமைக்கும்‌ முன்பு .

. மாலிருஞ்சோலை நின்றருளிய விளக்குக்‌ திரு ல்‌ இம்‌ முனைய்தரையர்‌ இவ்விராஜர ாஜநல்லூரில்‌ இவ்‌ காணியான நிலம்‌ . . . . னம்‌. . . லால்‌ ௫௪௨௯ இந்நில வேலியும்‌ ஊரிந்‌ பிறித்து வேறு முதலாக்கி இச்‌ சுந்தரத்‌ தோளு . . . . . - கூட . . . . க்கி இத்திருப்பங்களுக்கு கட்டின நிமந்தத்துக்கும்‌ மே ல்‌ மிகுதி உள்ளிட்ட மஞ்சள்‌ காப்புக்கும்‌ சாந்து சாத்து . . . . செல்வதாக புறவரி திணைக்கள நாயகம்‌ மிழலைக்‌ ற்றத்து வடபாம்பாற்று தியூருடையான்‌ வேளான்‌ உதைய . . . ரையன்‌ எழுத்து (இவை) புரவரிதிணைக்களநாய(கம்‌) ' மிழலைக்‌ கூற்றத்து நடூவிற்‌ கூற்றத்து ஸரீபராந்தக நல்லூர்‌ இரும்பாழி உடை . . . ர௫டைக்‌

கண்காணி இராஜராஜ பல்லவதரையன்‌ எழுத்து

இவை புரவரிதிணைக்‌ கள நாயகம்‌ வடதலைச்‌ செம்பில்‌ நா . . . . . ன்‌ அழகிய பாண்டிய நல்லூர்‌ சோழதேவன்‌ அழகிய பாண்டிய . .

ள்ளான்‌ வில்லவராஜ னெழுத்து இவை மிழலைக்‌ கூற்றத்து நடூ(விற்‌ கூற்று) பொன்‌ பற்றி உடையான்‌ திருப்பூவனம்‌ உடையான்‌ திருவாரூர்‌ தேவ னான விசையதரையன்‌ எழுத்து இவை சேதரப்‌ பல்‌(லவராயன்‌) எழுத்து இவை விராடராயன்‌ (எழுத்து) இவை பொத்தப்பி . . . . .

சோழன்‌ எழுத்து இவை . . . யரையன்‌ எழுத்து) இவை . . . கச்சணெ . . முத்து (இவை) மனராயன்‌ எழுத்து இலை) . எல்‌ த்க்‌ சாவ திற ன்‌ த்க்‌:

(எழுத்து இவை புரவரி தி . . .

54

த. ந. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 2262/2003

மாவட்டம்‌

வட்டம்‌ ஊர்‌ மொழி எழுத்து அரசு அரசன்‌

இடம்‌

மதுரை ஆட்சி ஆண்டு 2 மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு

ஆண்டு அறிக்கை : தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு ல்‌ பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ : 57 Partll

முதல்‌ திருச்சுற்று மேற்குப்புறம்‌ வெளிச்சுவர்‌

குறிப்புரை : தொடக்கமும்‌ முடிவுமில்லாத இக்கல்வெட்டு, இவ்விறைவர்க்கும்‌, வைணவர்கள்‌

உணவருந்துவதற்கும்‌ ஒன்னரை வேலி நிலம்‌ தானமாக வழங்கப்பட்டதைத்‌ தெரிவிக்கின்றது.

கலிபிவுட்டு :

1.

2

10.

க்‌ கோயில்த்‌ தி(ருப்பதி ரீிவெஷவர்களுக்கு மிழலைக்‌ கூற்றத்து கீழ்க்‌ கூ

நல்லூர்‌ ஸ்ரீ . . கள்‌ போஜன ருக்கு ௭௧ . . . . க்கும்‌ . . . முதளுக்‌ ரிய வாராச்சியும்‌ வெட்டிப்‌ பாட்டமும்‌ புறு . . . . தின வரப்‌ பெ... . அமைத்த நாராயணன்‌ மடத்த . . . ம்‌ வது . . . க்கிற . . . யான விலை கொ வ...

5. குமுந்தடிப்‌ பதக்கும்‌ தருவதான அச்சும்‌ காரிய வாராட்சியும்‌ வெட்டி 6. வதாகக்‌ கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்டிவி . - - குடி நாட்டுக்‌(கு)

7. 8 9

டியூரன்‌ எழுத்து இவை கருங்குடி நாட்டு கீணெ .. . . . நக்கனிர . . . .

. ள்ள தட்டாமரைக்‌ கதல்‌ . . பாது வினி . . . . றத்தி . . . . . லாம்‌ பூதலன்‌ சூழ்வா . . . . . யிதயமும்‌ தநாற்‌ கோட

து நில கடமையின்‌ . . . .. . ருதனராயகன்‌

க]

11. 12. 13.

14.

15. 16.

17. 18. 19. 20. 21.

னயில்‌ சூடாமணி மிழ . . . . டெருத்து உந்த . . . . இணையிலாகிற ள்ளியறை கூடத்துப்‌ ப(ள்ளிப்‌)பீடம்‌ மழவராயனில்‌ எழுந்தருளி யன்‌ மடத்திலும்‌ திருமாலிருஞ்‌ சோலை திருப்பதியில்‌ சேவித்த வரை . . .

இறுக்குங்‌ கோலால்‌ ஒன்னரை வேலி நிலம்‌ அந்தராயமும்‌ வினியோ(கமும்‌) க்குச்‌ சொன்னமையில்‌ இவ்வாணாதிராயன்‌ இக்கோயில்‌ நிலத்துப்‌ பெரும்‌ பூவுங்‌ குறுவையும்‌ விளையு நிலத்து இறுக்குங்‌ காலால்‌)

ரியு நம்‌ வோலையும்‌ தரச்‌ சொன்னோம்‌ கைக்கொண்டு இப்படி சந்‌ . . . ல்லவராயனெழுத்து உள்வரி மிழலைக்‌ கூற்றத்து கீழ்க்கூற்றுத்‌ தச்சனூர்‌ (மேலைத்‌ திருப்பதியில்‌ சேவித்த . . . . த்த நாராயண மடத்திலும்‌ ப்பேர்பட்டனவும்‌ உழ்ப்பட . . . ணிமாண்டிரண்டாவது முதலு

வாராச்சியும்‌ வெட்டிப்‌ பாட்டமும்‌ (பஞ்சு)பீலி சந்து விக்கிரகப்பேறும்‌

56

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 26/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு : 13+1+1 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ' ஆண்டு அறிக்கை : மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 அசு பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ண்‌ : 58 அசன்‌ - இடம்‌ முதல்‌ திருச்சுற்று மதிள்‌ மேற்கு வெளிப்புறம்‌. குறிப்புரை தொடக்கமும்‌ முடிவும்‌ இல்லா துண்டுக்கல்வெட்டு, தேவதான இறையிலியாக இடப்பட்ட நிலம்‌ மற்றும்‌ அச்சு(காசு) முப்பதும்‌ தானமாகக்‌ கொடுக்கப்பட்டது என்பதைக்‌ குறிப்பிடுகின்றது. கல்வெட்டு :

த்‌ த்‌

மொழிந்தருளினார்‌. இவை திருவழுதி வளநாட்டு திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமஹாகிகளுக்கு £க முட்பட தேவதான இறையிலியாயிருப்‌

பக்கல்‌ விலை கொண்ட அச்சு ௩யிக்கு படி

- க்கோலால்‌ குடிகாலுக்கு . . . . வடக்கும்‌ மேலெல்லை இப்பச்சாறன்‌ ஏம்பல்‌

. மூன்றாவதின்‌ எதிராமாண்டி (ன்‌எதிராமா)ண்டு முதல்‌ அந்தராயமுமாக கலமும்‌

வினியோ வ்‌ ரை ல்‌ தேவனான நுளம்பாதராயன்‌ அழகிய பாண்டி கு . . .

(திருமாலிருஞ்‌ சோலை நல்லூர்‌ . . . . றுமுடையாரால்‌ ஊர்ச்‌ செய்து அந்தராயம்‌ வினியோ . . .

57

த.நப.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 2264/2008 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு - வட்டம்‌ மேலூர்‌. வரலாற்று ஆண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை - மொழி தமிழ்‌ g எழுத்து தமிழ்‌, கிரந்தம்‌ முன்‌ பதிப்பு = அரசு - ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ 59 அரசன்‌ - இடம்‌ முதல்‌ திருச்சுற்று மதிள்‌ மேற்கு வெளிப்புறம்‌ குறிப்புரை துண்டுக்கல்வெட்டு. இவ்விறைவர்க்குக்‌ கொடுக்கப்பட்ட நிலதானத்தினைப்‌ பற்றிக்‌ கூறுகின்றது. நிலத்தின்‌ நான்கு எல்லைகள்‌ பற்றியும்‌ இத்தானநிலம்‌ இருந்த ஊர்‌ இராசராசச்‌ சதுர்வேதிமங்கலம்‌ என்ற குறிப்பும்‌ காணப்படுகிறது. கலிவெட்டு : 1... . . ஜமா காராண 2 வெ22 ஸீரீமாலிருஞ்சோ . 2. . . ம்‌ இரா இராசராச சதுவெஃதிமங்கலத்து ல்‌ 3. . . க்கும்‌ மயிலாடும்‌ பாறைக்கும்‌ மேற்கு . . 4. . . வடவெல்லை இக்குளத்து நீர்‌ கோ . . 5! நாற்பத்‌ தொன்ப . . . 6. . . காளா அருளாள்‌ திரு . . . .

58

த.ந.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 2265/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 2 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு - ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு ஒறிக்கை - மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு ts அரசு வாணதிராயர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ 60 அசன்‌ புவனேக வீன்‌ இடம்‌ : முதல்‌ திருச்சுற்று மதிள்‌ மேற்கு வெளிப்புறம்‌ குறிப்புரை முடிவில்லாதது. தொடக்கம்‌ மட்டுமேயுள்ள இத்துண்டுக்‌ கல்வெட்டுகள்‌ நிலதானம்‌ பற்றியும்‌, நிலத்தின்‌ எல்லை பற்றியும்‌ குறிப்பு காணப்படுகின்றது. கல்வெட்டு :

1. ஹஹியஹ்ீ ஸ்ரீலத்து லூவநேக(வ்‌ . . . . 2. பகவதி ஏறுதிருவுடையாளுக்கு மு .

3. குளத்துக்கு கீழெல்லை செந்திரு . . . . . 4

. வாயில்‌ கிழக்கடைக்‌ கொம்பில்‌ நி... . .

59

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 266-270/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு "i வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு - ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை - மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு F அசு பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 61 - 65 அசன்‌ 3 ~ இடம்‌ : முதல்‌ திருச்சுற்று மதிள்‌ மேற்கு வெளிப்புறம்‌ குறிப்புரை துண்டுக்கல்வெட்டுகளாகக்‌ காணப்படுகின்றது. நிலதானம்‌ பற்றிய குறிப்புகள்‌ கூறப்பட்டுள்ளன. நந்தவனப்‌ புறமாக விடப்பட்ட நிலதானம்‌ பற்றிய செய்தியும்‌ உள்ளது. இவ்வூரில்‌ கடமையிறுக்கும்‌ அளவுகோலால்‌ அளந்த ஐந்து மா நிலம்‌ பற்றியும்‌ அறிந்துகொள்ள முடிகின்றது. : கல்வெட்டு : 61. 1. . . தோம்‌ இவ்வெல்லைக்‌ குட்பட்ட

2. ஈக வந்த பொருள்‌ நமதாக்கி . . 3. . . ரலை அழகனான அனந்த நா . . 62. 1. தி_லஒவன ne 2. இவை... 3.க இறை ... 5. லை. 63. 1. . . விக்கிரம பாண்‌ . . . 2. . . நாவது மு..... 3. . . திருதரை . ... . 64. 1. வடவெல்லை மிளகனூர்க்‌ . .

2. நீறவிலி யிறுப்பதாக . . . .

60

65.

நம பாண்டிய நல்லூர்க்கா . . .

4. வதான இறையிலியாயிருப்‌ . . .

த்து திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமஸாமிக்‌ ட்டன்‌ அழகன்‌ சவுரியாழ்வானானான திருநறையூர்‌ மற்கும்‌ திருநாடுடைய பிரான்‌ தாதர்‌ திருநந்தவனத்துக்கு க்கு கிழக்கும்‌ மாவுக்கும்‌ தெற்கும்‌ ஆக இந்நான்கெல்‌

- - புரத்து திருநந்தவனப்புரம்‌ இறையிலியாக

வ்வூர்‌ கடமையிறுக்கும்‌ கோலால்‌ ஜஞ்சு மா

. இறையிலியாக இறுப்பதாகத்‌ -தந்தோம்‌

6l

த.ர0.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 211-273/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு - வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை நிர மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு 2 அரசு பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு : ண்‌ : 66 - 68 அரசன்‌ - இடம்‌ முதல்‌ திருச்சுற்று மதிள்‌ மேற்கு வெளிப்புறம்‌ குறிப்புரை துண்டுக்கல்வெட்டுகளாகக்‌ காணப்படுகின்ற இக்கல்வெட்டுகளின்‌ மூலம்‌ கோயில்‌ வைஷ்ணவர்களுக்குப்‌ போஜனம்‌ உள்ளிட்டனவுக்கு தானம்‌ வழங்கப்பட்டதை அறியமுடிகின்றது. சோனாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியனின்‌. கல்வெட்டொன்றும்‌ தொடக்கத்துடன்‌ மட்டும்‌ காணப்படுகின்றது. சிலரின்‌ பெயர்கள்‌ அவர்கள்‌ வசித்த ஊரின்‌ பெயருடன்‌ காணப்படூவது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டு : 66 1. த்துக்‌ கீழ்க்‌ கூற்றுத்‌ தச்சனூருடையா . . . 2. க்கும்‌ லோஜநமுள்ளிட்டு வேண்டு . . 3. கப்பேறும்‌ மற்றும்‌ எப்பேர்பட்ட . 4. மவ சக்கர குறண்டி ஹளஸந . . 5. ட்டொழிப்பாட்டம்‌ பஞ்சு பீலி சந்து . . 67. 1. உள்வரியும்‌ நம்மோலையும்‌ தரச்சொன்‌ . 2. நின்றான்‌ அழகிய நாராயண மூவேந்த வேளா னெழுரத்து) 3. க்கும்‌ இவ்வாழ்வார்க்குத்‌ திருக்கண்ணுடையமுது 4. குடிகிழவன்‌ பூவானி மாதவனான நுளம்பா தராயன்‌ 5. தைப்பச்‌ சாறனா . . ..

62

68.

6. குளத்துக்குப்‌ . . . . .

7. ப்‌ பெற வேணுமென்று . . .

8. தேவ தச்சன்‌ . . . . .

1. மூவனச்‌ சக்கரவத்திகள்‌ சோணாடு கொண்டரு 2. ய்‌ மொழிந்தருளினபடி இவ்வாழ்வார்‌ . . .

3. மற்றும்‌ எப்பேற்பட்டனவும்‌ உட்பட . . . .

4. க்‌ காஞை இருக்கை உழக்குடி முத்தன்‌ திருமலை 5. ன்‌ அதிகை மான்‌ எழுத்து௨ இவை . . . . .

63

த.ந॥.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 274-285/2003

மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு Pe வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு . ஆண்டு ஊறிக்கை. : மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு ்‌ டு அசு பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 69 - 80 அசன்‌ - இடம்‌ முதல்‌ திருச்சுற்றுச்‌ சுவர்‌ மேற்கு வெளிப்பக்கம்‌ குறிப்புரை : துண்டுக்கல்வெட்டுகளாய்க்‌ காணப்படுகின்ற இக்கல்வெட்டூுகள்‌ பெரும்பாலும்‌ நிலதானம்‌ பற்றிய செய்திகளையே தருகின்றன. மேலும்‌ நந்தவனப்புறமாக விடப்பட்ட நிலம்‌ பற்றியும்‌ குறிப்பிடுகின்றது. ஒரு கல்வெட்டு கோனேரின்மை கொண்டானின்‌ நாலாம்‌ ஆட்சியாண்டுக்‌ கல்வெட்டாகவும்‌ காணப்படுகின்றது. நிலதானங்களுக்குச்‌ சாட்சியாகக்‌ கையொப்பமிட்டவர்களின்‌ பெயர்களில்‌ நல்ல தமிழ்ப்‌ பெயர்களும்‌ காணப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்‌. கல்வெட்டு : 69 1. வை பொய்யா மொழித்‌ தேவன்‌' எழுத்து வது 2. னவன்‌ விழுப்பரையன்‌ எழுத்து இவை விழுப்ப 70. 1. . . . வெலி மேற்தளி ௮கம்படிப்‌ பெண்‌ . . . . 2. இகுளந்தனக்குக்‌ காணியாகத்‌ தந்தோம்‌ . . . . 3. வடக்கும்‌ மேலெல்லை மாறனேரிக்கு . . . . 4. புன்செய்யும்‌ நத்தமும்‌ தனக்கும்‌ தன்‌ . . . . . 71. 1. தாகக்‌ கல்லிலும்‌ செம்பிலும்‌ தங்க . 2. . . திரிபுவனச்‌ சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான்‌ . 3. மூன்றாவதின்‌ எதிர்‌ நாலாம்‌ . : 4. தூரான சிபராக்கிரம பிரன்‌ . . . 5. ஈத்துக்கு நீர்பாய்கிற காலு . ...

64

6% யும்‌ புன்செய்யும்‌ நத்தமும்‌ காடும்‌ . . . ல்‌ ஒலு றையான கார்‌ . . . . னத்து . .. .

- விலை ஓலைப்படி நான்கெல்லைக்‌ குட்பட்ட நீர்நிலம்‌

74.

75.

76.

எழுத்து இவை காங்கைய ராயன்‌ எழுத்து இவை காலி

லைக்‌ கூற்றத்து கீழ்க்கூற்றத்து தச்சனூருடையான்‌ சேவக

லநதம்‌ அடுக்க . . .

ல்லை வெ...

வெல்லை .

ன்றுக்கு ஏழு காசு கொள்வதாகச்‌ சொ . .. கையால்‌ . . . ங் கொண்டு இப்படிக்கு கல்‌. . . ரன்‌ எழுத்து

யும்‌ நத்தமுங்‌ காடும்‌ பழி... .

ன்று மழவராயர்‌ நமக்குச்‌ சொன்ன(மையில்‌)

65

71.

78.

710.

3. பாண்டிய நல்லூர்‌ கணவதி சாத்த . . . .

4. பவரால்வார்‌ செய்து அந்தராயம்‌ . .

1. வச்‌ சதுர்வேதி மங்கலத்து விருத கயா . . . . 2. தல்‌ கடமை யந்தராயம்‌ வினியோ . 3. யூர்‌ அழகனார்‌ . . . . இவன்‌ வற்கத்தா . . . . . 1. ல்வானாக இத்திருப்பதி உ. . .

. யபடிநீக்கி i னுக்கு தெற்‌ . . . .

. ன்னை . . . . கூத்தன்‌ உள்ளிட்‌ .

2 3 4 5. க்குத்‌ தென்னெல்லை உலக . . . . : 6 7. பற்றி... ....... றிவேன்‌ . . . ... 8

8. ருஞ்செய்‌ புன்செய்யுந்‌ நிலம்‌ . . . .

1. இயாண்டு சந்திராதித்தவற்‌ இத்திரு நந்தவனம்‌ செய்‌

2... ... . விஞ்சலூருடையான்‌, அரையன்‌ சிவசாரணனான சிங்க பெ.

66

த.நர.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 2286/2003

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு - வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை : மொழி : தமிழ்‌ எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு அசு : பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ண்‌ : 81 அரசன்‌ - இடம்‌ : முதல்‌ திருச்சுற்று மதிள்‌ மேற்கு வெளிப்பக்கம்‌

குறிப்புரை : தொடக்கமில்லாத துண்டுக்கல்வெட்டு. வாணாதராயர்‌ மடத்திற்கு மடப்புற இறையிலியாக விடப்பட்ட நிலம்‌ பற்றியும்‌ அதில்‌ விளையும்‌ பயிர்‌ முதன்னவை குறுவையில்‌ விளைந்தவை பற்றியும்‌ குறிப்பிடுகின்றது.

கல்வெட்டு : 1 த்து கன்க மிழலை . . . . . .. வது 2. தாயவிச . . . . . வளற பச்சுத்‌ திய நீ தயங்‌ . . சொல்‌ வளர்‌ 3. லங்‌ . . . .ஞ்சி .... . சீதனமுதலாவிதித்தி கீழ்‌. . 4. மல்‌ சகரங்‌ . . .. .. பாத்திவர மங்கைய . . . . . திரண்டுட

5. பதினாலும்‌ ம(துரோதை) வளநாட்டு மாடக்‌ குளக்கீழ்‌ மது 6. காயலில்‌ தியாகஞ்‌ சிரயான திருச்சுற்றில்‌ தென்‌ . . . .

7. (வெதி மங்கலத்துப்‌ பெரும்‌ பூவும்‌ குறுவை வி . .

8. றையிலியாக இறுப்பதாக இடப்பெற வேணுமென்று)

9. இரண்டாவது முதல்‌ மடப்புற . இறையிலியாக .

10. செவ்விருக்கை நாட்டுச்‌ சக, பாணி நல்லூர்‌ ௮... . .

67

11. தென்கீழ்‌ மூலையில்‌ சேவித்த வாணாதராய மடத்திலு .. . .. 12. வராச்சியும்‌ வெட்டிப்பாட்டமும்‌ பஞ்சுபீலி சந்திவிக்கிரகப்‌ பேறும்‌) றட சக்க ந்தராயமும்‌ வினியோகமும்‌ திருப்பதிக்‌ குங்கற்‌ . . .

14. டையான்‌ அரையன்‌ னராயணனான சிரித்த தரயனெழுத்து

68

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 287/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 5 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை - மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு ஆசு பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ 82 அசன்‌ - இடம்‌ முதல்‌ திருச்சுற்றுச்‌ சுவர்‌ மேற்கு வெளிப்பக்கம்‌ குறிப்புரை தொடக்கம்‌ மற்றும்‌ கல்வெட்டின்‌ இடையிடையே சிதைந்து காணப்படுகின்ற இக்கல்வெட்டு பெருமணலூர்‌ மந்திரி இராமன்‌ என்பான்‌ கொடுத்த தானச்‌ செய்தியும்‌ குறிப்பிடுகிறது. மேலும்‌ இக்கல்வெட்டின்‌ ஓலையை எழுதிய “ஓலை நாயகம்‌” என்ற அலுவலரின்‌ பெயரும்‌ குறிப்பிடப்பட்டூள்ளது. கல்வெட்டு :

- வாணட தகெவற்கு யாண்டு அஞ்சாவது நாள்‌ முன்னூற்‌ நிருபத்‌ தெட்‌ . .

- ட்டூப்‌ பெருமணலூர்‌ மந்திரி இராமனான பல்லவராயர்‌ செய்வித்‌ . . . . . .

- ப்புற இறையிலி யாயிறுப்பதாக இடப்‌ பெற வேணுமென்று மழவராயர்‌) . .

. ரீ கேரள ராஜனெழுத்து இவை கீழ்ச்செம்பில்‌ நாட்டு மாவிலங்கு . . .. . ; ழ்‌ கூற்று வெட்டநூறுடையான்‌ வெண்காடு தேவன்‌ திருக்காரோணமு . . . .

- மை கொண்டான்‌ கீழிரணிய முட்டத்துத்‌ திருமாலிருஞ்‌ சோலை நின்றருளின பரமஹாூ .....

- வெட்டிப்பாட்டமும்‌ வினியோகமும்‌ பஞ்சுபீலி சந்து விக்கிரகப்‌ பேறு மற்றும்‌ எப்பேற்‌ . . . . . .

69

9. க்‌ காஞை யிருக்கை உழக்குடி முத்தன்‌ ஆட்கொண்ட வில்லியான

10.

மீனவதரையனெழுத்து . . . .

கு புத்தருடைய தேவனான சோழ பாண்டிய தேவனுக்கு தானமைக்கு நாள்‌ . . . . . . வ்‌

கொண்டு போதுகிற நிவந்தத்துக்கு ஜீவன்மாக நாமுண்டகலத்திலே ஒரு . .

. . டிகேக யிலலங்கான படிக்கருந்த நங்கல மாண்டுக்‌ கேளாகிற நம்‌ மியதாக நாடோறும்‌ நமக்குப்‌ நெராபிதம்‌ இட்டுப்‌ போதுகிற இப்பெருமலை .

சொன்னோம்‌ இப்படிப்‌ பெற்றுப்‌ பொதும்‌ நம்‌ வீட்டுப்‌ பணிக்காலாக நங்கள்‌ மகன்‌ வச ......

ற்‌ கல்லில்‌ வெட்டிக்‌ கொள்க இவை அருளாளன்‌ திருமந்திர ஓலை நாயகம்‌ பூம விழு . . . .

ரியானை எயி . . ப்படி விக, வாணான அழகர்‌ தங்கோயில்‌ . . . யனெழுத்து

70

த.நா.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌ மொழி எழுத்து அரசு அசன்‌

இடம்‌

குறிப்புரை

கல்வெட்டு :

தமிழ்‌

பிற்பாண்டியர்‌

கோணேோன்மை கொண்டான்‌

முதல்‌ திருச்சுற்று மதிள்‌ மேற்கு வெளிப்பக்கம்‌

தொடர்‌ எண்‌ :

ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இந்திய கல்வெட்டு ஆண்டு ஹறிக்கை முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு ண்‌

288/2003

5

83

தொடக்கமும்‌ முடிவுமில்லாத இத்துண்டுக்‌ கல்வெட்டு. இவ்வூர்‌ நாராயணன்‌ மடத்திலும்‌, வாணாதராயன்‌ மடத்திலும்‌ பணிகள்‌ நடக்க ஒன்றரை வேலி நிலம்‌ தானமாக விடப்பட்ட செய்தி காணப்படுகின்றது.

1. யில்‌ கொண்டான்‌ கீழிரணிய முட்டத்துத்‌ திருமாலிருஞ்‌ சோலை . . . .

டா வான்‌ வாண விச்சாதரன்‌ ஏறுதிருவும்‌ . . . ..

71

. ருப்பதியில்‌ செய்வித்த அமைத்த நாராயணன்‌ மடத்திலும்‌ .

. வேலி நிலம்‌ அந்தராயமும்‌ வினியோகமும்‌ தடிப்‌ பதக்கு நா . . . .. த்த வாணாதராயன்‌ மடத்திலும்‌ திருமாலிருஞ்‌ சோலை திருப்பதி . . . . . டமை இறுக்குங்‌ கோலால்‌ ஒன்னரை வேலி நிலம்‌ அந்த . . . . .

வமல்‌ தரச்‌ சொன்னொம்‌ கைக்‌ கொண்டு இப்படி . . . .

த.ந0.அ. தெல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌: 289-292/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு = வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ . . இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை . ல்‌ மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு 2; அசு பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 84-87 அசன்‌ இடம்‌ முதல்‌ திருச்சுற்று மதிள்‌ மேற்குப்‌ பகுதி நிப்புரை துண்டுக்‌ கல்வெட்டுகளாக உள்ளன. மெய்க்கீர்த்தியின்‌ தொடக்க வரிகள்‌ சிலவும்‌ மற்றும்‌ மதுரையில்‌ ஆட்சிக்‌ கட்டிலில்‌ இருந்த செய்திகளாலும்‌ இக்கல்வெட்டுகள்‌ பாண்டியர்‌ காலத்தியன என்பது தெரிகின்றது. நில தானம்‌ வழங்கிய செய்திகளைத்‌ தருகின்றது. கல்வெட்டு : 84. 1... மியட ௨..... 2. . . தக்க ௨..... 3. . . க்க இக்‌ ..... 4. . . . ஈங்குடி 5... . க்கறு 85.

1. நாட்டு மாடக்‌ குளக்‌ கீழ்‌ மதுரை கோயில்‌ பள்ளியறைக்‌ கூடத்‌ .

2. வோடைக்கு மேலிரணிய முட்டத்து இவர்‌ காணி உடைய குளமா . .

3. னமையில்‌ இவ்வூர்‌ இவ்வாண்டு முதல்‌ இப்படி திருவோடைப்புற இறை . 4. ராமனான இராஜராஜ விழுப்பரையனெழுத்தூ௨ இவை புறப்பறளை நா . . 3. தவராஜ னெழுத்து௨ இவை சிற்றூருடையான்‌ சோறன்‌ உய்ய நின்றாடூவானான

72

86.

87

. நீதையும்‌ ஜயமடந்தையும்‌ நலஞ்‌ சிறப்பக்‌ கெ . . .

ம்வியுஞ்‌ செய்வினையும்‌ மற்று அறுவகைச்‌ சமையமுலஞ்‌ . . . மணிமுடி இந்திரன்‌ பூட்டிய பொலன்‌ கதிரார்‌ பராய்‌ . . . . வ்‌ கோபுரமு மாடரங்கு மாளிகையும்‌ மண்டபமும்‌

செய்து புகழ்‌ விரித்து விளங்கிய மணியணி வீரஸி௦ஹாஸனத்து . . . . .

ர்‌ வற்கு இவ்வாழ்வாற்கு ௮ண்டநாட்டு பெருமணலூர்‌ மந்திரி . . . .

. ஒரு பெ... .... யிலியாயிறுப்பதாக இடப்பெற வேணுமென்று மழவராயர்‌ நம(க்குச்‌) . . . . ந௫........ இலா இவை செவ்விருக்கை நாட்டு அச்சுத . . . .. ாவெ எலி்ல்கல (கொவணவரில்‌ வங்கிப்‌ புறத்துப்‌ பொற்‌ கொண்ட

73

த.ந0.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 293-294/2003

மாவட்டம்‌

வட்டம்‌

அரசன்‌

இடம்‌

மதுரை ஆட்சி ஆண்டு மேலூர்‌ - வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு . i ஆண்டு அறிக்கை கோ தமிழ்‌ :: தமிழ்‌ முன்‌ பதிப்பு தல பிற்பாண்டியர்‌ ்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 87A - 88

படியேற்ற மண்டபம்‌ முதல்‌ திருச்சுற்றுச்‌ சுவர்‌ மேற்குப்‌ பகுதி தென்புறம்‌.

குறிப்புரை : துண்டுக்‌ கல்வெட்டுகளாக உள்ளன. இவ்விறைவர்க்கு சந்தி பூசை மற்றும்‌

நித்திய பூசைக்கு வழங்கப்பட்ட நில தானம்‌ பற்றிய செய்திகளைத்‌ தருகின்றன.

கல்வெட்டு :

87.A 1.

©

_—

மாலிருஞ்‌ சோலை நின்றருளிய பரமஹாூ . . . . .

. அமுது காலும்‌ குருகுலத்தரயன்‌ சந்திக்கு . . . .. . .. 'நாமத்துக்‌ காணியாக விலை கொண்ட இட... . தோட்டமும்‌ நத்தமும்‌ குளமும்‌ குளப்பரப்‌ . . . . .

தங்கா . . . . க்கு இன்னிலம்‌ அந்தராயமும்‌ விடம்‌

. தரச்‌ சொன்னோம்‌ கைக்கொண்டு திருப்ப . . . . .

டையானான உலகமுடையான்‌ தேவனான செவ்‌ . . . த்தி விசாலைய நல்லூர்‌ நக்கன்‌ இரபடை . . . லையி . .. . . வன்‌ பெற வேண்டுமென்று பங்கூனி விசாகத்து நாள்‌ அதிக

இவை ..... க்‌ காட்டுருடையான்‌ அரையனான சடகோபனு(ம்‌) சடகோப ஊாஸனும்‌ நம்பி விட . . . . : சேகரன்‌ ஸகி பூஜையில்‌ நாமுண்ட கலத்தால்‌ ஒரு கலமும்‌ உமின்த

74

வெற்றிலையி . . . . .

12. கொண்டு நாடோறும்‌ மஜொவ வீதம்‌ இட்டு அவனும்‌ இவன்‌ வற்கத்தாரும்‌ இப்படிச்‌ . . . . .

ல்‌ தி நெதிர்‌ நாலாம்‌ . . . . .

கட்‌ க்கீழ்‌ செம்பினாட்டு . . . . . ல்‌ கிறு ப்பட நீர்‌ நில . . . . . . Mie இறையிலியாய்‌ யிறு . . .

5. ராஜநல்லூராஞ்சனேய . . . . . . 6. . . சி வைஷவர்க்கு . . . . .

7... க்க கீழ்‌ செம்பினாட்‌ . . . . சத்திராதித்தவற்‌ செல்வதாக . . . 9. யிர காயார்‌ பகவதியார்‌ மூவா . . . .

| தத்‌

75

த.ரந.அ. தெல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌ மொழி எழுத்து அசு

அசன்‌

இடம்‌

குறிப்புரை

கல்வெட்டு :

தொடர்‌ எண்‌ : 295/2003

மதுரை ஆட்சி ஆண்டு - மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1605 சக ஆண்டு 1527

அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு

ஆண்டு அறிக்கை 310/1929-30 தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு : மதுரை நாயக்கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ : 89 கள்ளழகர்‌ திருக்கோயில்‌ -. சுந்தரபாண்டியன்‌ குறடு - கிழக்குச்‌ சுவர்‌ -

தென்புறம்‌.

அழகர்‌ கோயிலிலிருந்து மதுரைக்குச்‌ செல்லும்‌ வழியிலமைந்துள்ள அப்பன்‌ திருப்பதி என்ற கிராமத்திலுள்ள திருவேங்கடமுடையான்‌ கோயிலில்‌. விளக்கெரிப்பதற்காக வேண்டியும்‌, இறைவனுக்கு அமுது படைக்கும்‌ கட்டளைக்காக வேண்டியும்‌, வணிகர்கள்‌ தாங்கள்‌ வணிகம்‌ செய்யும்போது துலாம்‌ ஒன்றுக்கு ஒரு பலம்‌ என்ற அளவில்‌ வெல்லம்‌ வழங்கி வந்துள்ளனர்‌

அத்துடன்‌ (கால்‌) படி நெய்யும்‌ வழங்கி வந்துள்ளனர்‌. I

- ஹஷியீ மாகாவு2 சருஈ௨உ௰எ

- இதன்மேல்‌ செல்லா நி

- ன்ற விமரவாவமமஎ ணா

- அமுதார்‌ ஸ்ரீபண்டாரத்து

| 2 3 4. வைய்யாசி மீ உ௰க 3 6

. க்கு (முக்கட்ட ராம இலிங்கி)

8. சொடி உள்ளிட்டாரு

76

105.8%. அகில்‌ குகப்‌ ப்‌ கந்தி 12... . . . ருமோம்‌ தென்‌ நல கக்கத்‌ த்த நசிம்‌ ஜ்‌ பூ நக கம்ம 105 பேத தம்ம ட்டு

“Tis ea T

18. மான அப்பன்‌ திருப்பதி

19. திருவேங்கட முடையானு

20. க்கு(த்‌) திருவிளக்கும்‌ அமுதுசெ 21. ய்யும்‌ கட்டளைக்குமாக மங்‌

22. கணனே குடுத்தபடி

23. நெய்யுமாக கல்பித்தமைக்கு

24. (கால்படி நெய்யும்‌ வெல்ல

25. ம்‌ துலாம்‌ ஒன்றுக்கு ஒரு

26. லமுமாக இந்தப்படிக்குக்‌

27. ட்டளையிட்ட (படியினாலே யி

30. ண்டாரத்திலே

31. கிறயத்துக்கு மு

32. தலிடுகிற நெய்‌

33. கா . . உள்ளவர்க 34. ளெல்லாரும்‌

35. ந்தபடி சூர்ய சந்திரா

FE,

36. 3.1

தித்ய வரை சந்‌ திற பிறவேசம்‌

. டத்தக்‌ கடவோ

. மாகவும்‌ இத்‌

. ன்மத்துக்கு அகி

. தம்‌ பண்ணிநவ .ன்‌ கெங்கைக்‌

. ரையிலே காராம்‌

. பசுவையும்‌ குரு

. வையுங்‌ கொன்ற

. தோஷத்திலே போ

. கக்‌ கடவாராகவும்‌

78

த.ரநா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 296/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 2 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு சகம்‌ 1530 கி.பி. 1608 ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை - மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு அரசு a ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ 90 அசன்‌ - இடம்‌ கருடன்‌ மண்டபம்‌ தென்புறம்‌ கிழக்குச்‌ சுவர்‌ குறிப்புரை இடையிடையே சிதைந்து காணப்படுகின்ற இக்கல்வெட்டு செட்டியார்கள்‌ கொடுத்த தானம்‌ பற்றிய செய்திகளைத்‌ தருகின்றது. இறைவனுக்குத்‌ திருவிளக்குக்காகவும்‌, அமுதுபடிக்கும்‌ கொடுக்கப்பட்ட பொருள்கள்‌ பற்றிக்‌ குறிப்பிடுகின்றது. இத்தானத்திற்குத்‌ தீங்கு செய்பவர்‌ பெறும்‌ பயன்‌ பற்றிய ஓம்படைக்‌ கிளவி பற்றிக்‌ குறிப்பிடுகின்றது. கலிவெட்டு : I 1. ஹஹஷிஸ்ரீ வஹாஸுடி ௯ரு௩ம௰ 2. இதன்‌ மேல்‌ செல்லா நின்‌ 3. விரழாவஸூ ஷு 4. வைய்யாசி மீ உய௰க வெஷ 5. மகா ஸ்ரீபண்டாரத்தில்‌ 6. திருமுககாட்டி இசைந்த 7. திருவடி . . . வகை..... 8. செட்டி உள்ளிட்டாரு வீர . . . 9. வகை... ... வலத்‌ 10. . ள்ளிட்டாரும்‌ அம்பி 11. செட்டி உள்ளிட்டாருமா 12. ய்‌ கீழ்‌. .... செட்டி . . . . 13.

79

வேத . ..கு . . . . கிசைந்த . . . .

. . . . ஸா வேலிக்காணி

I க்காரரும்‌ . ....

. மாறன்‌ அப்பன்‌ திருப்பதி. திருவேங்கடமுடையானு க்கு திருவிளக்கும்‌ அமுது செ

. ய்யும்‌ கட்டளைக்கு மாக

ங்கிணி ஒன்றுக்கு படி நெய்யமுது கலக்‌ குடுப்பார்‌

- இப்படி நெய்யும்‌ வெல்ல

ம்‌ துலாம்‌ ஒன்றுக்கு ஒரு லமுமாக இந்தப்படிக்குக்‌ ட்டளையிட்ட படியினாலேயிந்‌ தப்படிக்கு நடக்க கடவோ மாகவும்‌ கோயில்‌ ஸ்ரீப

nl ண்டாரத்திலே கிறயத்துக்கு மு தலிடூகிற நெய்‌ காறவு வெல்ல கா றவு உள்ளவர்கள்‌ ளெல்லாரும்‌ வப்படிக்கு சந்திரா

80

தித்திய வரை சந்த திப்‌ பிரவேசமு டத்தக்‌ கடவோ மாகவும்‌ இந்த ன்மத்துக்கு அகி தம்‌ பண்ணின ன்‌ கெங்கைக்‌ ரையிலே காராம்‌ பசுவையுங்‌ குரு வையுங்‌ கொன்ற தோஷத்திலே போ கக்‌ கடவாராகவும்‌

81

த.ரு0.அ. தெரல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ tn

மொழி

கல்வெட்டு :

n,n

லை த்‌

10. 11.

12. 13.

கலி

சுந்தரபாண்டியன்‌ குறடு (கருடன்‌ மண்டபம்‌) கிழக்குச்‌ சுவர்‌ தென்பகுதி

இவ்விறைவர்க்கு அமுதுபடிக்குக்‌ கொடுக்கப்பட்ட மளிகைப்‌ பொருட்கள்‌ பற்றிக்‌ குறிப்பிடப்படூுகின்றது. மேலும்‌ அப்பய்யங்கார்‌ குமாரன்‌ இரங்கய்யங்கார்‌ செய்த பணிகளும்‌, இறைவன்‌ திருவேங்கடமுடையான்‌ திருவாராதனை மண்டபத்தில்‌ எழுந்தருளும்‌ நிகழ்வுகளுக்கு இராக்கவுண்டர்‌, அச்சிராமக்‌

தொடர்‌ எண :

ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு ண்‌

2971/2003

சகம்‌ 1527 கி.பி. 1605

91

கவுண்டர்‌ கொடுத்த தானங்கள்‌ பற்றியும்‌ கூறப்படுகின்றது.

எழுந்‌ .

தருளி இருந்து நடக்கும்படி

க்கு கிறிபை பண்ணியருளி 'த வணையிட்ட நாள்‌ ஒன்றுக்கு

. தரம்‌ மேல்‌

ப்ப

ப்புனாழி உரியும்‌ உளுத்தம்‌ பரு ப்புனாழியும்‌ நெய்‌ முக்கால்படியும்‌

தயிர்‌ இரண்டு படியும்‌ வெல்ல

ம்‌ பலமொன்றும்‌ நல்லெண்ணெய்‌ ஆழாக்கும்‌ சாத்துப்படி சிறுபருப்புள டி அரைப்படியும்‌ கால்ப்பல மிள கு சீரகம்‌ வெந்தயம்‌ கடுகு மஞ்ச

82

41. 42.

ளுள்படக்‌ கால்‌ பலமும்‌ உப்பு

ரூ நாழியும்‌ தளிகைக்கு உண்ட

£ன கறியமுதும்‌ பத்து அடைக்‌ கா

யமுது சேர்த்து இலையமுது மாக

இந்தப்படிக்கு கட்டளையிட்டபடி

யினாலே ஹா8ி அழகர்‌ ஸீ

ண்டாரத்திலே வாங்கிக்‌ கொண்டு Hn

ஸாதித்து ஸர . .....

மாமிய . . . ...

லாவிதொஷித்த2 ஸ்ரீ

ஊஸிறநமாஜஸ

ஏகவ . . ஸா ஸமாஸ

ந2 பமகாஸு2

௨௰௭ இதன்மேல்‌

செல்லா நின்ற விஸ்வ

ாவஸூ ணு வைய்‌

யாசி மீ£ ௨௰க இந்தப்படி

அப்பய்யங்கார்‌ குமரன்‌

இரங்கய்யங்கார்‌

திட்டையண்ண .. .

அப்பன்‌ திருப்பதி

திருவேங்கடமுடையான்‌

கோயிலுக்கு ஹாசி

அழகர்‌ எழுந்தருள

திருவேங்கடமுடையான்‌

HI திருவேங்கடமுடையான்‌ திருவாராதன மண்டபத்தி ள்‌ கடவாராகவும்‌

இரங்கப்‌ பய்யங்காருக்கு

83

கணக்கர்‌ ராமக்‌ கவுண்டர்‌ தானம்‌ பண்ணிக்‌ குடு

. கண்ணனேந்தலுக்கு

. லைச்ச குழிக்கும்‌ அச்சிராமக்‌ கவுண்டர்‌ தா னம்‌ பண்ணிக்‌ குடுத்த கீ ழைப்‌ பூதக்குடிக்குமா யிரண்டு கிறாமத்துக்‌ கோயிலுக்கு இறு வரிசையும்‌ வேண்‌ டாமென்று கட்டளையி ட்டபடியினாலே சறுவ மானியமாக இந்தப்படிக்‌ கெலாம்‌ ஆசந்திராதித்த வரை நடத்திவரக்‌ கட

வோமாகவும்‌ :

84

த-ந॥.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 298/2003

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌ மொழி எழுத்து அசு அசன்‌

இடம்‌

குறிப்புரை

மதுரை ஆட்சி ஆண்டு

மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1605 சக ஆண்டு 1527)

அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு

ஆண்டு அறிக்கை : 309/1929-30 தமிழ்‌ தமிழ்‌, கிரந்தம்‌ முன்‌ பதிப்பு மதுரை நாயக்கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ : 92

கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - சுந்தரபாண்டியன்‌ குறடு - கிழக்குச்‌ சுவர்‌ - வடபுறம்‌.

அழகர்‌ கோயிலிலிருந்து மதுரைக்குச்‌ செல்லும்‌ வழியில்‌ அப்பன்‌ திருப்பதி என்ற கிராமம்‌ உள்ளது. இவ்வூரில்‌ அப்பய்யங்கார்‌ குமாரரான இரங்கய்யங்கார்‌ என்பவர்‌ திருவேங்கடமுடையானைப்‌ பிரதிட்டை செய்துள்ளார்‌. திருமாலிருஞ்‌ சோலையிலிருக்கும்‌ அழகர்‌ இத்திருவேங்கடமுடையான்‌ கோயிலுக்கு எழுந்தருளும்போது திருவேங்கடமுடையான்‌ கோயிலில்‌ திருவாராதனை நடத்துவதற்காக வேண்டி கட்டளை ஏற்‌ படுதீதப்பட்டூள்ளது. இத்திருவாராதனைக்காக, அழகர்‌ ஸ்ரீபண்டாரத்திலிருந்து நாழி பருப்பு, கால்படி நெய்‌, இரண்டு படி தயிர்‌, ஒரு பலம்‌ வெல்லம்‌, ஆழாக்கு நல்லெண்ணெய்‌, அரைப்படி சிறு (பயறு), காற்பலம்‌ மிளகு, சீரகம்‌, கடுகு, வெந்தயம்‌, பஞ்சு உள்ளிட்டவை கால்‌ பலமும்‌, ஒரு படி உப்பும்‌, தளிகைக்கு உண்டான கறியும்‌, பத்து வெற்றிலையும்‌, பத்து பாக்கும்‌ வாங்கி வரப்பட்டூள்ளன. கண்ணனேந்தல்‌, கீழைப்‌ பூதக்குடுி ஆகிய கிராமங்கள்‌ சர்வமானியமாக்கப்‌ பட்டதையும்‌ இக்கல்வெட்டுப்‌ புலப்படுத்துகிறது.

- காவிஹ ஷக$ ஸ்ரீ

. -தீவயர ஸஹ, ஸமா

2 3 4. ஹு மெ. ராஜஸ 5 6

- நஓ பாகாஸுட ௧ரு

85

௨ம௭ இதன்‌. மேல்‌ பர்‌

செல்லா நின்ற விண

. வஸு ஹு வைய்‌

யாசி மீ ௨மக இளப்பூல்‌

.. அப்பய்யங்கார்‌ குமாரர்‌

இரங்கய்யங்கார்‌ பிற

. திட்டை பண்ணின

: அப்பன்‌ திருப்பதி

திருவேங்கடமுடையான்‌

. கோயிலுக்கு . . . . - அழகரெழுந்தருளி

. திருவேங்கடமுடையான்‌

திருவாராதநம்‌ நடக்கும்படி

. க்கு கிறிபை பண்ணி .அறுள

. ட்டளையிட்ட னாள்‌ ஒன்றுக்கு

J J J SE

. ப்பு னாழியும்‌ நெயமுது கால்‌ படியு . ம்‌ தயிர்‌ இரண்டு படியும்‌ வெல்ல

. ம்‌ பலமொன்றும்‌ நல்லெண்ணை

. ஆழாக்கும்‌ சாத்துப்படி சிறு (பரு) . ப்பு அரைபடியும்‌ கால்‌ பல மிள

. கு சீரகம்‌ வெந்தயம்‌ கடுகு பஞ்சு . (. . ரிட்ட) கால்‌ பலமும்‌ உப்பு . படியும்‌ தளிகைக்கு உண்ட

. என கறியமுதும்‌ பத்து அடைக்கா . யமுது பத்து இலை யமுதுமாக

. இந்தப்படிக்கு கட்டளையிட்டபடி

86

. யினாலே ஹாசி அழகர்‌ ஸ்ரீப

திருவேங்கடமுடையான்‌ திருவாராதநம்‌ னடத்தி ரக்‌ கடவார்களாகவும்‌ இரங்கய்யங்கார்க்கு

கண்ணரா (கவுண்டர்‌

. தானம்‌ பண்ணிக்‌) குடு . த்த கண்ணனேந்தலுக்கு பூவைக்குடிக்கு

அச்சிராம கவுண்டர்‌ தா

. னம்‌ பண்ணிக்‌) குடுத்த கீ . ழைப்‌ பூதக்குடிக்கு மா

. யிரண்டு கிராமத்துக்‌

- குக்‌) கோயிலுக்கு இறு(க்‌) . கிற வரிசையும்‌ வேண்‌

. டமென்று கட்டளையி

. ட்ட படியினாலே சறுவ

. மானியமாக இந்த(ப்‌) படிக்‌ - கே நாம்‌ ஆசந்திராத்த

மாக நடத்திவரக்‌ கட

. வோமாகவும்‌

ண்டாரத்திலே வாங்கி(க்‌) கொண்டு

87

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 299/2003

மதுரை ஆட்சி ஆண்டு ie மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1605 சக ஆண்டு 1527

அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு '

ஆண்டு அறிக்கை : 311/1929-30 தமிழ்‌ தமிழ்‌, கிரந்தம்‌ முன்‌ பதிப்பு கன்‌ மதுரை நாய்க்கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

ண்‌ : 93

கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - சுந்தரபாண்டியன்‌ குறடு - தென்பகுதி - கிழக்குச்‌ சுவர்‌.

அப்பய்யங்கார்‌ குமாரர்‌ இரங்கய்யங்கார்‌ என்பவர்‌, அழகர்‌ கோயிலிலிருந்து மதுரைக்குச்‌ செல்லும்‌ வழியில்‌ உள்ள அப்பன்‌ திருப்பதி என்ற கிராமத்தில்‌ திருவேங்கடமுடையாரைப்‌ பிரதிட்டை செய்துள்ளார்‌. இத்திருவேங்கட முடையாருடைய திருவாராதனைக்‌ கட்டளைக்கு . வணிகர்கள்‌ பணம்‌ வாங்கிவர இசைவு தெரிவித்து அழகர்‌ ஸ்ரீ பண்டாரத்திற்கு ஆன அறுபத்தாறு தேசத்து வணிகர்கள்‌ தன்ம பட்டயம்‌ வழங்கியுள்ளனர்‌. இதன்படி பலசரக்கு, பயறு, உளுந்து, அரிசி முதலியவற்றை வணிகம்‌ செய்யும்‌ கடை வைத்திருப்போர்‌ கடை ஒன்றுக்கு ஒரு பணமும்‌, முத்து, பவளம்‌ வணிகம்‌ செய்வோர்‌ கடை ஒன்றுக்குக்‌ கால்‌ பணமும்‌, காசுக்கடை வைத்திருப்போர்‌ கடை ஒன்றுக்குக்‌ கால்‌ பணமும்‌, புடவைக்கடை ஒன்றுக்குக்‌ கால்‌ பணமும்‌, எண்ணெய்க்கடை ஒன்றுக்கு அரை பணமும்‌, வேறு சில்லறை கடை வைத்திருப்போர்‌ கடை ஒன்றுக்கு மாகாணிப்‌ பணமும்‌, பாக்கு, மிளகு, கடலை, எள்ளு, வெல்லம்‌ போன்றவற்றை வணிகம்‌ செய்வோர்‌ பொதி ஒன்றுக்குக்‌ கால்பணமும்‌, நெல்‌, அரிசி, தேங்காய்‌, காய்‌, பழம்‌, வெற்றிலை போன்ற பொருட்களில்‌ வணிகம்‌ செய்வோர்‌ பொதி ஒன்றுக்கு அரைக்கால்‌ பணமும்‌ சுகந்தக்‌ கடை வைத்திருப்போர்‌ கடை ஒன்றுக்கு கால்‌ பணமும்‌, கஸ்தூரி, கற்பூரம்‌, புழுகுச்சட்டம்‌ முதலான சுகந்தப்‌ பொருள்‌ விற்போர்‌ பதும பொன்‌ ஒன்றுக்கு ஒரு பணம்‌ வீதமும்‌ வழங்கிவர வேண்டும்‌.

88

கல்வெட்டு :

1 Co P< J © J oo CC BRRBSESgs sis ap NTS

து. அலை ௦, த, த்‌ த்‌

ஹெஷிய்ீ மமகாள

ரு உம௭எ இதன்மே

. ல்ச்‌ செல்லா நின்ற வி

சுவாவஸு ணு ஆடி மீ

௨ம்‌ ஹாமி அழகர்‌

ஸ்ரீ பண்டாரத்துக்கு

ஆன அறுபத்தாறு தேசத்தில்‌ பலருமே --தெண்‌

. டனிட்டு தன்ம பட்ட

யங்‌ குடூத்தபடி இவ்‌

. வூரில்‌ அப்பய்யங்கார்‌ கு

மாரர்‌ இரங்கய்யங்கார்‌

. பிறதிட்டை பண்ணி

ஹாமி மாந்யமான அப்பன்‌ தி ருப்பதி திருவேங்கட மு

டையான்‌ திருவாரா

. தனை கட்டளைக்கு பலசர

க்கு கடை ஒன்றுக்கு ஒரு பண மும்‌ பயறு உளுந்து அரிசி முதலான

. டைக்கு ஒரு பணமும்‌) காசு கடை ஒன்‌ . நறுக்கு கால்‌ பணமு(ம்‌) முத்துக்கடை பவ

. எக்கடை ஒன்றுக்கு(க்‌) கால்‌ பணமும்‌)

பிடவை கடை ஒன்றுக்குக்‌) கால்‌

. ணமுமம்‌) எண்ணைக்கடை ஒன்று

க்கு அரை பணமும்‌) . .

89

. சில்லறை கடையள்‌ ஒன்று

. க்கு மாகாணிப்‌ பணமும்‌)

பாக்குபொதி மிளகு பொதி கடலைப்‌ பொ தி எள்ளுப்‌ பொதி வெல்லப்‌ பொதி முத

. லான பொதி ஒன்றுக்குக்‌) கால்‌

ணமும்‌) நெல்லுப்‌ பொதி அரிசிப்‌

: பொதி தேங்காய்‌(ப்‌) பொதி காயப்‌ பொதி

பழப்பொதி வெற்றிலைப்பொதி உள்பட்‌

. பொதி ஒன்றுக்கு அரைக்கால்‌ பண

மும்‌ சுகந்த கடை ஒன்றுக்கு(க்‌) கால்‌ பணமு(ம்‌)

. சுவாமி பண்டாரத்திலே . . யத்துக்கு . (வைக்கிற) சந்தனம்‌

- பலமும்‌ கத்தூரி கற்பூரத்துக்கும்‌ புழுகு சட்ட முதலான சுகந்தத்துக்கு பது

. பொன்னுக்கு ஒரு பணம்‌ பய... . .. . .

. க்கு எள்ளு கடலை உள்பட்ட பொ . . .

. . . . நக்கு கோயில்‌ . . . . . . யி

ருக்கு மிளகு பல காய(ம்‌) பலம்‌ . க்கு ஒரு பலமாக இந்த(ப்‌) படி தின . . தல்‌ ல்‌ வ்‌ னைவரும்‌ சந்திராதித்தவை

. சந்திறபிறவேசம்‌ நடத்தக்‌ கடவோ . மாகவும்‌ இந்த தன்மத்துக்கு அகிதம்‌ பண்‌

. ணினவன்‌ கெங்கை கரையிலே கா

ராம்‌ பசுவையுங்‌ குருவையுங்‌ கொன்‌

. பாவத்திலே போ(கக்கடவாராகவும்‌)

90

த.நா.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌ மொழி எழுத்து அசு அசன்‌

இடம்‌

குறிப்புரை

கல்வெட்டு :

1.

2. ரு ஈ௨௰௭ இதன்‌ மே

மதுரை

மேலூர்‌

தொடர்‌ எண்‌ :

ஆட்சி ஆண்டு

. வரலாற்று ஆண்டு

இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

300/2003

சகம்‌ 1527 கி.பி. 1605

94

சுந்தரபாண்டியன்‌ குறடு (மண்டபம்‌) கிழக்குச்‌ சுவர்‌ வடபுறம்‌

இவ்விறைவர்க்கு அய்ம்பத்தாறு தேசத்தார்களும்‌ சேர்ந்து வியாபாரிகள்‌ மற்றும்‌, வணிகர்கள்‌ விற்கும்‌ பொருள்களின்‌ தன்மைக்கேற்ப வரிவிதித்துப்‌ பிரித்துச்‌ சேகரித்துக்‌ கோயில்‌ ஸரீபண்டாரத்திலே சேர்த்தனர்‌. அப்பொருளைக்‌ கொண்டு 'திருவாராதனைக்‌ கட்டளை” நடத்திவரச்‌ செய்ததைக்‌ குறிப்பிடுகின்றது

இக்கல்வெட்டு.

ஹஷிஸ்ீ பகாஸட

ல்ச்‌ செல்லா நின்ற விஷாவஸூ ணு ஆடிழ ௨௰க ஹா அழகர்‌

ஸரீபண்டாரத்துக்கு அன்பத்தாறு தேசத்தில்‌ பலருமோம்‌ தெண்‌ டனிட்டு தன்மப்பட்ட யங்கு(குடூத்தபடி இறாப்‌ பூல அப்பய்யங்கார்கு

மாற அப்பய்யங்கார்‌

91

பிரதிட்டை பண்ணி

ஹாசி அழகர்‌ அபி

மாநமான அப்பன்தி

ருப்பதி திருவேங்கடமு

டையான்‌ திருவாநா

தனக்‌ கட்டளைக்கு பலக

க்கு கடை ஒன்றுக்கு ஒரு பண மும்‌ பயறு உளுந்து அரிசி மூட்‌ டைக்கு ஒரு பணமும்‌ காசு ஒன்‌ நறுக்கு கால்பணமும்‌ முத்து . . . . ளக்கடை பித்தளைக்‌ கடை உள்பட கடை ஒன்றுக்கு கால்பணமும்‌ I பிடவை கடை ஒன்றுக்கு கால்‌ ணமும்‌ எண்ணைக்கடை ஒன்று

க்கு அரைப்‌ பணமும்‌ பணியாரக்‌ டை ஒன்றுக்கு அரைப்பணமும்‌

பல சில்லறைக்‌ கடையள்‌ ஒன்‌ நறுக்கு மாகாணிப்‌ பணமும்‌ பாக்கு பொதி மிளகு பொதி பயத்தம்‌ பொ தி உளுத்தம்‌ பொதி கடலைப்‌ பொ

தி எள்ளுப்‌ பொதி வெல்லப்‌ பொதி முத

லான பொதி ஒன்றுக்கு கால்‌ ணமும்‌ நெல்லுப்‌ பொதி அரிசிப்‌ பொதி தேங்காய்ப்‌ பொதிகாயப்‌ பொதி முப்‌ பொதி வெற்றிலைப்‌ பொதி உள்ப

பொதி யொன்றுக்கு அரைக்கால்‌ பண மும்‌ சுகந்த கடை ஒன்றுக்கு கால்‌ பணமும்‌

ஹா ஸ்ரீ பண்டாரத்திலே இருபதுக்கு

. மேலிடூுகிற சந்தனம்‌ துலாமொன்று

க்கொரு பலமும்‌ கத்தூரி கற்பூர குங்குமம்‌ புழுகுசவ்‌(வாது) முதலான சுகந்தத்துக்கு பத்‌ து பொன்னுக்கு ஒரு பணமும்‌ பயறு

22

45. 46. 47. 48. 49. 50. 21 52. 53.

54.

ளுந்து எள்ளு கடலையுள்பட்ட பொதி ன்றுக்கு கோயிலடியான ஒரு . . . பாக்கு மிளகு பல கம்பளம்‌ துலாமொன்‌ றுக்கு ஒரு பலமுமாக இநப்படிக்கிவைய்‌ த்தாறாவனைக்கும்‌ சந்திராதித்தவரை சந்ததிப்‌ பிறவேசமே நடத்தக்‌ கடவோமா கவும்‌ இத்தன்மத்துக்கு அகிதம்‌ பண்‌

ணினவன்‌ கெங்கைக்‌ கரையிலே

காராம்பசுவையும்‌ குருவையும்‌ கொன்‌

தோழத்திலே போக(கக்‌ கடவாராகவும்‌

93

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 301/2003

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌

மொழி

இடம்‌

மதுரை ஆட்சி ஆண்டு 7 மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு

ஆண்டு ஐறிக்கை தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு : பிற்பாண்டியன்‌ ஊர்க்‌ கல்வெட்டு

ண்‌ : 95

கோணேரின்மை கொண்டான்‌

சுந்தரபாண்டியன்‌ குறடு (மண்டபம்‌) கிழக்குச்‌ சுவர்‌ தென்சுவர்‌ உட்புறம்‌

குறிப்புரை : இக்கோயில்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு குன்டைய தேவர்‌ தங்கள்‌ தம்பிமார்களின்‌

கலிவெட்டு : - பிரசாதஞ்‌ செய்தருளின திருமுகப்படி தி_ல௫வனச்‌ சக்கிறவத்தி கோன்‌

ox

10.

பெயரால்‌ வைத்த திருமாலைப்புறமான நிலதானம்‌ பற்றியும்‌, வாடாக்கடமையாக வைக்கப்பட்ட இருபத்தஞ்சு பணம்‌ பற்றியும்‌ இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

- நேரி கொண்டான்‌ திருமாலிருஞ்‌ சோலை நின்றருளிய பரமஷாமிகள்‌ . கோயிலில்‌ திருப்பதி ரரீவெஷவர்களுக்கு இன்னாயனார்க்கு குன்டைய

தேவ ர்‌ தங்கள்‌ தம்பியார்‌ வைய்சல தேவர்‌ பேரால்‌ திருமாலிருஞ்‌ சோலை நின்றரு

- ளிய பரமசுவாமிகளுக்கு திருமாலைப்புறமாக இத்திருப்பதியில்‌ ஸ்ரீவை

ஷவர்களில்‌ வேதகோமபுரத்து ரீகி_ஷலட்டர்‌ சோலைமலை பெருமாள்‌” உள்ளிட்டாரைக்‌ கொண்டு திருமாலை எடுப்பதாக சாத்துவிக்கிற மாலை க்கு திருமாலைப்‌ புறமாக விட்ட தென்பறப்பு நாட்டு . . . . . திருக்குடி . .

- ல்‌ அழகப்‌ பெருமாள்‌ முனையதரையர்‌ காணியான பொய்‌ பரப்பச்சிப்‌

பரப்பு மாசாத்தன்‌ ஆன திருமாலிருஞ்‌ சோலை நல்லூர்‌ இக்குளம்‌ மூன்றுக்கு.

11. ம்‌ பெருநான்‌ கெல்லையாவது கீழ்ப்பாற்‌ கெல்லைக்கும்‌ வேம்பல்‌ பற்றுக்கு

94

12. 13. 14.

16.

17.

18.

19.

20.

21.

23.

24.

23

26.

27.

28.

2%

மேற்‌

கும்‌ தென்பாந்‌ கெல்லை சேந்தனேரி குளத்து நீர கோவைக்கு மாவிலி ங்கைக்‌ குளத்து நீர்‌ கோவைக்கு வடக்கும்‌ மேற்‌ பாற்‌ கெல்லை மாவிலங்‌ கை ஊருணிக்கு வடக்கில்‌ கந்கிணற்றுப்‌ புஞ்சையாய்‌ பாதிரிக்குடி முன்‌ னாள்‌ தென்னவன்‌ விழுப்பரையனுக்குக்‌ குடுத்த புஞ்சை நிலம்‌ மூன்று மாவில்‌ சூழ்‌

வேலிக்கு கிழக்கும்‌ இப்புஞ்சையில்‌ மேல்‌ வேலிக்கு மேற்கும்‌ சீபதி பற்றுக்கு கி

மக்கும்‌ வடபாற்‌ கெல்லை சி பதி பற்றுக்குக்‌ கிழக்கும்‌ ஆக இசைந்த பெருநான்‌ கெல்லைக்கு

ட்பட்ட நஞ்செய்‌ புஞ்செய்‌ நத்தமும்‌ நத்தப்பாளும்‌ குளமும்‌ குளப்பரப்பும்‌ தோட்ட

மும்‌ தோட்டக்‌ கூறும்‌ மேனோக்கிய மரமும்‌ கீணோக்கிய கிணறும்‌ ஆறுங்காலும்‌ மந்றும்‌

இந்நான்‌ கெல்லைக்குட்பட்ட எப்பேற்பட்ட சமஸ்த வராப்திகளும்‌ உட்பட யாண்டு

ஏழாவது கார்த்திகை மாதமுதல்‌ முதலடங்க இறையிலியாகக்‌ குடுத்து இத்தால்வரும்‌ கடை

அந்தராயம்‌ பொன்‌ வரி வினியோகம்‌ காரிய வாராட்சி கொற்றிலக்கை கடைக்‌ கூட்டிலக்கை கார்த்‌

திகைப்‌ பொன்‌ கார்த்திகைப்‌ பச்சை பிள்ளையார்‌ நோன்புத்‌ தேவை ஆண்டு எழுத்துத்‌ தேவை ஆனைச்‌ சா

லை குதிரைப்‌ பந்தி பஞ்சு பீலி சந்தி விக்கிரகம்‌ வோலை எழுத்து வினியோகம்‌ இலாஞ்சினைப்‌ பேறு வினியோக

ம்‌ திறை அச்சு ஆயத்தேவையும்‌ குடித்‌ கவ்வ அச்சுத்‌ தேவை உள்வரி இனவரி மனைவரி ஊர்வரி தறிஇறை

செக்கிறை தட்டொலி தட்டார்‌ பாட்டம்‌ ஏரிமீன்‌ பாட்டம்‌ எழுத்‌ . . . . . . வண்ணான்‌

காசு பொன்‌ பாட்டம்‌ மற்றும்‌ எப்பேற்பட்ட அனைத்தும்‌ உட்பட . . . . படை உட்ப்பட

இவ்வாண்டு மா ஒரு மாவான நிலத்துக்கு கடமை பயிர்‌ பார்த்து பயிர்‌ நின்ற நிலத்துக்கு கடமையு மந்தரா

மமம்‌ ல்ன்லல்‌ மாத்தால்‌ நாற்கலனே தூணிநெல்லு கடமை கொள்வ

95

30. 31. 32. 33. 34,

35.

36.

தாகவும்‌ அந்தராயத்துக்கு விளைவிலும்‌ விளையா தொழியிலும்‌ ஆண்டொன்று க்கு நான்கெல்லைக்‌ குட்பட்ட நஞ்சை புஞ்சை கோடைபயன்‌ தோட்டம்‌ மற்றும்‌ எப்பேர்பட்ட ஹூஹ வராஷிகளுக்கும்‌ இக்குளப்பற்

றுக்கும்‌ வாடாக்‌ கடமையாக இருபத்தஞ்சு பணம்‌ கொள்வதாகக்‌ கு றுவைக்கு கடமை ஒன்று பாதி கொள்வதாகவும்‌ இப்படிக்கு வரியிலார்‌

. கணக்‌

கில்‌ கழிக்கச்‌ சொன்னோம்‌ இப்படி ஸந்திராதித்தவற்‌ செல்லக்‌ கல்லிலுஞ்‌ செம்பிலும்‌

வெட்டி இவ்‌ நான்‌ கெல்லையும்‌ ஆக வாழிக்கல்லு நாட்டிக்‌ கொள்க

96

'த.நீ.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 3002/2008 -

மாவட்டம்‌

வட்டம்‌ ஊர்‌

மொழி

மதுரை ஆட்சி ஆண்டு மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு

ஆண்டு அறிக்கை : 10/1931-32 தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு Co பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ : 96

கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - சுந்தரபாண்டியன்‌ குறடு - கிழக்குச்‌ சுவர்‌ - தென்பகுதி உட்பக்கம்‌.

குறிப்புரை : திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமசுவாமிகளுக்குத்‌ திருமாலைகள்‌

அளிப்பதந்காகத்‌ திருமாலைப்புறம்‌ என்ற பெயரில்‌ இறையிலியாக நிலங்கள்‌ . அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இந்நிலத்தைப்‌ பெற்றுக்கொண்ட காணியாளர்களாக சோலைமலைப்‌ பெருமாள்‌, திருமாலை சாத்தினார்‌, திருவாய்மொழிதாசன்‌ ஆகியோர்‌ குறிப்பிடப்படுகின்றனர்‌. இந்நிலத்தில்‌ பயிரிடும்‌ பயிர்களும்‌ அதற்குரிய வரிகளும்‌ இக்கல்வெட்டில்‌ குறிப்பிடப்படூுகின்றன.

கல்வெட்டு :

1.

2 3 4. 3

பிரசாதஞ்‌ செய்தருளின திருமுகப்படி அலீவ௩ச்‌ சக்கிரவர்த்தி கோ

. னேரின்மை கொண்டான்‌ திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமஹாகெள்‌

. க்கழ..... டையான்‌ இராசாக்கள்‌ . . . ரன உலக சமஞ்சிதமாக . . . த்து இவர்‌ . . . ஒன்பதா . . .

. து மாசி மாத முதல்‌ திருமாலைக்கு திருமாலைப்புறமாக திருப்பதி ஸ்ரீ வைனை . .

திருக்கோட்டியூர்‌ அமுதுக்கும்‌ இத்திருப்பதியில்‌ ஊஸ நம்பிமாரில்‌ சோலை. மலைப்‌) பெருமாள்‌ தலையருவி (சிமடு)

97

ப்பதி உஸா நம்பிமாரில்‌ திருமாலை சாத்தினார்‌ திருவாய்மொழி ஓாஸனுக்கு. . . திருமாலிருஞ்சோலை . . . சமஞ்சிதா . . .

. க்கு காராண்மை காணியாகக்‌ குடுத்து இவ்வூர்‌ நான்கெல்லைக்குட்ப ;

லு மாலுங்‌ கிணறு மற்று வல்ல ஸஹவ i முதலடங்க இறையிலிட்டூக்‌ குடுத்து இவர்களு .

ங்‌ கரும்புஞ்‌ செங்கழுநீரும்‌ கொழுந்தும்‌ வாழையும்‌ மஞ்சளுமிஞ்சியுந்‌ தெங்கும்‌ கமுகும்‌ மாவும்‌ பலாவும்‌ பருத்தியும்‌ ஆமணக்கு உள்ளிட்ட கான . .. . .

த்திகை பொன்‌ காத்திகை பச்சை . . . . பச்சை ஆனை சாலை குதிரைப்‌ பந்தி சந்தி விக்கிரகம்‌ பஞ்சு பீலி . . . . கரை அச்சு ஆண்டெழுத்து தேவை ஆட்‌ தேவை கட்டுத்தேவை . . . . .

98

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 303/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு : வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : சகம்‌ 1381 கி.பி. 1459 ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை : மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌, கிரந்தம்‌ முன்‌ பதிப்பு : அரசு வாணதிராயர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 97 அசன்‌ - இடம்‌ சுந்தரபாண்டியன்‌ குடு (மண்டபம்‌) தென்சுவர்‌ உட்புறம்‌ குறிப்புரை இம்மன்னனின்‌ காலத்தில்‌ இக்கோயில்‌ அடி முதல்‌ கூரை வரை புதுப்பித்துக்‌ கட்டிய செய்தியினைத்‌ தெரிவிக்கின்றது. மன்னனும்‌ அவன்‌ மனைவிமார்களும்‌ “குலசேகர முத்துப்பந்தல்‌' எனும்‌ மண்டபத்தில்‌ அமர்ந்திருந்து கோயிற்‌ பணிகளை மேற்பார்வையிட்டதைத்‌ தெரிவிக்கின்றது. இத்திருப்பணியில்‌ ஈடுபட்டவர்களுக்குக்‌ கொடுக்கப்பட்ட தானங்கள்‌ பற்றியும்‌ தெரிவிக்கின்றது இக்கல்வெட்டு. கல்வெட்டு :

1

ஹுூல2ஹு9 ஹஊதது ஹூகறறாஜஸட வதி விஷொவெஃஸஹோற2 ஹூ றாமிஷ2,. ஊ௱உ௯லஷ௫ாஹா

பக௯ாவு2 சூக௱அயிக மேல்‌ செல்லா நின்ற மாருண ஸூ2வதரத்து ஷே நாயற்று உ9(வ.)

. ப்ஷித்து ஸவூயெ2 பூக, வாரமும்‌ பெற்ற புணர்‌ பூசத்து நாள்‌ நம்‌

வீட்டுக்‌ காரியஞ்‌

. செய்யும்‌ திருமாலிருஞ்சோலை நின்றான்‌ மாவலி வாணாதாராயன்‌

உறங்காவில்லிலஸற ஆன நம்‌ . . . . கன்‌

நம்‌ வீடு உபானதி ஹூவி வரியந்தமாக புதுக்கிச்‌ செய்யக்‌ கற்பித்து திருவாளன்‌ ஸோ2யாஜி நம்‌

அரங்கன்‌ வீடு மேலிருந்து உவானாதி ஹூவி வரியந்தமாக ஆக நம்‌

99

0.

21.

வீடு புதுக்கச்‌ செய்வது இன்று முதல்‌

. நம்‌ விலை நாம்‌ புதுக்கி . . . . . . ஸரபாண்டிய மழவரையர்‌ ஸேதிராயன்‌ இடத்து குலசேகர முத்தின்‌

பந்தற்கீழ்‌ நாமும்‌

. நம்‌ பெண்டுகளும்‌ ஓலக்கமாயிருந்து நம்‌ வீட்டுக்‌ குடவர்‌ கோவணர்‌ பூ

இடுவார்‌ ஆகின்ற இடுவார்‌

அனுக்கர்‌ கணக்கர்‌ நம்‌ வாயிற்‌ புகுவார்‌ எல்லாரும்‌ வந்து நம்‌ வீடு புதுக்கிச்‌ செய்வித்த

திருவாண்டு . . . . முன்னால்‌ ஆகு . . ... ணம்‌ கொல்லும்‌ தோழப்பன்‌ காணியாட்சி

யும்‌ இவன்‌ ஸஹ வஉராஷிகளும்‌ நம்‌ பதி சூழ்ந்த பற்றிலே இறையிலியாகக்‌ குளமங்கலம்‌ I என்கிற ஊரும்‌ வரிசை மான்னியங்களும்‌ குடுக்க வேணுமென்று நமக்குச்‌ சொன்னமையில்‌

திருவாளன்‌ ஸோமயாஜிக்கு தோழப்பன்‌ காணி . . . இவன்‌ பேரும்‌ ஸூஹ வஉராவிகளும்‌ நம்‌ வீட

சூழ்ந்த பற்றில்‌ மேலை இரணிய முட்ட நாட்டில்‌ குள மங்கல நான்கெல்லைக்குட்பட்ட நஞ்செய்‌ புன்செய்‌ இவ்‌ I வூரில்‌ மற்றும்‌ எப்பேற்பட்ட ஸூஹ பராஷிகளும்‌ ஸவ_2ண இறையிலியாக ஸூ(ம்மதித்து) கு

டூத்து வரிசை ஊருங்களும்‌ குடுத்தோம்‌ இந்தக்‌ காணி ஆட்சியும்‌ ஸூஹ வராஷியும்‌ இறையிலியாகக்‌ குடுத்தோம்‌ . . . . .

தன்‌ ஸஷதி வ, வேஷம்‌ ஸந்திராதித்தியவற்‌ செல்ல அனுபவித்துக்‌ கொள்க இப்படிக்கு . . . . . ழுந்தருளி இப்படி

க்கு அருளான்‌ திருமந்திரை ஓலை நாயகம்‌ குலசேகர விழுப்பரையன்‌ எழுத்து . . . .

வந்திரி நிஓயறட . . . . யேகுமாஒடெ ஸிவராண வத்து யாயிகாமி . . . ஸ்‌... .ருவா....

ஸந்தநஸநந்து குலறஜோட:பம9லஹுூ

100

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 3004/2003

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை : எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு அசு : பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 98 அரசன்‌ : இடம்‌ : சுந்தரபாண்டியன்‌ குறடு (மண்டபம்‌) தென்புறம்‌ உட்பகுதி

குறிப்புரை : தொடக்கமும்‌ முடிவுமில்லாது இருக்கின்றது. இவ்வூர்‌ இறைவர்க்குத்‌ திருமாலைப்புறமாக இடப்பட்ட நிலதானம்‌ பற்றிய செய்திகளைத்‌ தருகின்றது. மேலும்‌ சிறப்பு பூசைகளுக்குத்‌ தேவையான பொருட்களும்‌ வழங்க ஆணையிடப்பட்டதும்‌ தெரிகின்றது.

ரரீவை ..... 3. திருக்‌ கோட்டியூர்‌ அமுதுக்கும்‌ இத்திருப்பதியில்‌ தாஸ நம்பிமாரில்‌ கோ . .

4. ப்பதி தாஸ நம்பிமாரில்‌ திருமாலை சாத்தினார்‌ திருவாய்மொழி லஊஸனுக்கு

5. க்கு திருகாரண காணியாக பூவுங்குடுத்து இவ்வூர்‌ நான்கெல்லைக்குட்பட்ட

6. று மரங்கிஎ ' ரும்‌ மற்றுமெப்பேற்பட்ட ஸூஹ வராஷிகளும்‌ முதலடங்க இறையிலியாகக்‌ குடுக்க . . .. . .

7. ங்‌ கரும்புக்‌ செங்கழு நீருங்‌ கொழுந்தும்‌ வாழையும்‌ மஞ்சளும்‌ இஞ்சியும்‌ தெங்கும்‌ கமுகும்‌ மாவும்‌ பலாவும்‌ பருத்தி ஆமணக்குள்ளிட்டதான . .

101

10.

11.

டூம்‌ . . ..:. செய்தும்‌ செய்து. கொள்ளும்படிச்‌ சொல்லி பட வ்‌ த்திகைப்‌ பொன்‌ வ்‌ பச்சை பிள்ளையார்‌ நோன்புத்‌ தேவை . . .

யான ஆனைச்‌ சாலை... . ுதிபை்்த சந்திவிக்கிரகம்‌ பஞ்சுபீலி ஓலை எழுத்து . . . . .

102

த.ந.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 305/20038 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு வட்டம்‌ மேலூர்‌ வரலற்று ஆண்டு கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு அசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ அசன்‌ சுந்தரபாண்டியன்‌ இடம்‌ சுந்தரபாண்டியன்‌ குறடு (மண்டபம்‌) மேற்குச்‌ சுவர்‌ உட்புறம்‌ குறிப்புரை இடையிடையே சிதைந்து காணப்படுகின்ற இக்கல்வெட்டு தொடக்கமும்‌ முடிவுமில்லாத நிலையிலுள்ளது. கல்வெட்டு : | த்‌ யாண்டிரண்டின்‌ மேல்‌ . . . . . . திருமாலிருஞ்‌ சோலை நின்றருளிய பரமஹாமிக்கும்‌ 3 யபைய லல (வீர்‌ ஸி௦ஹாஸநத்து . . . சுந்தரபாண்டியன்‌ திரு A திருப்பள்ளிக்‌ கூடத்துப்‌ . . . . . . இல்‌ கல்‌ இத்‌ ல்‌ னோலக்கம்‌ . . .... கொண்டருளுகிற அளவிலே ராயம்‌ செய்யம்‌ . . . . ராசாய கோவில்‌ கோ ..... த்க்‌ உடையார்‌ வேதமும்‌ உடையமுத . . . ..

8. மண்டப முதல்‌ ஆக

வய ...மு

9. மண்டபமும்‌ திருமண்டபமும்‌ திருக்கோபுரங்களும்‌ திருப்பணி செய்வி

10. த்தாள்‌ என்று நமக்கு விண்ணப்பஞ்‌ செய்கையில்‌ நாம்‌ தா . . . . னம்‌ விதந்து இவனு

103

11.

க்கு வரிசை மானியமும்‌ கொடுத்து நம்‌ தெற்கில்‌ ப்ப பராணம்‌ கொம்பனுடைய நா

ன்‌ ஆட்சி உள்ளது திருவுள்ளம்‌ பற்றி அருளினமைக்கு சந்திராதித்த வரையும்‌ நடத்திக்‌ கொண்டு போகவும்‌ திருவாய்‌ மலர்ந்தருளினபடிக்கு ஸ்ரீரங்க) நாராயண

போராஷனிய வேட2 . . . . .. த்‌ வெ, வூர்காவற்‌ வொூற நாரா பமல வசஹதுஸ . . ... தஞ்‌ தவிந்த ஸெறீஜாநயேல . . மிறஸ_ஹணோற மதெ

104

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 3006/2003

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌ மொழி

எழுத்து

மதுரை ஆட்சி ஆண்டு : 3 மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை : தமிழ்‌ தமிழ்‌ - முன்‌ பதிப்பு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 100 ரரீவல்லபன்‌

கருடன்‌ மண்டபம்‌ வடபுற அதிட்டானம்‌

குறிப்புரை : இவ்விறைவனும்‌ இறைவியும்‌, ஆடி, தை, ஆனி மாதங்களில்‌ விசாக

நட்சத்திரத்தில்‌ சுந்தரபாண்டியன்‌ திருமண்டபத்தில்‌ எழுந்தருளி சேவை சாதிக்கும்‌ நிகழ்வு பற்றியும்‌, அப்போது நடைபெறும்‌ திருமஞ்சனம்‌, அமுதுபடி சாத்துபடி பூசைக்குமாக விடப்பட்ட நிலதானம்‌ பற்றிக்‌ குறிப்பிடுகின்றது.

கல்வெட்டு :

1.

தி_லஒவனவ௯, வத்தி கோனேரின்மை கொண்டான்‌ ஸீ வல்லப தேவற்கு யாண்டு வது (திருமா)லிருஞ்‌ சோலை நின்றருளிய பரமஹாமிகள்‌ கோயில்‌ திருப்பதி வயிஷ்ணவர்களுக்கு அழகரும்‌ நாச்சிமாரும்‌ அக்கனுக்கு நன்றாக ஆடி தைய்த்திருநாள்‌ ஆனிமாதத்து விசாகத்து

நாள்‌ சுந்தரபாண்டியன்‌ திருமண்டபத்து ஏறியருளி திருமஞ்சனம்‌ பண்ணி அமுதுபடி சாத்துபடிக்கும்‌ பல வெஞ்சனங்களுக்கும்‌ விட்ட உடலாககுட நாட்டு கொற்கையூருடையான்‌ அழகாண்ட நாராயண தமிழ்ப்‌ பல்லவரையன்‌ நெற்குன்றம்‌ இளையாரான .

. பாண்டிய தரையர்‌ எறிபடை நல்லூர்‌ பற்றில்‌ துவராபதி நாட்டில்‌ யிக்க . .

- - வரார்‌ பக்கல்‌ விலை கொண்டு இத்தமிழ்ப்‌ பல்லவரையர்க்கு விற்ற குஞ்சரங்‌ குடிக்கு விலைகொண்ட சாதனப்படி நான்கெல்லைக்‌ குட்பட்ட நத்தமும்‌ நத்தப்பாழு

. ம்‌ குளமும்‌ குளப்பரப்பும்‌ நன்செய்‌ புன்செய்யும்‌ தோட்டமும்‌ தோட்டக்கூறும்‌

உட்பட மற்று எப்பேற்பட்ட சமஸ்த்த பிராப்திகளும்‌ இவ்வூரில்‌ உட்கிடையான கண்ட நாடாழ்வான்‌ காணியான நிலமும்‌ இத்தாலுள்ள . . . . . த்தகளும்‌ உட்பட இர

105

10.

ண்டாவது 'தைய்‌ மாதமுதல்‌ காராண்மையாக முன்னுடையாரும்‌ பழம்‌ பேறும்‌. நாயினார்‌ . . . . . (திருவுடையாட்ட இறையிலியாகத்‌ தந்து இவ்வூர்க்கு நாம்‌ இந்நாட்டிருக்கும்‌ கடமை அந்தராயம்‌ கற்பூரவிலை பொன்‌ வரி வினியோகம்‌ காணிக்கை காத்திகைப்‌ பச்சை பஞ்சுபீலி

3 ஓலை எழுத்து வினியோகம்‌ வாசல்பேர்க்கும்‌ இலாஞ்சினைப்‌ பேறு தறிஇறை

செக்கிறை தட்டொலி தட்டார்ப்‌ பாட்டம்‌ . . . . தேவைகளும்‌ இந்நாள்‌ முதல்‌ வரியிலார்‌ கணக்கிலும்‌ கழித்து முதலடங்க இறையி

லியாகத்‌ தந்து இவ்வூர்க்கு இந்தத்‌ தமிழ்ப்‌ பல்லவரையன்‌ வேண்டும்‌ குடியும்‌ அனைத்தும்‌ நாம்‌ வேண்டும்‌ . .. .. கடமை (அந்தராயம்‌) இவையும்‌ விட்டு த்‌ ன்‌ பாட்டம்‌ . . .. . . கொள்ளவும்‌ . . . . முகத்தஞ்சும்‌ வெட்டிப்‌ பாட்டமிறைக்கும்‌ உட்பட மற்றும்‌ எப்பெற்பட்ட முகத்தானுக்கு இடத்திருநாளுக்கு அழகரும்‌ நாச்சியாரையும்‌ அமுதுசெய்‌

யப்பண்ணி விப்பாராகவும்‌ தரச்‌ சொன்னோம்‌ இப்படிக்கு இவ்வோலை செய்தபடி ன்‌ ஒன்றுக்கு இராச . . . . . . . த்தின்‌ இறையிலியாக) ஆனை தாண்டவநல்லூர்‌ கற்குடி மிசையும்‌ இவை பிறமலைக்‌ கூற்றத்து வேளூர்க்‌. கூற்று ஓக்கூ

. ருடையான்‌ வில்லிபுத்‌தூருடையாரான வாணாதராயன்‌ எழுத்து

ஓக்கூருடையால்‌ . . . . ... கோவில்ப்பலுட்ட வட்டாராம . : . . . . நாள்‌ த்க்‌ னான தமிழ்ப்‌ பல்லவராயன்‌ எழுத்து இக்கோயில்‌ ஸ்ரீகாரியம்‌ எல்லாம்‌ வல்ல பெருமாள்‌ வீரவி . . . . மழவராயன்‌ சுந்தரபாண்டியன்‌ (எழுத்து)

இக்கோயில்‌ சிரிதர காரியம்‌ எல்லாம்வல்ல பெருமாள்‌ எழுத்து

துண்டுக்கல்வெட்டு

1.

இத்திருவிடையாட்டங்‌ குஞ்சரங்குடி என்னும்‌

. மகன்‌ பாலா . . . . பான்‌ இதுநான்‌ . ழியனார்க்கு நான்‌ . . . . .

2 3 4. 5 6

விக்ர2 பாண்டியர்க்கு இடுக்கிற . . . .

. இத்தை இறை கழித்து . மரை எழுத்து

106

த.ர1.அ. தொல்லியல்‌ துறை

தொடர்‌ எண்‌ :

307/2003

மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு = வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு i - ஆண்டு அறிக்கை - மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு - அசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 101 ; அரசன்‌ கோனேரின்மை கொண்டான்‌, | இடம்‌ சுந்தரபாண்டியன்‌ குறடு (மண்டபம்‌) தென்புற அதிட்டானம்‌ | குறிப்புரை அழகர்‌ கோயிலில்‌ மாதந்தோறும்‌ கொண்டாடப்படும்‌ விழா ஒன்றுக்காகவும்‌,! திருமஞ்சனத்துக்காகவும்‌, அமுதுபடி, சாத்துபடி, செலவுகளுக்காகவும்‌ சோழபாண்டிய வள நாட்டு விளத்தூர்‌ கிராமம்‌ பலவித இறைகளும்‌ தித்தி திருவிடையாட்டமாக வழங்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. கல்வெட்டு : |

1.

. ஓகம்‌ காணிக்கை காத்திகைப்‌ பச்சை . .

ஹிஸ்ரீ கி தி_லூவனச்சக்கரவத்திகள்‌ கோனேரின்மை கொண்டான்‌ தருதி திவி கலை நின்றருளிய பரமஹாமிகள்‌' . . . . .

நாச்சியாரும்‌ ஆண்ணாழிலைததிருநாளான உத்திராடத்து நாள்‌ மாதந்தோறும்‌

சுந்தரபாண்டியன்‌ திருமண்டபத்து ஏறி அருளி திருமஞ்சனம்‌ பண்ண அமுதும்‌ அமுதுபடி I

. சாத்துப்படிக்கும்‌ வியஞ்சனத்துக்கும்‌ உடலாக சக வளநாட்டில்‌

விளத்தூரும்‌ இவ்வூர்ப்‌ பற்றான இடங்கொள்ள . . . யுமாக . குறகின்னாமலும்‌

இவை . . . .ற்றில்‌ நா

. ன்கெல்லைக்குட்பட்டனவும்‌ புன்செயும்‌ நத்தமும்‌ நத்தப்பாழும்‌ குளமும்‌

குளப்பரப்பும்‌ தோட்டமும்‌ தோட்டக்கூறும்‌ கிணறும்‌ மாமுதல்‌ கடமை மற்றும்‌ எப்பேற்பட்ட ஸூஹவாாஷிக

& ளும்‌ முன்புள்ள பழந்தேவதானம்‌) திருவிடை ஆட்டம்‌ பள்ளிச்சந்தம்‌ நீங்கலாக

திருவிடை ஆட்டம்‌ இறையிலி தந்தோம்‌ இவ்வூரிருக்கும்‌ கடமை அந்தராயம்‌ கற்பூரவிலை பொன்வரி வினி . து வினியோகமனைகள்‌

|

107

11.

வினியோகம்‌ இலாஞ்சினைப்‌ பேறு தறிஇறை வ்்ப்‌ தட்டொலி தட்டார்‌ பாட்டம்‌ பொன்வரி இடைவரி மனைவரி

. உள்பட்ட வென்‌ கொள்‌ . . . கீழ்‌ வெட்டிப்பாட்டம்‌ உட்பட மற்றுமெப்பேற்பட்ட

இறைகளும்‌ தொ . . . பகரும்‌ இரண்டாவது தை மாத முதல்‌ . . . . . ஆக. இருப்பதாக சொன்னோம்‌ (என்று)

. மக்குச்‌ சொன்னோம்‌ இப்படிக்கு நாட்டில்‌ மேற்ப்படி அச்சும்‌ பணமும்‌ பல

உபாதி வினியோகங்களுக்குமாக ஆண்டு ஒன்றுக்கு அறுநூறு பணமும்‌ யிவூரார்‌ இருத்துப்‌ போதுக்காகவும்‌ சொன்னோம்‌

. ப்படிக்கு இவோலை பிடிபாடாகக்‌ கொண்டு சந்திராதித்தவற்‌ செல்வதாகக்‌

கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டி இயிவூர்‌ சுற்று நாங்கெல்லையிலும்‌ திருவாழிக்‌ கல்லும்‌ நாட்டி .இடூவித்துக்‌ கொள்க இவை

இவை சேகூருடையான்‌ எழுத்து ணு... ... இமிழலைக்‌ கூற்றத்து சேகூருடையான்‌ வீரம்‌ பத்தூருடையானான வாணாதராயன்‌ எழுத்து . ... .

இக்கோயில்‌ சிப்பாசாரியன்‌ பெருமாள்‌ ௮லிஷெக மழகியான்‌ சுந்தரபாண்டியச்‌ சேதிராயன்‌ எழுத்து

108

த.நா.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌

எழுத்து

இடம்‌

குறிப்புரை

கல்வெட்டு :

மதுரை

மேலூர்‌

பிற்காலப்‌ பாண்டியர்‌

தொடர்‌ எண்‌ : ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

308/2003

கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

5/1931-32

: 102

கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - சுந்தரபாண்டியன்‌ குறடு - கருடமண்டபம்‌ -

தூண்‌.

திருமாலிருஞ்சோலையில்‌ குடியிருக்கும்‌ வெள்ளாளன்‌ கூத்தன்‌ அத்தியூரான்‌ சுந்தரபாண்டிய விழுப்பரையன்‌ என்பவரால்‌ இத்தூண்‌ செய்விக்கப்பட்டு

நட்டமையை இக்கல்வெட்டுப்‌ புலப்படுத்துகிறது.

1. ஹஹிஸ்ரீ திருமாலிரு

oe Nom > KN

கால்‌

. ஞ்சோலை திருப்பதி யில்‌ இருக்கும்‌ வெள்‌ ளாளரில்‌ கூத்தன்‌ அத்‌ தியூரான்‌ சுந்தர பாண்‌ டிய விழுப்பரையன்‌

செய்வித்து நாட்டின

109

த.ர1.அ. தொல்லியல்‌ துறை - - தெடடர்‌ எண்‌ :- 309/2003

மாவட்டம்‌ : மதுரை : ஆட்சி ஆண்டு வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ . நூற்றாண்டு ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ . இந்திய கல்வெட்டு - ஆண்டு அறிக்கை : 314/1929-30 மொழி : தமிழ்‌ எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 103 அசன்‌ : இடம்‌ : கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - சுந்தரபாண்டியன்‌ குறடு - கருடமண்டபம்‌ - தூண்‌.

குறிப்புரை : இத்தூணை ீரீபுருசோத்தம தாசர்‌ என்பவர்‌ செய்வித்து நாட்டியுள்ளார்‌. வீரநாராயண வளநாட்டுப்‌ பிரம்மதேய ஸீதரன்‌ என்ற பெயருடைய இவர்‌ குலசேகரச்‌ சதுர்வேதிமங்கலத்தைச்‌ சேர்ந்தவர்‌. கல்வெட்டு : 1. ஹஷிஸ்ீ வீரநாரா . யண வளநாட்டு ஸா; . ஹழெயம்‌ ஸரீதறனா

2

3

4. குலமெொவாச்சது 5. வெபதிமங்கலத்து

6

8. த்த2 ஸர்‌ செய்வித்‌

9. து நாட்டின கால்‌

110

த.ரா.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌ மொழி எழுத்து அச அசன்‌

இடம்‌

குறிப்புரை

கல்வெட்டு :

1. ஹஷிய்ீ திருமாலிருஞ்‌ சோலை திருப்பதி

த்‌ உ,

கால்‌-

மதுரை

மேலூர்‌

பிற்காலப்‌ பாண்டியர்‌

கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - சுந்தரபாண்டியன்‌ குறடூ பகுதியிலுள்ள தூண்‌.

தொடர்‌ எண :

ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

2310/2003

கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

104

கருடமண்டபம்‌

இத்தூணையும்‌ திருமாலிருஞ்சோலையில்‌ இருக்கும்‌ வெள்ளாளன்‌ கூத்தன்‌ அத்தியூரான்‌ சுந்தரபாண்டிய விழுப்பரையன்‌ செய்வித்ததைக்‌ கல்வெட்டு

தெரிவிக்கிறது.

யில்‌ இருக்கும்‌ வெள்ளா . ளரில்‌ கூத்தன்‌ அத்தி யூரான்‌ சுந்தர பாண்டி விழுப்பரையன்‌

செய்வித்து நாட்டின

111

த.ரந.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 3511/2003

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை மொழி : தமிழ்‌ எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 105 அரசன்‌ : இடம்‌ : கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - சுந்தரபாண்டியன்‌ குறடு - கருடமண்டபம்‌ - தூண்‌.

குறிப்புரை : மிழலைக்‌ கூற்றத்து நடுவிற்‌ கூற்றுக்‌ குளத்தூருடையாரான வெட்டிக்‌ குளத்தூருடையான்‌ பொற்காழி கருணாகரன்‌ என்பவர்‌ இத்தூணைச்‌ செய்வித்து நாட்டியுள்ளார்‌. கல்வெட்டு : 1. ஹஹஷிஸ்ரீ மிழலைக்‌ கூ 2. ற்றத்து நடுவிற்‌ கூற்‌ 3. றுக்‌ குளத்துடை 4. யார்‌ வெட்டிக்‌ குளத்தூரு 5. டையான்‌ பொற்காழி 6

.. கருணாகரணான மீனவ

8. செய்வித்து

9. கால்‌

112

த.நர.அ. தொல்லியல்‌ துறை

தொடர்‌ எண்‌ : ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

5312/2003

கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

: 106

கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - சுந்தரபாண்டியன்‌ குறடு - கருடமண்டபம்‌ -

உய்யவந்தான்‌ சூரியதேவன்‌ என்பவரால்‌ இத்தூண்‌ செய்விக்கப்பட்டு நாட்டப்பட்டூுள்ளது. இவர்‌ மிழலைக்‌ கூற்றத்திலிருந்த ஆதுணிக்குடியைச்‌

மாவட்டம்‌ மதுரை வட்டம்‌ மேலூர்‌ ஊர்‌ அழகர்‌ கோயில்‌ மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ அசு பிற்காலப்‌ பாண்டியர்‌ அசன்‌ - இடம்‌ தூண்‌. குறிப்புரை சேர்ந்தவர்‌. கலிவெட்டு : - ஹஹியஹ்ீ மிழலை

1

2. க்கூற்றத்து ஆதுணி 3. குடையான்‌ உய்ய 4

. வந்தான்‌ சூரியதேவ

6. செய்வித்து நாட்டின

7. கால்‌

113

த.ர0.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 3/13/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ . இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை 6/1931-32 மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு - அசு பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ 107 அசன்‌ - இடம்‌ .. கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - சுந்தரபாண்டியன்‌ குறடு - கருடமண்டபம்‌ - குறிப்புரை சோழாந்தகச்‌ சதுர்வேதிமங்கலத்தைச்‌ சேர்ந்த குருகூர்‌ நாராயண பட்டர்‌ .. என்பவர்‌ இத்தூணைச்‌. செய்வித்து. நாட்டியுள்ளார்‌. கல்வெட்டு : 1. ஹஹிஸ்ரீ மிழலைக்‌ (. . . . ) வொளாந்த(க) 2. சதுவெ_தி2௦மஓ 3 இது தவல லலி வோல்‌ 4 லல்லு (துவண)

5. குருகூர்‌ நாரண. லட்ட

6. ன்‌ செய்வித்து நாட்டி

7. கால்‌

114

க.நா. தொல்லியல்‌ துறை

3. சேவை

தொடர்‌ எண்‌ :

115

314-317/2003

மாவட்டம்‌ -: மதுரை ஆட்சி ஆண்டு a வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 17,18-ஆம்‌ நூற்றாண்டு . ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை - எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு 5 அரசு - ஊர்க்‌ கல்வெட்டு 3 H எண்‌ 108 - 111 - அசன்‌ : இடம்‌ : கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - சுந்தரபாண்டியன்‌ குறடு - தூண்‌. குறிப்புரை. இனிய பெருமாள்‌, கருதி, திருவனந்தாள்வார்‌, அழகப்பன்‌, கலியன்‌ முதலியார்‌ 5 போன்ற பலரின்‌ சதாசேவையைக்‌ குறிக்கிறது. கலிவெட்டு : I 1. இனிய பெருமா 2.்ள்‌ | 1. கருதி Il 1. திருவனந்தா 2. ள்வார்‌ அழகப்‌ 3. பன்‌ கலியன்‌ ..4. தா சேர்வை UW 1. முத்லியா ... 2. நல்ல சதா.

கதை வையக

த்‌

ண்கைை

த.நா.அ. தெல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : . 3518/2003

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : 26 வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 1011 ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ “இந்திய கல்வெட்டு

ஆண்டு அறிக்கை மொழி தமிழ்‌ எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு te அசு : சோழர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ : 112

அசன்‌ : முதல்‌ இராசராசன்‌ இடம்‌ : சுந்தரபாண்டியன்‌ குறடு மண்டபம்‌ தூண்‌

குறிப்புரை : முதலாம்‌ இராசராசன்‌ காலத்திய ஒரு கொடை பற்றிக்‌ கூறப்படுகிறது. கல்வெட்டு சிதைவின்‌ காரணமாக முழுவிபரம்‌ தெரியவில்லை. சுந்தரபாண்டியன்‌ குறடு கட்டுவதற்கு முன்பே ஒரு தூணில்‌ இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டூள்ளது. அத்தூணை இம்மண்டபம்‌ கட்டூுவதற்குப்‌ பயன்படுத்தியுள்ளனர்‌.

கல்வெ

ட:

- ஹ்ஹிறஹ்ரீ திருமகள்‌ போ

. லப்‌ பெருநிலச்‌ செல்வியுரு) . தனக்கே உரிமை பூண்‌ டமை மனக்‌ கொளக்‌ கா வஒளூர்‌ சாலை

த்தருளி வேங்கை நா

டூங்‌ கங்க பாடியநு

ளம்ப பாடியுவடி

பாடியுங்‌ குடமலை

>

நாடூங்‌ கொல்லமுங்‌

= .

கலிங்கமும்‌ எ(ண்டி

ந்‌ et

சை புகழ்தர ஈழமண்‌

116

ரீராஜகேஸரி வர்ம்மரான ஸ்ீராஜ ராஜ தேவற்கு யாண்‌

டிறு பத்தாறாவ

து நாள்‌ ௩... ... ங்களுக் - ராய்ரீரா ஐ... நெல . . ராகுவ

ல்ல சதிஷதென்பக்க

ள்‌ . ஜெவாசிரியன்‌ பே...

. க்கத்தும்‌ . . கரை

கூடத்து எழுந்தருளியிருந்‌

து ராஜராஜ வளநாட்டு . .

கட்ட அழகொத்துக்‌ . . .

னானமை மஷிர ஓலை (நா)

கனான . . . ஞ்சு நல்லூ

ருடையான்‌ எழுத்தினா - - - புகுத கேழ்விப்படி

யும்‌ வரியிலிட்டுக்‌ குடுத்தே)

ம்‌ அதிகாரிகள்‌ சிறு கூ நீறனல்லூர்‌ கிழவன்‌ கொ ல்லை பிச்சனான அருமொ ழி மூவேந்த வேளார்‌ மை முடையான்‌ ம...

. யர்‌ கண்ணனிடர்‌ நீக்கியும்‌

117

த.நரீ.அ. தொல்லியல்‌ துறை

தொடர்‌ எண :

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு

வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு

ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு a ஆண்டு அறிக்கை

மொழி . : தமிழ்‌ .

எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு

அசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ அசன்‌ - இடம்‌ : ' சுந்தரபாண்டியன்‌ குறடு (மண்டபம்‌) தூண்‌

8319/2003

113

குறிப்புரை : கருநிலக்குடி . நாட்டைச்‌ சேர்ந்த (சிவகாசி பகுதி) சோழபாண்டியச்‌ சதுர்வேதிமங்கலத்து பிராமணன்‌ காஸ்யபன்‌ நாராயணன்‌ செய்த தர்மம்‌

அறியப்படுகிறது.

கல்வெட்டு :

1... . . ச்சடைய

2. மிகள்‌ ....ம்‌ எப்‌

3. . . . . ரெனும்‌ தேவ

4. . . . . இட இனை

இலல ல்ல கொள்‌

ஒல்‌ மல்‌ ல்லூர்‌ சோழ

7. . . . . பத்தழி கண்‌. . .

8. . . . ... த்துத்‌ திருமா . . .

9. லிருஞ்‌ சோலை. நின்ற -10. (குளின) பரமஹாமி 11. க்கு கருநிலக்குடி நாட்‌ 12. வஷமெயம்‌ சோ.

13. மழ பாண்டியச்‌ சருப்‌ பே

118.

தி மங்கலத்து கா

பரபன்‌ நாராயணனா

யின வஹ ... :

சோலை சேதிரா .

விழுப்பரையன்‌ ஓலை

119

த.ரந॥.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌

மொழி

இடம்‌

குறிப்புரை

மதுரை மேலூர்‌

அழகர்‌ கோயில்‌

தொடர்‌ எண்‌ :

ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு

இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை

முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு

- ண்‌

: சுந்தரபாண்டியன்‌ குறடு (மண்டபம்‌) தூண்‌

கல்வெட்டு :

| ாள்ள க்கும்‌

கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளதால்‌ செய்தி எதுவும்‌ அறிய இயலவில்லை.

ப}

பப_ யாக அயன்‌

நாராச நாழி உழக்கால்‌

120

320/2003

கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

114

த.நா.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌

வட்டம்‌

இடம்‌

குறிப்புரை கலிவெட்டு :

1. ஸரமமயமதி ஸெளநய 2 2. ஓாநமிறி ஸரூறெதா

மதுரை மேலூர்‌

அழகர்‌ கோயில்‌

சமஸ்கிருதம்‌

: கிரந்தம்‌

தொடர்‌ எண்‌ :

ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு

இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை

முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

கருடன்‌ சன்னதி அறையின்‌ தென்புறச்‌ சுவர்‌.

321/2003

கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

115

சிதைந்த கிரந்தக்‌ கல்வெட்டு. செய்தி . அறியமுடியவில்லை.

3. ஸஹஸொ

121

குள்வெட்டு

116. iE நலந்திகள்‌ நாராயணன்‌ 2. முனையதிரையர்கள்‌ .

3. இலட்சுமி நாராயணன்‌

117. 1. வில்லவராயர்‌ குணமிலான்‌

நல்லதம்பி

கன்னம்பி I (ன்‌) பிரான்‌ 118. 1. ஸெளமிய 2. நசலூமாஜ 3. வியன்‌ 4. வேக. 3

. றாயனரி

122

'த.நா.அ. தொல்லியல்‌ துறை ... தொடர்‌ எண்‌. : 322-328/2003 மாவட்டம்‌ "ட மதுர . ஆட்சி வண்டு - வட்டம்‌ : மேலூர்‌ . வரலாற்று ஆண்டு = ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை மொழி : தமிழ்‌ I எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு அரசு பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ 116 - 122 அசன்‌ - இடம்‌ : சுந்தரபாண்டியன்‌ குறடு மண்டபம்‌ சுவர்கள்‌ கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு குறிப்புரை பல தனி ஆட்களின்‌ பெயர்கள்‌ மட்டும்‌ வெட்டப்பட்டூள்ளன. சிலரின்‌ நிரந்தர

பக்தியை (சதாசேவை) தெரிவிக்கும்‌ வகையிலும்‌ உள்ளன.

120.

121.

122.

ஹாசி திருவிளை யாட்டம்‌ பெருங்க

ருணை அழகர்ப்பன்‌

திருமுடி சூட நெம்பி - ஸலூமபெவை

பிரான்‌ நல்ல . . . . . தோடப்பந்தாள்‌

123

த.ந4.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 329-335/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு - வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு 2 ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை : மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு அரசு - ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 123 - 129 அரசன்‌ - இடம்‌ சுந்தரபாண்டியன்‌ குறடு மண்டபம்‌ தரைப்பகுதி குறிப்புரை இவ்விறைவன்‌ மீது பக்தி கொண்டவர்களின்‌ செயலைக்‌ குறிக்கின்றது. எண்‌ 122-ன்‌ கல்வெட்டின்‌ காலம்‌ கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டாகும்‌. மற்றவை கி.பி. 19-ஆம்‌ நூற்றாண்டினது ஆகும்‌.

கலிவெட்டு : 123. 1. அலங்காரன்‌ 124. 1. வேலாயுதன்‌ 125. 1. மஹாமிகள்‌ . . .... டி

2. ந்த கரையா . .... . ராண்மை

3. த்தெழுக்கு நம்கு . . . . . இறையிலி

4. நாட்டுப்‌ பொற்ப . . .. . தெவியார்‌ 126. 1. கோபூளாலே வெங்க

2. டாசாரி ரோகிணி நக்ஷத்திரம்‌

3. சர்பங்காமி கோத்திரம்‌

4. சதாசேவை

5. செளமிய

6. ஆடி மீ£ யிகை

124

127.

128.

129.

1.

W

தன

பெரிய முதல்‌ உலகுக்கே காமகோடி(துணை) வேலப்‌

பன்‌ மகன்‌ முருக்கன்‌

சதா

சேவை

பொன்னா

ண்டான்‌

125

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண : 336-343/2003

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு 2 வட்டம்‌ ,: : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ . இந்திய கல்வெட்டு

ஆண்டு அறிக்கை : மொழி : தமிழ்‌ எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு ia x= ஆசு ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ : 130 - 136

அசன்‌ - இடம்‌ : படியேத்த மண்டபப்‌ படிக்கட்டு

குறிப்புரை : துண்டூக்கல்வெட்டுகளாகக்‌ காணப்படுகின்றன. இதில்‌ ஒன்று வட்டெழுத்தால்‌

எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டு : 130.» 12 sm es 2. மடைக்குப்‌ பால்‌ பன்னிரு நாழிக்கும்‌ நெய்‌ அமுதுக்கும்‌ தயிர்‌ அமுதுக்கும்‌ ன்‌ 3. டுத்த வெள்ளிக்கா இரண்டு நிறை உிலம்‌ ஈமாணி ராஜந்‌ யாண்டு ௨௰ ஆவது ... . I நல்‌ 11 க்‌ த்‌

2. தித்தா பிள்ளை 3. சதாசேர்வை

132. 1. இருளப்பன்‌ சதாசேர்வை 2. முத்தப்பன்‌ சாதா சேருவை

133. 1. வேலப்பன்‌ பிள்ளை மகன்‌

2. இருளப்பன்‌ சாதா சேருவை

126

135.

136.

- அய்யன்‌ பெருமாள்‌ இருழப்பன்‌

. சதாசேவை

- நல்ல தம்பியா

. பிள்ளை மகன்‌

. சின்னப்‌ பிள்ளை

. தேநப்பநாத பிள்ளை மகன்‌

- செல்லப்பன்‌ சதாசேர்வை -

127

த. நா. ௮. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌

மொழி

கல்வெட்டு : 1. ஹஹிஸ்ரீ கோச்சடைய பன்மரான . கி பாண்டிய தேவற்கு ம௩வதின்‌ .

மதுரை

்‌ மேலூர்‌

அழகர்‌ கோயில்‌

தமிழ்‌

பிற்காலப்‌ பாண்டியர்‌

தொடர்‌ எண்‌ :

ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

சடையவர்மன்‌ சுந்தரபாண்டியன்‌

கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - மேட்டுக்கிருஷ்ணன்‌ மண்டபம்‌ வடக்குப்புற

அதிட்டானம்‌.

வெம்பூருடையான்‌ நம்பிபாலன்‌ என்பவன்‌ கட்டுவித்த ஆட்கொண்ட விண்ணகரம்‌ என்ற பெருமாள்‌ கோயிலுக்குத்‌ (தேவி மங்கலத்தில்‌) இறையிலியாக நிலமளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. இந்நிலத்திற்கு அழகர்‌ -திருமுகப்படி

344/2003

13 4+. . வது

கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

317/1928-29

137

கடமை இறுக்கும்‌ கோலால்‌ நிலமளந்து ஒரு பொன்‌ வாங்கப்பட்டது.

I

வின்ச்‌ எம்பெருமானுக்குத்‌

கடமை கோலால்‌ பொன்‌ ஒன்று கொ ....

128

ஹூவன வக்கரவத்திகள்‌ ஸீஸுந்தர ந்த அழகர்‌ திருவ

. வெம்பூருடையான்‌ நம்பியான்‌ எழுந்தருளுவித்த நாயனார்‌ ஆட்கொண்ட

. தன்மிடைய நன்செய்‌ புன்செய்‌ உள்ளிட்ட பற்றுக்கு அழகர்‌ திருமுகப்படி

த.ந॥.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 345/2003

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 18-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை 1 மொழி : தமிழ்‌ எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 அசு 3 ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 138 அரசன்‌ ; இடம்‌ : படியேத்த மண்டபத்‌ தூண்‌ சிற்பத்தின்‌ கீழுள்ளது. குறிப்புரை : இவ்விறைவன்‌ மீது கொண்ட அளவிலா பக்தியின்‌ காரணமாய்ச்‌ செய்து வைத்த படியேத்த மண்டபத்தின்‌ செய்தியினைத்‌ தெரிவிக்கிறது. கல்வெட்டு : 1. சுவாமி அழகரு

. க்கு தேமாசையன்‌ . குமாரன்‌ இராகவ

. ராசாக்‌ க்ர்ம வித்த படி

. வாமி அழகர்‌ சன்‌

. எதியில்‌ பதித்து . . . .

2

KC]

4

5. யேத்த மண்டபம்‌ சு 6

7

8. சதா சேர்வை

129

த.ரு4.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 346/2003

மாவட்டம்‌

வட்டம்‌

மதுரை ஆட்சி ஆண்டு த்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு 2 பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 139 பகுதி-1

மேட்டு கிருஷ்ண மண்டபம்‌ மேற்கு தெற்குப்புற அதிட்டானம்‌

குறிப்புரை : இக்கோயிலுக்கு விளக்கு எரிக்க விடப்பட்ட நிலக்கொடை கூறப்படுகிறது.

எல்லைகள்‌ வரையறுக்கப்பட்டபோது சுற்றியுள்ள கிராமங்களின்‌ பெயர்கள்‌ பல இடம்‌ பெறுகின்றன. தனியாணை விட்ட பாண்டியச்‌ ' சதுர்வேதிமங்கலம்‌, ரீவல்லபச்சதுர்வேதிமங்கலம்‌, ரீகரணசதுர்வேதிமங்கலம்‌. என்று பல ஊர்களும்‌ அறியப்படுகின்றன.

கல்வெட்டு :

1.

த்து திருமாலிருஞ்சோலை திருப்பதிக்கும்‌ இவ்வூர்‌ அகரத்திற்கும்‌ அகரத்திற்குமான இறையிலியாக மேல்‌ இரணிய முட்டத்து அ(மரடக்கியும்‌)ம்‌ பட்டக்‌ குறிச்சி கள்ளிக்குடிக்‌ கொண்ட விளாக முள்ளிட்ட பற்றும்‌ பாகனூற்‌

. கூற்றத்து மாங்காக்‌ குடியுள்ளிட்ட பிடாகைப்‌ பற்றும்‌ இவ்வகரத்தில்‌ ஏறியருளின ்‌ ஆழ்வார்க்கு அகர தானமாக கீழ்‌ இரணிய முட்டத்து அரசூரும்‌ ஆக

இவ்வூர்களுக்கு எல்லை .மேல்‌ இரணிய முட்டத்து அமரடக்கி . . . . . . . ஊரான ராஜேந்திர சோழச்‌ .சருப்பேதிமங்கலத்‌ தெல்லைக்கும்‌ கொத்தக்குடி

த்து: வந்துப்‌ மேற்கும்‌ க்‌்‌ மான குளத்து வடவெல்லைக்கு ' வடக்கும்மேல்‌ oe

. வடவெல்லை இவ்வமரடக்கி மலைக்கும்‌ ஸாரயூர்‌ மலைக்குத்‌ தெற்கும்‌"

்‌ பட்டக்குடி அதளைக்‌ குளத்து மேலெல்லைக்கு மேற்கும்‌ தென்னெல்லை

பாண்‌ . . . . . . . மேலெல்லை குரங்கன்குடி கீழெல்லை குடிகாட்டு எல்லைக்கு . கிழக்கும்‌ வடவெல்லை மையூர்‌ எல்லைக்கு மாலைக்‌. குளத்தெல்லைக்கும்‌ மேல்‌ எருஞ்சி எல்லைக்குத்‌ றப்ப மாங்காய்க்குடிக்கு

130

கீழா ..... கீழை மூலைக்குறிச்சி எல்லைக்கு மண்டபபுரத்‌ தெல்லைக்கும்‌ நிறைமதி எல்லைக்கு மேற்கும்‌ தென்னெல்லை தனியாணையிட்ட பாண்டிய சதுர்வேதி மங்கலத்து எல்லைக்குக்‌ கீழெல்லை . . . . பூத சதுர்வேதி மங்கலத்து எல்லைக்கும்‌ குணசீல சதுர்வேதி மங்கலத்து எல்லைக்கும்‌ தென்னெல்லைக்கு வடக்கும்‌ . . .

. கிழக்கும்‌ வடவெல்லை வாழவல்ல பாண்டிய னெல்லைக்கும்‌ பறைதண்டி எல்லைக்கும்‌ சிறுபாலையூர்‌ எல்லைக்கும்‌ தென்னெல்லைக்குட்பட்ட வையிற்குமாக இந்‌ . . . . கரலானமான அரசூற்கு கீிழெல்லை கருங்காலக்குடி எல்லைக்கு மேற்கும்‌ தென்னெல்லை மங்கலக்குடி எல்லைக்கும்‌ பிரமன்‌ சோலை முன்‌ குளத்தெல்லைக்கு வடக்கும்‌ வடவெல்லைக்கு வடக்கும்‌ மேலெல்லை இளங்குளத்தெல்லைக்குக்‌ கிழக்கும்‌ வடவெல்லை கருங்காலிக்குடி தென்னெல்லைக்குத்‌ தெற்கும்‌ ஆக இந்நான்கெல்லைக்குள்பட்ட ஊர்களில்‌ நஞ்செய்‌ புன்செய்‌ கருஞ்செய்‌ தோட்டம்‌

. எமுட்பட இம்‌ முப்பத்தஞ்சாவது முதல்‌ வண்டுடையாருடையான்‌ . சுந்தரபாண்டியன்‌ கோலால்‌ இருநூற்றைம்பத்தாறு குழி ஒரு மாவுக்குப்‌ பயிர்‌. நின்ற . நிலத்துக்கு கொண்ட இகடமை குடிமை தருவதான அச்சுங்காரிய வாராட்சியும்‌ வெட்டிப்பாட்டமும்‌ பஞ்சுபீலி சந்திவிக்கிரகப்பேறு வாசல்‌ பேறு மிலாஞ்சினைப்‌ பேறும்‌ மற்றுமெப்பேற்பட்டனவுமுட்பட முதல்‌ வீரபாண்டியனால்‌ நெல்லிரு கலமும்‌ அச்சு ஒரு மாவும்‌ குறுவை விளைந்த நிலத்துக்கு வரிசையிலொன்று முக்காலும்‌ ஜய்பசி குறுவை விளைந்த நிலத்துக்கு ஒன்று பாதியும்‌ துலா விரைத்து நிலத்துக்கொன்று காலும்‌ தினை வரகு விளைந்த நிலத்துக்கு மாத்தால்‌ திரமமொன்றும்‌ . . . . .

. குத்‌ திருவிடையாட்டம்‌ இறையிலியாக விடப்பெற வேணுமென்று திருமாலிருஞ்சோலைத்‌ திருப்பதிக்கும்‌ இவ்வூரகரத்துக்கும்‌ வடக்கு நத்தம்‌ சேகரச்‌ சதுவெ_திமங்கலத்துக்கு பாதினவத்தி குலக்காணி இறையிலியான மேலிரணிய முட்டத்து மாடக்‌ குளங்கித்த . . . . னோக்குக்‌ கீழெல்லை ஜயூரான ராஜே, சோழச்‌ சதுவெதசி மங்கலத்து. மேலெல்லைக்கு மேற்கும்‌ தென்னெல்லை சிறுவாலையூர்‌ வடவெல்லைக்கு வடக்கும்‌ மேலெல்லை பாண்டியன்‌ வேயந்தித்தன்‌ கீழெல்லைக்குக்‌ கிழக்குக்குக்‌ கிழக்கும்‌ வடவெல்லை அமரடக்கி மலைக்கும்‌ ஜயூர்‌ மலைக்குந்‌ ௦. . . . ..

. எல்லை கீழெல்லை நெருஞ்சி எல்லைக்கும்‌ அதளைக்கும்‌ மேலெல்லை குரங்கன்‌ குடிக்காட்டெல்லைக்கு கிழக்கும்‌ வடவெல்லை கீழ்‌ அதளைக்‌ குளத்தெல்லைக்குப்‌ பாலையூர்‌ எல்லை மேல்‌ நெருஞ்சி எல்லைக்குந்‌ தெற்கு மாங்காய்க்குடி உள்ளிட்ட பிடாகைப்‌ பற்றுக்கு கீழெல்லைக்‌ கீழை மூலக்குறிச்சி எல்லைக்கு மண்டப பாட்டத்திற்கு எல்லைக்கும்‌ . . . . . கீழெல்லைக்கு மேற்கும்‌ தென்னெல்லைக்கு தனியாணை விட்ட பாண்டிய

131

சதுவெபஜி மங்கலத்தெல்லைக்கும்‌ ஸரீவல்லல சதுவெஃதி மங்கலத்‌ தெல்லைக்கும்‌ ஸரீகரண சதுவெபலஜி. மங்கலத்தெல்லைக்கும்‌ தேனூரெல்லைக்கும்‌ வடக்கு மேலெல்லைக்கு பன்மேலடூக்கும்‌ திருமாகானத்‌. ்‌ தெல்லைக்கும்‌ தெற்கும்‌ விட்ட நீர்‌ நிலம்‌ . . .

. எல்லைக்கும்‌ விளக்குடிப்‌ புறத்துக்கும்‌ குறிச்சி எலீலைக்கும்‌ பரையகரத்திலேறியருளின ஆமழ்வார்க்‌ அகர ஊனமாகக்‌ குடுத்த கீழிரணிய முட்டத்து கருங்காலிக்குடி எல்லைக்கும்‌ மேற்குத்‌ தெற்கு கீழே குடி தென்னெல்லை மங்கலக்குடி எல்லை பிரமன்‌ .சோலை முன்‌ குளத்‌ தேம்பல்குட்பட்ட வெல்லைக்கு வடக்கும்‌ மேலேல்லை விளங்குளத்‌ தெல்லைக்கு கிழக்கு வடவெல்லைக்‌ கருங்காலிக்குடி தென்னெல்லைக்கு மேற்படியான்‌ னேம்பற்‌ தென்னெல்ிலைக்குந்‌ தெற்கும்‌ இந்நான்‌ கெல்லைக்குட்பட்ட வர்களில்‌ நன்செய்‌ புன்செய்‌ கருஞ்செய்‌ தோட்டங்காடு மேடு நத்தமும்‌ குளப்பரப்பும்‌ காலுங் கால்வாய்‌ மேனோக்கின மரமும்‌ கீனோக்கின கிணறும்‌ மற்றுமெப்பேற்பட்ட ஸ்ஹவராஷிகளுமுட்பட இமும்‌

. ந்றும்‌ நாடுகளில்‌ . . . . மங்கலத்துள்‌ . . . . களில்‌ இவூரிருக்கும்‌ கோலால்‌ இருநூற்று ஐம்பத்தாறு குழி கொண்டது நிலம்‌ ஒரு மாவுக்குப்‌ பாட்டத்துப்‌ பயிர்‌ நின்ற நிலத்துக்கு குடிமை கடமை தருவதான அச்சும்‌ காரிய வாராட்சியும்‌ பஞ்சுபீலி சந்திவிக்கிரகப்‌ பேறு வாசல்‌ பேறு இலாஞ்சினைப்‌ பேறு மற்று மெப்பேற்பட்டவுமுட்பட முதல்‌ வீரபாண்டியன்‌ காலால்‌ இருகல நெல்லுஅச்சு ஒரு மாவுமாக இறுப்பதாக நீர்நிலத்துக்கு இதிலொன்று உழக்காலும்‌ அளக்க

ஒன்று பாதியும்‌ திருனொந்தாவிளக்கு ஒன்றுக்கு .: . . . ஒன்று காலும்‌ . . . நிலத்துக்கு மாத்தால்‌ நன்செய்‌ புன்செய்க்கு மாத்தால்‌ முக்காலும்‌ ஆக இவ்வாழ்வார்‌ . . . . . ஆக இறுக்கவும்‌

132

1,

. கழெல்லை ஹயூரான ராஜே,

த.ந1.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 347/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 35 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு அசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 139 பகுதி-11 அசன்‌ கோனேரின்மை கொண்டான்‌ இடம்‌ மேட்டு கிருஷ்ண மண்டபம்‌ மேற்கு மற்றும்‌ தெற்குப்புற அதிட்டானம்‌ குறிப்புரை கீழிரணிய முட்டத்து அரசூர்‌ என்றும்‌ ஊர்‌ ௮கர தானமாக வழங்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. முன்கல்வெட்டும்‌ (135 - பகுதி 1 இதுவும்‌ பெருமளவில்‌ 5 ஒத்துள்ளன. இவ்வூர்‌ அகரதானமாக 216 பட்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்வெட்டு :

ஹெஷிஸ்ரீ கி தி,ஹூவந ச௯,வத்தி கோனேரின்மை கொண்டான்‌ கீழ்‌ இரணிய முட்டத்‌ திருமாலிருஞ்னேலை திருப்பதிக்குமிவூர கரத்துக்கும்‌ வடக்கு செவிருக்கை நாட்டு ச௯, பாணி நல்லூர்‌ அகரம்‌ குலமெனரசதுவெ.ஜி மங்கலத்து ஸட்டர்களுக்கு. . - - . தூவதர்‌ பேரிரு அத்‌ கவ்விக்‌ பங்கு இருநாற்றொருபத்தாறும்‌ இவகரத்திலேறியருளின . . . . லும்‌ ட, ததிர ஹாமூரண்டூமாகப்‌ பங்கு இருநூற்றிருபத்திரண்டுக்கும்‌ மவ்த்‌ தைம்‌ மாத முதலிறையிலியாகக்‌ குடுத்த மேலிரணிய முட்டத்து அமரடக்கி இலக்கிச்‌ சாளேரியும்‌ பட்ட குறிச்சியும்‌ கள்ளிக்குடி விளாக முள்ளிட்ட பற்றும்‌ பாகனூர்‌ கூற்றத்து மாங்காய்க்குடியான திருமாலிருஞ்சோலை நல்லூருள்ளிட்ட பிடாகை பற்றுமிவ்‌ வாழ்வாற்கு அகரலானமாக குடுத்த கீழிரணிய முட்டத்து அரசூரும்‌ ஆக இவ்வூர்களுக்கு எல்லையாவது மேலிரணிய முட்டத்து அமரடக்கியான

சோழச்‌ சதுவெபஜி மங்கலத்து மேலெல்லைக்கு மேற்கு கொம்பன்‌ குளத்து மேலெல்லைக்கு மேற்கும்‌. தென்னெல்லை சிறுபாலையூர்வி . . . மேலெல்லை பாண்டிநாடு பயந்ததற்தான்‌ கீழெல்லைக்கு கிழக்கும்‌ வட்வெல்லல்‌ அமரடக்கி மலைக்கும்‌ இவூர்‌

133

மலைக்குந்‌ தெற்கும்‌ பட்டகுறிச்சி கள்ளிக்குடி விளாகமுள்ளிட்ட . . . .. ச்சி மேலெல்லைக்கு கீழ்க்குளத்‌ தெல்லைக்கும்‌ மேற்கு தெல்லை பரவை யெல்லைக்கு வடக்கும்‌ மேலெல்லை குரங்கன்குடி காட்டெல்லைக்கு கிழக்கும்‌ வடவெல்லை பய்யூரெல்லைக்கும்‌ அர . . . - குளத்தெல்லைக்கும்‌ மேல்‌ நெருஞ்சியெல்லைக்கும்‌ தெற்கும்‌ மாங்காகுடியான திருமாலிருஞ்சோலை நல்லூருள்ளிட்ட பற்றுக்கு கீழெல்லை கீழை மூலைக்‌ குறிச்சி எல்லைக்கு மண்டப புறத்தெல்லைக்கும்‌ நிறைமதி மேலெல்லைக்கும்‌ மேல்‌ தென்னெல்லை தனியா . . .

. சதுவெபதி மங்கலத்‌ தெல்லைக்கும்‌ ஸ்ரீ வல்லலச்‌ சதுவெதி மங்கலத்‌ தெல்லைக்கும்‌ ஸ்ீகரணச்சதுவெ£தி மங்கலத்தெல்லைக்கும்‌ தேனூரெல்லைக்கு கிழக்கும்‌ வடவெலிலை வாழவல்ல பாண்டியனெல்‌ லைக்கும்‌ நாலாங்குடியெல்லைக்கும்‌ விளக்குப்புறத்துக்கும்‌ குறிச்சியெல்லைக்கும்‌ பறைகண்டி யெொல்லைக்கும்‌) . . . . ரெல்லைக்கும்‌ இதன்‌ வடக்கு இன்னான்கெல்லைக்குள்ளும்‌ இவ்வாழ்வார்க்க கரலாநமாகக்‌ குடுத்த கீழிரணிய முட்டத்து அரசூருக்கு கீழெல்லை கருங்காலிக்குடித்‌ தென்னெல்லைக்கும்‌ மேற்படியானம்பலத்‌ தென்னெல்லைக்கும்‌ . . . . -

. நான்கெல்லைக்‌ குட்பட்ட வூர்களில்‌ நன்செய்‌ புன்செய்‌ கருஞ்செய்‌ தோட்டம்‌ காடு மேடு நத்தமும்‌ நத்தப்பாளும்‌ குளமும்‌ குளப்‌ பரிப்புங்காலும்‌ கால்வாய்‌ (எப்‌)பேற்பட்டனவும்‌ களும்‌ . . . . . . - உள்வரியும்‌ இந்தப்‌ புரவில்‌ கழித்தும்‌ பண்டுடையாரும்‌ கலில்த்த விறத்து இடுவதாக . . - - - - கய்க்‌ கொண்டு இவர்களில்‌ கொள்ளும்‌ கடமை குடிமை தருவதான அச்சு காரியவாராச்சியும்‌ தறிஇறை செக்கிறை தட்டொலிபாட்டம்‌ மாவடை மரவடை கள . . ££ இடைவரி இனவரி ஏரிமீன்பாட்டம்‌ வெட்டிப்பாட்டம்‌ தரி . . . . சந்திவிக்கிரகப்பேறு லாஞ்சினைப்‌ பேறு ஊரிடூ வினியோகம்‌ கூற்றிருக்கை . . . . . . - :

134

த.நா.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌

மொழி

இடம்‌

குறிப்புரை

கலிவெட்டு :

1. வது தை மாத முதல்‌ ம2௨லன உ௨வ9வபமாக ௨.

தொடர்‌ எண்‌ : 3348/2003 மதுரை ஆட்சி ஆண்டு மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு : ஆண்டு அறிக்கை தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு பத்ம பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ 139 பகுதி-11]

மேட்டு கிருஷ்ண மண்டபம்‌ மேற்கு மற்றும்‌ தெற்குப்புற அதிட்டானம்‌

துண்டுக்கல்வெட்டாக உள்ளது. ௮கரதானமாக வழங்கப்பட்ட கிராமம்‌ பற்றிய

செய்தி அறியப்படுகிறது.

. . நாளுன

விக, யத்துக்கு . தகா தலலுந இறையிலும்‌ கரலான இறை வ... .

2. எள்வரகு தினை விளைந்த நிலத்துக்கு மாத்தால்‌ திரமம்‌ ஒன்றும்‌ புன்செய்க்கு மாத்தால்‌ திரமம்‌ காலுமாக வரிசைப்படி கள . . .

3. திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமசுவாமிகள்‌ கோயிலிலே கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க இவை துஞ்சலூருடையான்‌ (எழுத்து)

135

2

வம

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 3549/2003

மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 35

வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1303

ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு

ல்‌ ஆண்டு அறிக்கை -

மொழி தமிழ்‌

எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு -

அசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ : 139 பகுதி-[V-V

அரசன்‌ மாறவர்மன்‌ குலசேகரன்‌

இடம்‌ மேட்டுக்‌ கிருஷ்ணன்‌ மண்டயம்‌

குறிப்புரை அகரதானமாக வழங்கப்பட்ட கிராமம்‌ தொடர்பான கல்வெட்டின்‌ தொடர்ச்சியே இக்கல்வெட்டூமாகும்‌. . இறுதியில்‌ காணப்படும்‌ துண்டுக்கல்வெட்டில்‌ குலசேகரபாண்டியன்‌ பெயரும்‌ ஆட்சி ஆண்டும்‌ இடம்‌ பெற்றுள்ளது.

கல்வெட்டு :

1. க்கு இவ்வகரத்தில்‌ ஏறியருளின ஆழ்வார்க்கு இருபத்து நாலு . . . . . . ஸரீசுந்தரபாண்டியன்‌ கோலால்‌ இருநூற்றைம்பத்தாறு குழி கொண்டது ஒரு மாவுக்கு நெல்லு விளைந்து பயிர்‌ பார்த்து பயிர்‌ நின்ற நிலத்துக்குமாக கார்‌ முதல்‌ வீரபாண்டியன்‌. காலால்‌ நெல்லு இரு கலமும்‌ அச்சு ஒரு மாவுமாக வந்த விழுக்காடு இருக்க அட்டு . . . செயல்‌ ஒன்று முக்காலும்‌ அற்பசி குறுவை விளைந்த நிலத்துக்கு இவ்வரிசையில்‌ ஒன்று பாதியாக துலா விறைத்து விளைந்த நிலத்துக்கு . . . . .

2. அரசூருக்கு திருமலை உள்ளூர்‌ பற்றுப்படி பயிர்‌ நின்ற நிலத்துக்கு மாத்தால்‌

நெல்லு நாந்கலம்‌ அச்சு ஒரு மாவும்‌ கொள்ளவும்‌ இப்படி . . . . . லுள்ள முதல்‌ கொண்டு இவ்வாழ்வார்க்கு அமுதுபடி சாத்துப்படிக்கும்‌ நித்தநைமித்தங்களுக்கும்‌ திருப்பலிகளும்‌ திருவாராதனையும்‌ தாங்களே நடத்திப்‌ போதுவதாக இப்படிக்கு நாங்கள்‌ . . . . . கழித்து வரியிலார்‌ உள்வரியும்‌ நிறை . . தரச்சொன்னோம்‌ இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக்‌ கொண்டு இவ்வூர்களில்‌ நான்கெல்லைகளிலும்‌ திருவாழிக்கல்லும்‌ நாட்டிக்‌ கொண்டு அந_ாதித்ய(வற்‌) உல்‌

136

3. மிழலைக்‌ கூற்றத்து நடுவிறீ கூற்றத்து துஞ்சலூர்‌ உடையான்‌ பெரியானாண்டான்‌ - , டவில்லவதரயன்‌ எழுத்து துல்யம்‌ என்று திருவெழுத்து

(இதனைத்‌ தொடர்ந்து வேறு கல்வெட்டொன்று உள்ளது)

மெய்க்கீர்த்திக்கு மேல்‌ ரீ கோமாற பன்மரான தி_லூவனச்‌ ச௯,_வதிகள்‌ எம்மண்டலமும்‌ ' கொண்டருளிய ஸீ குலமெொரதேவற்கு யாண்டு முப்பத்தஞ்சாவது நாள்‌ நூற்றெண்பத்து இரண்டினால்‌ தென்கரை ராஜகம்பீர வளநாட்டு . . ற்றங்‌ கூற்றத்து வீரதாவள கொள்ளப்‌ பள்ளி . . . . . . கிடத்த தல்‌ தருளி . . . . . . செவ்விருக்கை நாட்டு தபா . . . . . . தொண்டைமானார்‌ செய்ய திருவாய்‌ மொழிந்தருளி

137

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 3550/2003 மாவட்டம்‌ : . மதுரை I ஆட்சி ஆண்டு : : வட்டம்‌ : மேலூர்‌ ஹனாற்று ஆண்டு . . : . கி.பி. 13-ஆம்‌ யா்‌ தின்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை : மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு அரசு ன்ப்மள்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 139 பகுதி-VI அசன்‌ - இடம்‌ மேட்டுக்‌ கிருஷ்ணன்‌: மண்டபம்‌ தெற்கு அதிட்டானம்‌ . குறிப்புரை துண்டுக்கல்வெட்டாக. உள்ளது. ஒரு நிலதானக்‌ கல்வெட்டின்‌ பிற்பகுதி மட்டும்‌ உள்ளது. கல்வெட்டு : . i NE பற்று இருக்கும்படி ஒருமாவுக்கு நெல்லுநாற்கலம்‌ அச்சு மாத்தால்‌ ' திரமம்‌ அரையும்‌ இறுப்பதாகவும்‌ விட்டு வரியிலாரெழுத்திலும்‌ . . . . . காசு கொண்டு . .. .. இப்படி கைக்‌ கொண்ட வஷ_ாசிகவரைக்கும்‌ செல்வதாக

கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க என்று திருவாய்‌ மொழிந்தருளினார்‌

138

த.ந॥.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌

வட்டம்‌

கல்வெட்டு :

1. ஹவிஸ்ரீ ஸஹ ஜமாமாா ஸொ2௯-ஒ.கிஓ௯ 2ம-ுறாவ மி ஊமவ கெொ௱ஸவஸநி 2௨ஒ ஒகாதஜீவ வீ எள_நதியறா2

2. வொள்காஓ. பொக ஒப கணபாமறாஜ விண காமவகறி

மதுரை மேலூர்‌

அழகர்‌ கோயில்‌ சமஸ்கிருதம்‌

கிரந்தம்‌

பிற்காலப்‌ பாண்டியர்‌

முதலாம்‌ சடையவர்மன்‌

சுந்தரபாண்டியன்‌

கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - மேட்டூுக்கிருஷ்ணன்‌ மண்டபம்‌ தெற்குப்புற

அதிட்டானம்‌.

முதலாம்‌ சடையவர்மனின்‌ சேர, சோழ , தொண்டைநாட்டு வெற்றிகளைக்‌ கூறுகிறது. இக்கல்வெட்டூள்ள மண்டபத்தினை கோயில்‌ பொன்‌ வேய்ந்த பெருமாள்‌ திருமண்டபம்‌ என்று தனது சிறப்புப்‌ பெயரில்‌ சுந்தரபாண்டியன்‌ கட்டியதைத்‌ தெரிவிக்கிறது இக்கல்வெட்டின்‌ அருகில்‌ பாண்டியரின்‌ அரச

தொடர்‌ எண : ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு

இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை

முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு ண்‌

2351/2003

கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

84/1929

140

சின்னமாகிய இணை கயலும்‌ செண்டும்‌ பொறிக்கப்பட்டூள்ளன.

கூமஹாகலு விவிமறி -உமம-௨ந வீமமண மொவால

3. ரவ2ஹந காவிய ஈவறா யீழும மணவகி ஹறிணமமா 2௨3 நெடுபமவிக

வீமாவிஷேக வ,ணகறாஜ வ,தகிஷாவக

4. ஹாறாஜா ஈாஜ வான தி_லஒவந வக்கரவத்திகள்‌ ஸ்ரீஸுகா பாண)தகேவர்‌ செய்வித்தருளின கோயில்‌ பொன்வேய்ந்த பெருமாள்‌

திருணவஒ

139

த.ந.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 352/2003

மாவட்டம்‌

வட்டம்‌

இடம்‌

மதுரை ஆட்சி ஆண்டு மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை 3 தமிழ்‌ கிரந்தம்‌, தமிழ்‌ முன்‌ பதிப்பு. பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 141

மேட்டுக்‌ கிருஷ்ணன்‌ மண்டபம்‌ வடபுறச்‌ சுவர்‌

குறிப்புரை : அழகர்கோயில்‌ பூசைப்பணி செய்யும்‌ நம்பிமார்களுக்கு வழங்கப்பட்ட நெல்‌

பற்றிய விபரம்‌ குறிப்பிடப்படுகிறது.

கல்வெட்டு :

1. ணஊதது பமா ... அெஷொவெடசி ஸலோநாஸூறாஹாற தால்‌ த்‌ . ஸாஸநக சத்தி தது. கவாமிணா . . ....

2. தெண்‌ ..... டூத்து வள நாமலகம்‌ ஆற்று . . .. லி . . . . ண்டுடையனான குலவறகு . .. ... மாலை . . . . த்த நம்‌ கோயில்‌ கோ)

3. வணவரில்‌ திருமலை நம்பியும்‌ திருமாலிருஞ்சோலை நம்பியும்‌ தெய்வ வாசகரய்யன்‌ பெருமாள்‌ முதலாக நம்பிமார்களுக்கு . . . . ....

4. கடமை யிறுப்பதாக அறுதியிட்ட பதினெட்டடியும்‌ விலக்கிவ்வூர்க்‌' கோலால்‌ இருநூற்றைம்பத்தாறு அடி கொண்ட நீர்‌ நிலம்‌

3. பாழ்‌ சாவி நீக்கிப்‌ பயிர்‌ நின்ற நிலத்துக்கு மாத்தாலின்‌ னாட்டு காராண்மை கொள்ளும்‌ நெல்லு முக்காலுமாக திரமம்‌ . . . . . .

6. ற்றுள்ளிட்ட எப்பேற்பட்டனவும்‌ உட்பட மாத்தால்‌ நெல்லு இருமா . .....

- கொள்வதாக கொண்டு . ....... 7. தன்வற்கத்தார்க்கும்‌ சஈ. ாதிகபவற்‌ செல்ல கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌

கொள்க

140

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 353/2003

மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை : மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு th அரசு -பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 141-A அசன்‌ - இடம்‌ மேட்டுக்‌ கிருஷ்ணன்‌ மண்டபம்‌ வடபுறச்‌ சுவர்‌ குறிப்புரை : இராமய்ய தண்ட நாயகன்‌ சொக்கய்ய தண்ட நாயகனுக்கு 300 பணத்திற்கு விற்ற நிலம்‌ பற்றிய செய்தியும்‌, அவற்றின்‌ எல்லைகளும்‌ குறிக்கப்படூகின்றன. தண்ட நாயகர்‌ என்னும்‌ உயர்‌ பதவி போசளர்‌ வருகையால்‌ தமிழ்நாட்டு அரசியலில்‌ ஏற்பட்டதாகும்‌. கல்வெட்டு :

1. அருளிச்‌ செயல்‌ துவறாவதி நாட்டூலகம்‌ பவ,ற பற்றில்‌ நம்பாட்டமாய்க்‌ கிடந்த நிலம்‌ ஊர்‌ குளக்கால்‌ காஸ£ ஈசெசத்தில்‌ சாவா பமிவவாஹண நில்‌:4130 உல

2. மாமய தண்டநாதன்‌ சொக்கைய தண்டநாதனுக்கு காணி ஆக தந்த தானமாக தந்த நிலம்‌ பேற்கு . . .. . க்குப்‌ பேசப்பட்ட பெருநான்கெல்லை .

3. ஆவது கீழ்பாற்‌ கெல்லை சூழுமரசர்கண்டன்‌ பற்றில்‌ . . . யூரிலின்றும்‌ பாற்குடிக்குப்‌ போகின்ற பெருவழிக்கு மேற்கும்‌ தென்பாற்‌ கெல்லை . . . .

4. யார்‌ குடியுடைய நாயனார்‌ மேலாழியாண்ட நாயனார்‌ தேவதானங்கள்‌ சிறு அம்பலத்தாடி வடவெல்லைக்கு நாட்டின திருச்சூலக்‌ கல்லு

5. க்கு வடக்கும்‌ தென்மேற்கு இந்த நாயனார்‌ தேவதானம்‌ பெரிய

அம்பலத்தாடியில்‌ வடவெல்லைக்கு நாட்டின திருச்சூலக்கல்லு வடக்கும்‌ மேற்பால்‌ I

141

10.

11.

L&r

13.

14.

15.

16.

உமையாண்டா குடிக்காட்டில்‌ கீழ்‌ எல்லைக்‌ கிழக்கும்‌ இதன்‌ வடக்கு நிற்கும்‌ வடபாலைக்கும்‌ கிழக்கும்‌ இதன்‌ வடக்கு சேவகன்‌ குடிக்காட்டில்‌ கீழ்‌ எல்லை க்கும்‌ தென்‌ வடக்கும்‌ துணைமை அழகியான்‌ நம்பியாழ்வான்‌ குடிக்காட்டில்‌ கீழ்‌எஸல்லைக்கு கிழக்கும்‌ இதன்‌ வடக்கு இதன்‌ . . . மன்நாண்டான்‌ குடிக்‌ காட்டில்க்‌ கள்‌ I

ளிக்கு வடக்கும்‌ இதன்‌ வடக்கு பொன்னன்‌ குடிகாட்டில்‌ கீழெல்லைக்கும்‌ வடபாற்கெல்லை . . . யோடு குணமிலி வரம்பிட்டுக்‌ கீழாக

ஸதுக்கு தெற்கும்‌ ஆக இந்தப்‌ பெருநான்கெல்லைக்‌ குள்பட்ட குளங்களும்‌ குளப்பரப்பும்‌ காலுங்‌ கால்ப்பரப்பும்‌ நஞ்செய்‌ புன்செய்‌ கருஞ்செய்‌ தோட்டம்‌ இவையுனத்தமு நத்தப்‌ பாளும்‌ கீழ்‌ நோக்கிய கிணறும்‌ மேல்நோக்கிய மரமும்‌ மீன்படு பள்ளமும்‌ தேன்படூ பொதும்பும்‌ உடும்போடி

ஆமை வழி சுடுகாடு துறை தறியிறை தட்டார்‌ பாட்டம்‌. செக்கிறை வயவற்கமும்‌. ஆனைச்‌ சாலைக்‌ குதிரைப்‌ பந்தி ஆள்தேவை புளிக்குடி புன்‌

புற்றும்‌ தெற்றையும்‌ மற்றும்‌ எப்பேற்பட்ட ஸூஹ படாவிகளும்‌ இராமய தண்ட நாயகன்‌ சொக்கய தண்ட நாயகனுக்கு யாக தந்தோம்‌

இந்த நிலவயல்‌ குளங்களுக்கும்‌ நாம்‌ கற்பூரவிலைக்கு பற்றின இராசி

மாறன்‌ குடுத்த பண முந்நூறு இப்பணமுந்‌ நூறும்‌ பற்றிக்‌ கொண்டு இந்த

நிலம்‌ வயல்‌ குளங்களும்‌ காணியாகக்‌ குடுத்தோம்‌ இத்தன்மத்துக்கு காராண்மையும்‌ திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமசுவாமிகளுக்கு குடிமை

புறமாகவும்‌ கட்மை கூட்டிக்‌ கொண்டு தாமும்‌ தம்வற்கத்தார்க்கு சஈாசிக வரை செல்லக்‌ குடூத்த ஓலைப்‌ பிரமாணமாகக்‌ கொண்டு ஆண்டு போகவும்‌

பாற்பது இவை குலமன்ற முடையான்‌ எழுத்து

142

த.ரு.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 3554/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு - வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை = மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு க்‌ அரசு பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 142 அரசன்‌ - இடம்‌ மேட்டுக்‌ கிருஷ்ணன்‌ மண்டபம்‌. குறிப்புரை துண்டுக்கல்வெட்டாக உள்ளது. அழகர்‌ கோயிலுக்கு விடப்பட்ட நிலம்‌ பற்றிய

செய்தி முழுமையாக இல்லை.

கல்வெட்டு :

15

கும்‌ தேவதான இறையிலியாக இட்டு . . . . .

2. மும்‌ பிடாகையும்‌ பெருநான்‌ கெல்லைக்குட்பட்ட நிலத்தில்‌ பள்ளி . . . .

3. கடமையும்‌ அந்தராயமும்‌ வினியோகமும்‌ வேண்டும்‌ .

7. கப்பலூருடையான்‌ அரையன்‌ இராமநான .

10.

. . தேவதான இறை .

. நாளில்‌ எழுத்திட்ட உள்வரியும்‌ பெறச்‌ சொன்னோம்‌ இப்படிக்‌ கைக்கொண்டு

சந்திராதித்தவற்‌ செல்வதாக . . . .

. செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க . . . . .

ன்‌ . . . . திருவரங்க தேவனான ஈழதரையன்‌ எழுத்து னெழுத்து இவ்வாண்டு . . . கீழ்இரணிய முட்டத்துத்‌ திருமாலிருஞ்சோலை நின்றருளின ஆழ்வார்‌ திரவியங்களுக்கு . . .. திருப்படி மாற்றுள்ளிட்ட வேண்டும்‌ நித்த நிமந்தங்களுக்கு இவ்வாண்டு முதல்‌

. அளநாட்டூுப்‌ பிரம தேயம்‌ . . .. .

143

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 355/2003

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 19-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை : மொழி : தமிழ்‌ எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு அரசு 1 ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 143 அசன்‌ - இடம்‌ : மேட்டுக்‌ கிருஷ்ணன்‌ மண்டமயம்‌.

குறிப்புரை : இவ்வூர்‌ இறைவன்‌ மீது மிகுந்த பற்றுடைய நபர்களின்‌ செயல்‌ காட்டப்பட்டூள்ளது.

கல்வெட்டு :

- 1. ராமக்‌ கோன்‌ சதா சேருவை

1. அப்பன்‌

144

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 356/2003

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு வட்டம்‌ ; மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு

1 ஆண்டு அறிக்கை : 331/1929-30 எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு அசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

ண்‌ : 144.

அசன்‌ : இடம்‌ : கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - தொண்டைமான்‌ கோபுரம்‌ - தென்புற நிலைக்கல்‌.. குறிப்புரை : காலிங்கராயர்‌ மகன்‌ தொண்டைமான்‌. என்ற அரச அலுவலர்‌ தனது பெயரில்‌

எடுத்த கோபுரம்‌ என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இன்றும்‌ இது தொண்டைமான்‌ கோபுரம்‌ என்றே அழைக்கப்படுகிறது.

கல்வெட்டு :.

1. ஹஹிஸ்ரீ செழுவ த்தூருடையார்‌ காலிங்கராயர்‌ கனார்‌ தொண்டை மானார்‌ செய்வித்த

தாண்டை மான்‌

த்‌ தா, உ.

திருக்கோபுரம்‌

145

த.ரந0.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌

மொழி

இடம்‌ குறிப்புரை

கலிவெட்டு :

மதுரை

மேலூர்‌

அழகர்‌ கோயில்‌

தமிழ்‌

கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - தொண்டைமான்‌ கோபுரம்‌.

மாதளம்‌ பாக்கிழார்‌ என்பவருடைய தம்பியான முதலியாரின்‌ மகன்‌ அரசர்‌

தொடர்‌ எண்‌ : 557/2003

ஆட்சி ஆண்டு

வரலாற்று ஆண்டு

இந்திய கல்வெட்டு

ஆண்டு அறிக்கை

முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

என்பவரின்‌ நிரந்தர பக்தியைக்‌ குறிக்கிறது.

1: மாதளம்‌ பாக்கிழ

. ஈர்‌ தம்பியார்‌ முத . லியார்‌ புத்திறன்‌

2 3 4. அரசா ஸா 3

. சேர்வை

146

கி.பி. 17-ஆம்‌ நூற்றாண்டு

145

த.நா.அ. தெல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 358/2003.

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌ மொழி எழுத்து அரசு அசன்‌

இடம்‌ குறிப்புரை

கல்வெட்டு :

மதுரை ஆட்சி ஆண்டு ங்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 17-ஆம்‌ நூற்றாண்டு அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு 1 - ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ ot 146

கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - தொண்டைமான்‌ கோபுரம்‌ - உள்வாயில்‌ வடபுறச்‌ சுவர்‌. i

அழகரை வணங்கி அவருக்கு வழிவழியாய்‌ அடிமையாய்‌ விளங்கும்‌ அனசர்மன்‌ நாராயணன்‌ என்பவனின்‌ நிரந்தர பக்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.

1. அழகரை சேவிக்க அ௮னசர்மன்‌

2. நாரண பாதிமை சதாசேவை

3. வழியடுமை சதாசேவை

147

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 3559/2003

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு : வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு . : கி.பி. 15-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு கறிக்கை மொழி : தமிழ்‌ எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு அசு : வாணாதிராயர்‌ ஊர்க்‌ கல்வெட்டு : ல்‌ எண்‌ : 147

அரசன்‌ : . திருமாலிருஞ்சோலை நின்ற

மாவலி ப்‌ இடம்‌ : - கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - தொண்டைமான்‌ கோபுர நிலைவாயிலின்‌ மேல்‌

விதானக்கல்‌. குறிப்புரை A தொண்டைமான்‌ கோபுர நிலைவாயிலின்‌ படியையும்‌, முகப்பையும்‌,

திருமாலிருஞ்சோலை நின்றான்‌ மாவலி வாணாதிராயர்‌ என்ற சிற்றரசன்‌ செய்வித்துள்ளார்‌. மாவலி வாணாதிராயர்கள்‌ விசயநகர வேந்தர்களுக்குக்‌ கட்டுப்பட்டு, அழகர்‌ கோயிலைத்‌ தலைநகராகக்‌ கொண்டு மதுரைப்‌ பகுதியை ஆட்சி செய்தவர்கள்‌. இம்மரபில்‌ வந்தவனான திருமாலிருஞ்சோலை நின்றான்‌ மாவலி வாணாதிராயனுடைய பட்டப்பெயர்களாக சமரகோலாகலன்‌, மதுரர்புரி நாயகன்‌, உறங்காவில்லிதாசன்‌, அழகர்தம்‌ சிறுக்கன்‌ போன்றவை இக்கல்வெட்டில்‌ பொறிக்கப்பட்டூுள்ளன.

கல்வெட்டு : 1. ஹஹஷிஸ்ீ சமர 7. சாலை நின்ற மஹாவ 2. காலாகலன்‌ 8. லி வாணாதராயன்‌ 3. துராபுரி நாயகன்‌ 9. செய்விச்ச (படிய 4. உறங்காவில்லிதா 10. ம்‌ முக. 5. சன்‌ அழகர்தம்‌ சிறு LI oa ot 2 6. க்கன்‌ திருமாலிருஞ்‌ே 125

148

த.ந0.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 360/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு - வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு சகம்‌ 1467 கி.பி. 1545 ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை 5 மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு - அரசு நாயக்கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ 148 அரசன்‌ - இடம்‌ : கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - தொண்டைமான்‌ கோபுரம்‌ கிழக்குப்புற அதிட்டானம்‌. குறிப்புரை இக்கல்வெட்டு எறம நாயக்கர்‌ என்பவர்‌ அழகரின்‌ திருமஞ்சனத்திற்கும்‌ தீர்த்தம்‌, திருமாலை ஆகியவற்றிற்கும்‌ தனது தன்மமாக கட்டளை ஏற்படுத்தியதைக்‌ கூறுகிறது. கல்பவட்டு :

1. ஸ்ரீமத்‌ சாலிவாகன காவு ௲௪௱சுமிஎ ன்மேல்‌ செல்லா நி . . . 2. மகன்‌ எறம்ப நாயக்கர்‌ அழகற்கு தம்முடைய உடைய .

3. யைக்கும்‌ கட்டளை இட்டபடியாந . . . . 4

. பிறவேசம்‌. இந்த திருமஞ்சநமும்‌ தீர்த்தமு மாலையும்‌

149

த.ரு0.அ. தொல்லியல்‌ துறை

தொடர்‌ எண்‌ : 3561/2003

1. இருங்கோள பாண்டி நாடூ விட்ட பற்று புரங்‌

மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு - வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 17-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை |

மொழி தமிழ்‌

எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு g

அரசு - ஊர்க்‌ கல்வெட்டூ

எண்‌ 149

- அரசன்‌ -

இடம்‌ கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - தொண்டைமான்‌ கோபுரம்‌ மேற்குப்புறக்‌ குமுதப்படை.

குறிப்புரை இருங்கோளப்‌ பாண்டி நாட்டைச்‌ சார்ந்த புரங்கூருடையான்‌ நல்லபெருமாளின்‌ மகன்‌ பெற்ற நயினான்‌ என்பவனின்‌ நிரந்தரப்‌ பக்தியைத்‌ தெரிவிக்கிறது.

கல்வெட்டு :

2. கூருடை நல்ல பெருமாள்‌ புத்திரன்‌ பெற்ற நயினான்‌

3. சதாசோவை

150

த.ரந0.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 3562/2003

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு 3; வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை மொழி : தமிழ்‌ எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு அரசு : பிற்காலப்‌ பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 150 அசன்‌ : விக்கிரம பாண்டியன்‌ இடம்‌ : கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - தொண்டைமான்‌ கோபுரம்‌ மேற்குப்புற அதிட்டானம்‌. குறிப்புரை : இக்கல்வெட்டு திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமசுவாமிக்குத்‌

திருவிளக்குப்புறமாகக்‌ களவழிநாட்டுச்‌ செங்களம்‌ என்ற ஊரில்‌ இறையிலியாக நிலம்‌ அளிக்கப்பட்டதைக்‌ கூறுகிறது. செங்களம்‌ மனைபுலிவாணராயர்‌ காணியாக விளங்கியது. இந்நிலத்தின்‌ எல்லைகள்‌ இக்கல்வெட்டில்‌ கூறப்பட்டுள்ளன. அவற்றின்‌ வரிகள்‌ வரியிலார்‌, (புரவு வரித்‌ திணைக்களம்‌) நாட்டார்‌, ஊரார்‌ ஆகியோர்‌ கணக்கிலிருந்து கழிக்கப்பட்டூள்ளன.

கலிவெட்டு :

1... . க்கரவத்தி கோனேரின்மை கொ . . . . .விக்கிரமபாண்டிய தேவற்கு யாண்டு வது மார்கழி மாதம்‌ திருமாலிருஞ்சோலை நின்றருளின பரம பராமிகள்‌

2... . மாலிருஞ்சோலை நா . . . . திருவிளக்குப்புறமாகக்‌ குடுத்த களவழி நாட்ட . . . . பற்றில்‌ சேற்றூரு . . . . கனார்‌ பக்கல்‌

3. யாரும்‌ பாண்டிய மஹாபலி வாணராயர்‌ காணியாந செங்களத்துக்கு சச மேல்‌ எல்லை ஊற்றுக்கரை குளத்தில்‌ காலுக்கு கிழக்கும்‌

5. . . மருசாது . . . வாடாகடமை யிறுக்கும்‌ மாத்தால்‌ க௱மும்‌ பண . . . ம்‌ நெல்லு . . . நமாக .. . .

151

6. வர்க்கு நிச்சயிப்பதான . . .ஆயம்‌ சந்தி விக்கிறனைத்‌ துவஜவும்‌ வரியிலார்‌ கணக்கிலும்‌ . . நாட்டாலும்‌ ஊராலும்‌ கழிக்கச்‌ சொன்னோம்‌ இவ்வூரில்‌

7. . . யும்‌ வகறாதித்தவர்‌ . . . படி கல்லிலும்‌ செம்பிலும்‌ . . . இவை ஆற்காடு கிழவன்‌ எழுத்து இவை வாணமராஜன்‌ எழுத்து யாண்டு ருவது நாள்‌ ௱ரு. வது

8. . . . களவழி நாடாழ்வா . . . . இவை தமிழதரையன்‌ எழுத்து இவை கன்னினாடு கிழவன்‌ எழுத்து இப்படிக்கு இவர்கள்‌ சொல்ல வி .. .

9. எழுதினேன்‌ நகர கணக்கு . . . .

152

த.ந॥.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 3638/2003

மாவட்டம்‌ : மதுரை ஆட்சி ஆண்டு . வட்டம்‌ : மேலூர்‌ வரலாற்று ஆண்டு : சகம்‌ 1461 கி.பி. 1539

ஊர்‌ : அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு

ஆண்டு அறிக்கை : 327/1928-29 மொழி : தமிழ்‌ எழுத்து : தமிழ்‌ முன்‌ பதிப்பு அன்‌ அரசு : விஜயநகரப்‌ பேரரசு ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ : 151 அசன்‌ : சதூசிவராயர்‌ இடம்‌ : கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - தொண்டைமான்‌ கோபுரம்‌ உட்புறம்‌, வடக்குச்சுவர்‌. குறிப்புரை : திருமாலிருஞ்சோலை அழகர்க்கு திருவிடையாட்டமாக வழங்கப்பட்ட கொடை

பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. கலிவெட்டு : 1. ஸம மஹைமறீ . . ... ராஜாதிராஜ வ௱மேணுறந்‌ ஸலாமமிவ தேவ2ஹா

2. மாயர்‌ வி_யிவிறாஜும்‌ வணி அருளா நின்ற அகாஸு$ ௯௪௱கசுமிகன்‌ மேல்‌ செல்லா நின்ற . .. .

3. சாரி துவில்‌ கும்ப நாயற்று உாூவவூ்ஷத்து ஏகாதேசியும்‌ ஆதித்த வாரமும்‌ சோபன யோகமும்‌ (வாலவகரணமும்‌) பெற்ற நாள்‌ திருமாலிருஞ்‌ சோ

4. லைத்‌ திருப்பதி தானத்தில்‌ உள்ளவர்களோம்‌ காசியப கோத்திரத்து ஆபஸஹூவ சூத்திறத்து ௨௨ரிரிஅரிகல பெயரிப்பளவின்‌ புத்திறன்‌

3. க்கள . . . . வுக்குப்‌ பொலிவூட்டுப்‌ பட்டயம்‌ குடுத்த தம்முடைய தாயார்‌ வசவம்மன்‌ உபையமாக சுவாமி அழகருக்கு குரு அவதாம மூற்கறணம்‌

6. முது செய்தருளக்‌ கட்டளை இட்டதுக்குத்‌ திருவிடையாட்டம்‌ . . . . மங்கலம்‌ எரி . . . மிறந்து குடியும்‌

7. இல்லாமல்‌ பாழாயிருக்கையில்‌ அந்த (ஊர்‌) நான்கெல்லைக்கு உட்பட்ட . . - மாகக்‌ குளவெட்டூுக்‌ கால்வெட்டுக்கும்‌

8. ஏர்விலை விரை விலைக்கு . . .. . யில்ப்பரத்துக்குக்‌ கிரையம்‌ (கலி)யுகராமன்‌ வராகன்‌ இந்த பொன்னூறும்‌ முதலீடு

153

10.

11.

12.

13.

14.

15.

16.

17.

18. 19.

கையில்‌ இந்தக்‌ கிராமத்தில்‌ பொன்‌ முதல்‌ நெல்‌ முதல்‌ கொண்டு வர வசவம்மன்‌ . . . . முதலான அமுது செய்தருளும்படி திருவுடை

ஆட்டமாக விட்ட படியாலே வந்த பா,ா22 கைக்கொண்டு நாலே . . . . திருமாலிருஞ்சோலை பிரானாலே அமுதுபடி விற . . . .

பரும்‌ பாத தளிகைக்கு அமுதுபடியுங்‌ ப. . . . நெய்யமுது அஞ்சு வகை கறியமுதும்‌ மிளகுஇ தயிரமுது . . . அடைகாயமுது இ... லையமுதும்‌ இட்டலி கைய்கு . . . . உளுந்து தலை பரு . தீ

திருமஞ்சனம்‌ ஒரு . . தும்‌

தினம்மொன்றுக்குக்‌ கட்டளையாக நடத்திக்கொண்டு வரவும்‌ இம்மரியாதி அமுது செய்யும்‌ தளிகை வகை . . . . திரு

த்தம்‌ பலத்திலேயும்‌: தானத்தில்‌ உள்ளவர்களுக்கும்‌ ஒன்று பாதியும்‌ நீக்கி ஊட்ட வனவ .. .. . க்க

கட்டளையிட்டு மேற்குக்‌ குடுத்து நடத்திக்கொண்டு வரக்கடவோமாகவும்‌ இந்த படிக்கு சந்திராதித்தவற்‌ சந்ததி பிரவேசமா நடத்தி ..

வரக்கடவோமாகவும்‌ இப்படிக்கு ஸூரமத்தோள்‌ அமுதாரன்‌ எழுத்து திருமலை நம்பி எழுத்து அலங்கார நம்பி எழுத்து சோலைமலை நம்பி

முத்து சடகோப நம்பி எழுத்து தெய்வசிகாமணி நம்பி எழுத்து திருமாலிருஞ்சோலை நம்பி எழுத்து வடமாமலை. அழுதார்‌ எழுத்து

பெருமாள்‌ அமுதார்‌ எழுத்து சேரநாராயண அமுதார்‌ எழுத்து

இந்தப்படி தப்பாமல்‌ நடத்தாதிருந்தா(ல்‌) மெஃகை கரையிலே காராம்‌ பசுவையும்‌ குருவையும்‌ கொன்ற (பாவத்திலே போகக்‌ கடவாராகவும்‌)

154

த.ரு.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 3564/2003

மாவட்டம்‌

வட்டம்‌

இடம்‌

மதுரை ஆட்சி ஆண்டு மேலூர்‌ வரலாற்று ஆண்டு ' : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு

ஆண்டு ிக்கை : 329/1929-30 தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு நம எலு - ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ : 152

தொண்டைமான்‌ கோபுரம்‌ உட்புறம்‌ தென்சுவர்‌.

குறிப்புரை : கள்ளழகர்‌ கோயில்‌ இறைவர்க்கு புழுகு சாத்துவதற்கு ஆகும்‌

செலவுகளுக்காக குன்றத்தூர்க்‌ குளக்கீழ்‌ காரிசேரி ஊரார்‌ பக்கல்‌ விலை கொண்ட நிலக்கொடை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.

கல்வெட்டு :

1.

ஹஹஷிஸஹ்ரீ தி_லஒவனச்‌ சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான்‌ திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமஹாமிகள்‌ கோயி . .

திருப்பதி பவெஷவர்களுக்கு அழகர்க்கு புழுகு (காய)காப்பு சாத்துவதாக .

. . மண்டலத்து செயங்கொண்ட சோழவளநாட்டு விக்கிரம சோழன்‌ . . . . திருமங்கலத்து விழுமந்தர . . . . விசைய தேவர்‌ . . . குன்றத்தூர்‌ குளக்கீழ்‌

. மடையால்‌ காரிசேரி ஊரார்‌ பக்கல்‌ விலைகொண்டு உடையராய்‌ . . . .

காணியான சனா ...

. நான்கெல்லைக்குட்பட்ட . . . . கருஞ்செய்‌ . . . . புன்‌ செய்‌... . தோட்டம்‌ உள்ளிட்ட கடமை: அந்தராயம்‌ பொன்வரி வினியோகம்‌ உபாயம்‌ இறையிற் கழித்து .

. லாக திருமாலிருஞ்‌

சோலை நின்றருளின்‌ பரமஹா . . . பம்‌ அழகர்‌ தஞ்‌ சிறுக்கர்‌ ஆமுது

தெண்‌ . . . கணக்கிலும்‌ கழிக்கச்‌ சொன்னோம்‌

பி. சொ . ன்‌ யெழுத்து இவை . . . . த்து . . . கொண்டு சந்திராதித்த . வற்‌ செல்வதாக கல்லி . . . . .

135

த.ந1.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 365-375/2003

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌

மொழி

மதுரை ஆட்சி ஆண்டு க்ப்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13, 14-ஆம்‌ நூற்றாண்டு ்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு ந்‌ பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 153 - 163 மாவலிவாணாதிராச்‌

தாயார்‌ சன்னதி வடசுவர்‌ வெளிப்பக்கம்‌.

குறிப்புரை : மாவலி வாணாதிராயன்‌ பெயர்‌ ஒரு கல்வெட்டில்‌ இடம்‌ பெறுகிறது. பிற

கல்வெட்டுகள்‌ அனைத்தும்‌ அண்டுக்கல்வெட்டுகளே. முழுமையான செய்திகளைப்‌ பெறமுடியவில்லை. “a

கல்வெட்டு

a

155:

ப்‌ த்‌

§ திருமாலிருஞ்‌ சோலை நின்றான்‌ மாவலிவாணாதராயன்‌ சாக ாஷெம

த்‌ பொத்தப்பிச்‌ சோழ

. கலத்து இவ்வூர்‌ கடமை - டப்‌ பெறு இறையிலியாக . .

வெறியும்‌ மாநனேறி வள .

- கம நொந்தா விளக்கு . . . - நல்லூரான உலகளந்த சோழ - கூற்றத்துச்‌ சோழ குலாந்தக

- மும்‌ தனக்கும்‌ தன்‌ வற்கத்‌

கப்ப மாகலை மடந்தை

னிய விருநேமியனப்‌

156

157.

158

159.

1௦0.

எல்ல லிக்‌ - யூர்‌ மாண்டு முத . . - பட உள்பட தருக வென்று .

ளக .... கம... ..

. டையோலை கொண்டு அடையோலைப்படி கட . . . 4 காஸஹிபமசெளலி 2ாலாவிப௰ பம ஸ்ரீ (ற)

. தாகவும்‌ ்ரீபதியான பவித்திர மாணிக்க . . .. .

- ட்டி வரம்‌ பிட்டூத்‌ திருத்தியும்‌ செழுவிண . . . .

£யாக திருமுத்துப்‌ பந்தல்‌ கீழ்‌ கொடி . . .. . பேரேரியும்‌ சோழ .. ....

ரீம௦ம வா௨ பமலதட வனஹட மமாஸநஒ திருமாலிருஞ்‌

. னத்து நகரத்தார்‌ பக்கல்‌ உடையாழ்வான்‌ திருவா

ந்நிலத்தக்குக்‌ கணக்கர்‌ பண்டாரிகள்‌ கைய்யாவ - கோயில்‌ திருப்பள்ளிப்‌ பீடத்து அழக்குடி நஞ்சைக்‌

. டையான்‌ இராமனுய்ய வந்தானான ௨... . குலாந்தகச்‌ சதுவெபஃதி மங்கலத்து . . . . . யான்‌ திருவரங்க தேவனான விசயராயனெ .. . . கிய மணவாளனான வில்லவராயன்‌ எழு(த்து) இறுப்பதாகப்‌ பாகனூர்‌ . . . . . . ராயமும்‌ வினியோகமும்‌ . . . . . மடந்தை புயத்திருப்ப . . . . . . திறையுடன்‌ முறை முறை .....

- பள்ளனாறைக்குட்பட . . . . .

. வந்தானான பொய்‌ . . ...

. டபுறம்‌ இறையிலி . .. . . . த்தவற்‌ செல்வதாகக்‌ . . ...

இதலிட மிலான்‌ வா .....

157

161.

162.

163.

AWN OR wWN

PWN

ப்பலூரான உல ....

. நங்கன்மிகளை . . . .

லைக்குள்‌ ஸ்ரீராம . . ..

ம்த்திருக்‌ களக்குடியும்‌ . . . .

குஞ்‌ கோலால்‌ . . . . நிலங்‌ . .

ரீ பிராந்தக நல்லூர்‌ . . .. .

கப்பலூர்‌ இ.வை புரவரி . . . .

. மழவராயனி லெழுந்தருளி . .

. நாராயணப்‌ பேரியாக கை ... . ந்தவிச்‌ சோழ குலாந்தக . . . . . பட இறுத்துக்‌ கொள்க வென்று .

த.ர0.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌

வட்டம்‌

அரசு அசன்‌ இடம்‌

குறிப்புரை

கல்வெட்டு :

மதுரை மேலூர்‌ அழகர்‌ கோயில்‌

தமிழ்‌

தொடர்‌ எண்‌ : ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

தாயார்‌ சன்னதி வடசுவர்‌ வெளிப்பக்கம்‌.

376-382/2003

164 - 170

துண்டுக்‌ கல்வெட்டுகளாகக்‌ காணப்படுகின்றன. நிலக்கொடை, இறையிலி செய்யப்பட்ட விபரங்கள்‌ அறியப்படுகின்றன.

164. 1. கைக்குத்‌ தெற்கிற்‌ திருநந்தவனங்களில்‌ . .

pw KN

165 1. கீழிரணிய முட்டத்து திருமாலிருஞ்‌ சோ . . . . .

. இராமானுசபட்டனுக்குக்‌ காணியாக குடு . . . .

2 3. ப்புரம்‌ இறையிலி இறுப்பதாக இட்டமை . . . 4

எற இந்நில மேழு மாவரையும்‌ யாண்டு பதின்மூன்றாவது . . . . இரும்பாழி உடையான்‌ சிதர ஓடைக்கரையான்‌ இராசணாரா(யஸை . . .

. திணைக்கள நாயகம்‌ சோழ மண்டலத்து அண்ட நாட்டு . . . .

. விச்சாதிர நல்லூர்‌ வேளான்‌ பெற்றானான வளவந்‌ . . .

166. 1. வத்திகள்‌ கோநேரின்மை கொ... .

. கழுநீரத்‌ திருவோடைக்‌ குளத்‌ . . . .

தாக இட்டு கேழ்வியுமுன்னோலையந்தர நம்பிய ராயனெழுத்து யாண்டு ய௩. . .

. பாழி- வெண்‌ குடை நிழற்ற செங்கோல்‌) . . .

159

167. 1ம்‌ ரரீவைஷவருஞ்‌ செய்ய . . . 2. இஜ பட்டனுக்கு காரணகு . .கி . . களு . . 3. மூன்றாவதி னெதிராமாண்டு முத .. .. . 4. வேந்த வேளானெழுத்து 168. 1. ல்லூர்சிராமன்‌ உய்யவந்தான்‌ . . . 2. து குறுவை பெரும்‌ பூ விளையும்‌ . . . 3. திவற செல்வதாகத்தி . . வொன ... 4. திசையிறு நான்கு மிசை நீல்‌ 5. ன்னமுதாகிய இசைந்த . .... 169. 1. னுச பட்டனுக்கு திருமாலிருஞ்‌ சோலை . . . 2. ல்‌ அந்தராயமும்‌ வினியோகமுங்‌ . . . . . 3. ம்‌ கேழ்வியுமுள்‌ - வரிப்படியுமுள்ள தி. 4. ன்‌ கிழத்தி மேவ வீற்றிருப்ப தெ . . . . . 5. லிந இருங்க நெல்லத்‌ தொளிப்ப . . . . 170. 1. தோறும்‌. ச௩ ாதித்தவற்‌ இறுத்து மற்றும்‌ . . . . 2, லிருஞ்சோலைத்‌ திருப்பதிக்கு வடக்கில்‌ நத்த . 3. ருமாலிருஞ்‌ சோலைனல்லூரும்‌ இவ்வூர்‌ பற்று . 4. னுபவித்துப்‌ போந்தபடி இறுக்கவும்‌ மாத்து . 5. ள்ளச்‌ சொன்னமையில்‌ இப்பங்கு எழுபத்தா . .

160

த.நா.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌

மொழி

இடம்‌

குறிப்புரை

கல்வெட்டு

171. 1.

172. 1 2 173. 1.

174. 1.

175. 1.

மதுரை மேலூர்‌

அழகர்‌ கோயில்‌ தமிழ்‌

தமிழ்‌ பிற்பாண்டியர்‌

தொடர்‌ எண்‌ :

ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

சக்கரத்தாழ்வார்‌ சன்னதி வடபுறம்‌.

துண்டுக்‌ கல்வெட்டுகள்‌. முழுமையான செய்திகளை அறிய வாய்ப்பில்லை.

ஆனந்த கித்தன்‌ சதா சேர்வை

சாத்தன்‌ சதா சேர்வை

சூரியன்‌ சதா சேர்வை

வீரப்பன்‌

. சதாசேர்வை

. மை கொண்டான்‌ வேழமும்‌ ரீ

மாலிருஞ்‌ சோலை பெ

. த்தமும்‌ உட்பட்ட நிலம்‌ முன்‌

லத்துக்கு முதல்‌ வீர பாண்டி

ராவ வது வசைந்ராதி

டந்தையுஞ்‌ ஜெய மடந்‌ . . . .

. ப.

. மருளென ௨.

ங்கள்‌

161

383-396/2003

கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

176.

177.

178.

179.

180.

3. முது கவடி வித்தி செம்பியத . . . .

. மலர்‌ சேவடி வணங்க ... . .

முக தென்றும்‌ னாவடி . .. .

புநந்தறாராயன்‌ மற்‌ . . . . மாகுடுத்தருளினி திரு ... . . ான . . . உடை குளம்‌... வது . . த்தா அயன்‌ . . .. . மாலிருஞ்‌ சோலை . . .

நெறி திகழ. அறநெறிச்‌ . . . மெய்‌ . . .

. கால்‌ நடப்பக்‌ கொடுங்கலி நடூங்‌ . . .

3. ணயணி சூடி கடவேற . . . மென்‌ . . .

.

படல்‌ கோளரிதவளபு . . . . . த்திரு மதுரை லூஸன்‌ . .

. பவித்திர மாணிக்கம்‌

தத கு நிலமும்‌ கருஞ்‌ . . . .

5. சோலை நல்லூரும்‌ இவ்வூற்‌ பற்றும்‌ முதல்‌

. டையாரோடும்‌ வீற்றிருந்தருளிய ரீகோமாற ப(ன்மரான) .

-தட்டெலா . . . . ங்கூருடை . . ... . றுச்‌ செவ

கும்ப முதலாப்‌ புலவர்‌ புகழ்‌ மங்கலங்கனெட்டு மணிக்‌ . திகள்‌ சோணாடு கொண்டு முடிகொண்ட சோழு) . . . . ளுய பரமஷஹாமிகள்‌ கோயில்‌ உகந்தருளிவித்த வாழ்வார்களுக்குத்‌ திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டு 1

வன்‌ கட்டளைய . . . ...

. மொழிந்தருளினார்‌ இவை மடி... .

த்து திருமாலிருஞ்‌ சோலை நின்றருளின . . . . னவும்‌ உட்பட தேவதான இறையிலியாக) . . . டும்‌ நிவந்தங்களுக்கு செல்லப்‌ பண்‌ . ... .

162

181. 1. சி காரியஞ்‌ செய்வானு : . .

2. எண்டு முப்பதுக்‌ கிராமா . . . 3. வெழுமாவரை நிலம்‌ புதிய . . . 4

- எனானான வழுதி நாராயண மூ...

182. 1. ரின்றருளின) பரமஹாமிகளுக்கு முத்து க்‌ விக்கிர சீராமன்‌ செங்(குழுநீர்‌ தி . . . 3. புறவரி திணைக்கள நாயகம்‌ மிழ . . . . 4

. இவை புறவரி திணைக்கள நாயகம்‌ . . .

183: 1: 5 i 2 . சந்திக்குத்‌ திருப்படி . . . 3 . மயந்தராயமும்‌ வினி . . . 4... . மென்று மாம..... . ரஞ்‌ செய்‌ புன்செயு . . . 6 . முதல்‌ தேவதான இறை ... fi . சோழ தேவனான . .

184. loss ராஹ, றாயர்‌ 2. இவவ, ஸஹாகருபா 3. தாவது முதல்‌ திரு . . . . .

163

த.நா அ. தெல்லியல்‌ துறை

மாவட்டம்‌

வட்டம்‌

இடம்‌

குறிப்புரை

கல்வெட்டு :

மதுரை

தொடர்‌ எண :

ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

மடைப்பள்ளி மேற்குச்‌ சுவர்‌ வெளிப்புறம்‌..

2397/2003

கி.பி. 16-ஆம்‌ நூற்றாண்டு

185

துண்டுக்‌ கல்வெட்டு முடிவு இல்லை. இவ்விறைவர்க்குத்‌ திருவாராதனை, அமுதுபடி வகைகளுக்குத்‌ தானம்‌ வழங்கப்பட்ட செய்தியினைத்‌ தருகிறது.

1. னிமாதம்‌ அஞ்சாந்‌ தியதி ஸீ மஜமஹாவீர உடமாவற்‌

பா

ஸஹ ஸஹ௦வதசரத்து தணிணாயகனான பின்‌ சென்ற வில்லி ஜஸனேன்‌

செந . . . றருளிய உலோவிகளுக்கு திருவா

4. ராதனைக்கும்‌ (அமுதுபடி) சாத்துப்படியுள்ளிட்ட நைவேத்தியங்களுக்கு

164

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 398/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 36 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை : மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு க்ப்‌ அசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 186 அசன்‌ கோனேரின்மை கொண்டான்‌ இடம்‌ மடைப்பள்ளி மேற்குச்‌ சுவர்‌. குறிப்புரை கோதண்டராமன்‌ திருமதிள்‌ என்னும்‌ கோட்டைச்‌ சுவர்க்குத்‌ திருப்பணிப்புறமாக பெருங்கருணைச சதுர்வேதிமங்கலம்‌ எல்லை தரித்துக்‌ கொடுக்கப்பட்ட செய்தி இடம்‌ பெறுகிறது. கல்வெட்டின்‌ இறுதியில்‌ பாண்டிய அரசின்‌ அதிகாரிகள்‌ கையொப்பமிட்டூுள்ளனர்‌. கல்வெட்டு : 1. ஷஹஷிஹீ தி_லவன சகூ_வதிகள்‌ கோனேரின்மை கொண்டான்‌

திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமஹாமிகள்‌ கோயில்‌

முடைய நயினாற்கு இக்கோயிலில்‌

கோதண்டராமன்‌ திருமதிளு

க்குத்‌ திருப்பணிப்புறமாக சுந்தரபாண்டிய . . . சகஒவெபதசிமங்கலம்‌ நான்கெல்லைக்குட்ப

. தோம்‌ பெருங்கருணைச்‌

- ட்ட நீர்‌ நிலம்‌ கருஞ்செய்‌ புன்செய்களும்‌ நத்தம்‌ நத்தப்‌ பாழும்‌ குளமும்‌

குளப்பரப்பும்‌ காலும்‌ கால்வாய்த்‌ தலைத்‌

யும்‌ மேனோக்கின மரமும்‌ கீணோக்கின கிணறும்‌ மற்றும்‌ எப்பேற்பட்ட

ஸூஹவடாஷிகளும்‌ பள்ளிச்‌ . சந்தம்‌

. எத்து இத்தால்‌ வந்த காற்‌ . . ... சேகர

165

10.

11.

12.

13.

குங்‌ காரிய வாராட்சியும்‌ (பஞ்சு பீலி) சந்தி விக்கிரஹூப்‌ பேறும்‌ வாசல்‌ பேறும்‌ . . . . செக்‌

. கிறை தட்டொலிப்பாட்டம்‌ வெட்டிப்பாட்டமுஞ்‌ . . .. . சகல உபா

திகளுக்கும்‌ . . . . . . திருப்பணிப்புறமாகத்‌ திருமாலிருஞ்‌ சோலை பரம ஹாமிக்குத்‌ தரச்‌ சொன்னோம்‌

இப்படிக்கு இவை பாலைக்குடி . . . . . . . . . - சந்திராதித்தவல்‌ செல்வதாக கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க)

்த்யள்‌ திருவாழிக்‌ கல்லும்‌ நாட்டிக்‌ கொண்டு திருப்பணியுஞ்‌ செய்து

கன நெட்டூுருடையான்‌ . . . . . . இந்நெட்டுருடையான்‌ தெய்வச்‌ சிலையான்‌

இவ்வூர்‌ சுந்தர பா

ண்டிய . . . . . . தொண்டை மானெழுத்து யாண்டு ௩யசு திருவெழுத்து

166

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 399/2003

மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு வல்‌ வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 16வூம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு ஹிக்கை : மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌. முன்‌ பதிப்பு அரசு மதுரை நாயக்கர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 187 அசன்‌ விசுவநாத நாயக்கர்‌ இடம்‌ மடைப்பள்ளி மேற்குச்‌ சுவர்‌ வெளிப்புறம்‌ குறிப்புரை : மதுரை நாயக்க மரபின்‌ முதல்‌ மன்னர்‌ விசுவநாத நாயக்கர்‌ அழகர்‌ கோயிலுக்குத்‌ திருவிடையாட்டமாக குன்றத்தூர்ச்‌ சீர்மையில்‌ “அமஞ்சி' என்ற ஊரை வழங்கியுள்ளார்‌. இக்கிராமத்து மக்களையும்‌ (குடிபடை உட்பட) கோயிலுக்கு வழங்கியதாகக்‌ கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டு :

|

. சி நாகம நாயக்கர்‌ உக, சுவாசி விழுநாத நாயக்கர்‌ அழகற்கு ஸஹ

பொடா2க தாரா எவ தாக சேத்துக்‌ குடுத்த த2.; . ... . டத்துக்கு குடுத்த - பட்டையம்‌ பாண்டி மண்டலத்து வைகைக்‌ கரையில்‌ . . . . . டாகையில்‌ குன்ற

. த்தூற்‌ சீர்மையில்‌ அமஞ்சி ஊரான நிலம்‌ உட்பட ம,ா2ஓ ஒன்றுக்குப்‌

- பெருநான்‌ கெல்லைக்குட்பட்ட மூவேந்த வாய்க்காலுக்கு வடக்கிளக்கு

ஆனைக்‌ கிடங்கெல்லைக்குக்‌ கிழக்கு . . . . மேலப்‌ புரவுக்குத்‌ தெற்கும்‌

இவ்வூர்க்‌ குளம்‌ குளவாய்‌ குட்டை தட்டிப்‌ பாறைக்கு மேற்கு நான்கெல்லைக்‌ குட்பட்ட

167

10.

11.

12.

13.

14.

நஞ்சை புஞ்செய்‌ நத்தம்‌ படுகை தோப்புத்‌ துறவு மரவடை மாவடை எப்பேற்பட்ட ஸஹ

2ஊஹலராஷியும்‌ அழகற்குத்‌ திருவிடையாட்டமான படியாலே இந்தப்படிக்குக்‌

கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொண்டு வ௩ாதித்தவரையும்‌ அனுபவித்துக்‌ கொள்ளவும்‌

-அனுபவிக்கு மிடத்து நியிரறிகெவ2 ஜஓவாஷான சூஷிண

பஉராஸாதிக்க

என்று கொள்ளப்பட்ட சூஷூலஹொம கெஜஸ,ரெத்துக்கும்‌ ஊர்‌ தோறும்‌ கொண்டு I

அனுபவித்துக்‌ கொள்ளவும்‌ இம்மருவாதிக்கு நாளது வரைக்கும்‌ நடந்து வருகிறதாந

ye நீங்கலாகவும்‌ இந்த சத்தில்‌ குடிபடை உட்படவு மனுபவித்துக்‌ கொள்ளவும்‌

இந்த மத்தில்‌ முதல்‌ கொண்டு ல்‌ ல்‌ மூக அழகர்க்கு ஒரு

வர்கம்‌ 2 நாக குடுத்த அமஞ்சியூரும்‌

. ... திருவிடையாட்டமாக அனுபவித்துக்‌ கொள்ளவும்‌

நக்க நல்லி 2ஊஹஹவெட்டாதி . . . .

வு அன்‌ ல்‌ . . . வவிறாதித்த வரை இரணி ......

168

த.ந0.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 40௦0/2003

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌

மொழி

மதுரை ஆட்சி ஆண்டு : 8+1+1 மேலூர்‌ வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்‌ நூற்றாண்டு

அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு

ஆண்டு அறிக்கை தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு .

ண்‌ : 188

கோணேோரின்மைகொண்டான்‌

குறிப்புரை : போசளமன்னன்‌ வீரசோமேஸ்வரன்‌ பெயரால்‌ சோமதேவன்‌ சந்தி என்ற ஒரு

பூசை ஏற்பாடு செய்யப்பட்டு அதை நிறைவேற்ற வேண்டும்‌ செலவுகளுக்காகத்‌ திருக்கோட்டியூர்‌ பகுதியில்‌ நிலக்கொடை வழங்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர்களால்‌ போசள சோமேஸ்வரன்‌ மாமாடி என்று அழைக்கப்பட்டதையும்‌ இக்கல்வெட்டால்‌ அறியப்படுகிறது.

கல்வெட்டு : 1. ஹஷிஸ்ரீ தினச்‌ சக்கரவத்தி ஸகோணேரின்மை கொண்டான்‌ (கீழிரணிய

முட்டத்து திருமாலிருஞ்சோலை) நின்றருளின பரமசுவாமிகள்‌ கோயில்‌ திருப்பதி ரரீவைஷ்ணவர்க்கு . . . . . ... இப்படி . . . . களுக்குமாய்‌ . . ..... சோமதேவன்‌ சந்திக்கு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும்‌ நிவந்‌

- தங்களுக்கு கேரள சிங்கவளநாட்டூத்‌ திருக்கோட்டியூர்‌ பிடாகைப்‌ பற்று

உட்பட நான்கெல்லைக்குட்பட்ட நீர்‌ நிலமும்‌ கருஞ்செய்‌ புன்செய்யும்‌ நத்தமும்‌ தோட்டமும்‌ குளமும்‌ குளப்பறப்பு முட்பட்ட நிலத்தில்‌ பழந்தேவதானம்‌ . பள்ளிச்சந்தம்‌ நீக்கி நீக்கியுள்ள நிலம்‌ அந்தராயமும்‌ வினியோகமும்‌ தருவ

. தான அச்சும்‌ காரிய வாராச்சியும்‌ வெட்டிப்பாட்டமும்‌ பஞ்சு பீலி சந்திவிக்கிரகப்‌

பேறும்‌ தறியிறையும்‌ செக்கிறையும்‌ தட்டார்ப்பாட்டமும்‌ மற்றுமெப்பேர்ப்பட்டனவும்‌ உட்பட எட்டாவதின்‌ எதிராமாண்டின்‌ எதிராமாண்டு முதல்‌ தேவதான இறையிலியாய்‌ இறுப்பதாக விடப்பெற வேணுமென்‌

. று நாட்டார்க்குச்‌ சொன்னமையில்‌ இப்பரமசுவாமிகளுக்கு மாமடி பேரால்‌

கண்ட போசளர்‌ சோமதேவன்‌ சந்திக்கு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும்‌

169

10.

11.

நிவந்தங்களுக்கு கேரளாந்தக வளநாட்டுத்‌ திருக்கோட்டியூர்‌ பிடாகைப்பற்று உட்பட்ட நான்கெல்லைக்கு . . . . . நீர்‌ நிலமும்‌ கருஞ்செய்‌ புஞ்செய்‌ நத்தமும்‌ தோ

. ட்டமும்‌ குளமும்‌ குளப்பரப்பும்‌ உட்பட்ட நிலத்தில்‌ பழந்தேவனம்‌ பள்ளிச்சந்தம்‌

நீக்கி உள்ள . நிலம்‌ கடமையும்‌ அந்தராயமும்‌ . வினியோகமு . தருவதான அச்சும்‌ காரியவாராய்ச்சியும்‌ வெட்டிப்‌ பாட்டமும்‌ பஞ்சுபீலி சந்து விக்கிரகப்பேறும்‌ தறியிறையும்‌ செக்கிறையும்‌ தட்டொளிப்‌ தடு மற்றுமெப்பேர்ப்‌ பட்டனவுமுட்பட

.. இவ்வாண்டு முதல்‌ தேவதான இறையிலியாய்‌ இறுப்பதாக இட்டு வரியிலார்‌.

எழுத்துப்படி உள்வரியும்‌ நம்‌ கேள்வியும்‌ தரச்சொன்னோம்‌ கைக்கொண்டு இப்படி சந்திராதித்தவல்‌ செல்வதாகக்‌ கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டூவித்துக்‌ கொள்க இவை ௮. . . பாற்‌ கூற்றத்து புதுப்பேர்க்குளத்‌ தாழ்வார்‌ ஆண்‌

.. பிரான்‌ அழகனான அழகிய பாண்டிய விழுப்பரையனெழுத்து ஆண்டு

எட்டு நாள்‌ தொள்ளாயிரத்துத்‌ தொண்ணூற்று எட்டு இவை அண்ட நாட்டுப்‌ பெருமணலுூர்‌ ஆலவாயன்‌ முடி வழங்கும்‌.. பெருமாளான . விக்கிரம பாண்டிய விச்சாதரர்‌ எழுத்து இவை செவ்விருக்கை நாட்டு

. சக்கரபர்ணிநல்லூர்‌ அரையன்‌ விரதம்‌ முடித்தானான பல்லவராயன்‌ எழுத்து

யாண்டு நாள்‌ தொள்ளாயிரத்துத்‌ தொண்ணூற்றெட்டு அந்தராயம்‌ உட்பட தேவதான இறையிலியாக யிப்படிக்கு மழவ . . . . . . . கீழரணிய முட்டத்துத்‌ திருமாலி ருஞ்சோலை நின்றருளிய பரமஹாமிகளுக்கு கண்ட போசள வீரசோம தேவன்‌ சந்திக்கு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும்‌ நிவந்தங்களுக்கும்‌ எட்டாவதின்‌. எதிராமாண்டின்‌ எதிராமாண்டு முதல்‌ கடமை அந்தராயமும்‌ வினியோகமும்‌ கற்பூர விலை

யும்‌ காரிய வாராச்சியும்‌ வெட்டிப்பாட்டமும்‌ பஞ்சுபீலி சந்து விக்கிரகப்‌ பேறும்‌ தறியி(றை)யும்‌, செக்கிறையும்‌. தட்டொலிப்‌ பாட்டமும்‌ :

'மற்றுமெப்பேர்ப்பட்டினவும்‌ உட்படத்‌ தேவதான இறையிலியாயிறுப்பதாக கேரள

சிங்க வளநாட்டுத்‌ திருக்கோட்டியூர்‌ பிடாகைப்‌ பற்றுப்படி நான்கெல்லைக்குட்பட்ட நீர்நிலமும்‌ கருஞ்செய்யும்‌ புஞ்செய்யும்‌ நத்தமும்‌ தோட்டமும்‌ குளமும்‌ குளப்பரப்பும்‌ உட்பட்ட நிலத்தில்பழ

ந்‌ தேவதானம்‌ பள்ளிச்சந்தம்‌ நீக்கி நீக்கியுள்ள நிலம்‌ கடமை அந்தராயமும்‌ வினியோகமும்‌ கற்பூரவிலையும்‌ காரியவாராட்சியும்‌ வெட்டிப்பாட்டமும்‌ பஞ்சுபீலி சந்து(விக்கிறிகப்‌ பேறும்‌ தறியிறையும்‌ செக்கிறையும்‌ தட்டொலிப்பாட்டமும்‌ மற்றும்‌ எப்பேர்ப்பட்டனவும்‌ உட்பட இவ்வாண்டு முதல்‌ தேவதான இறையிலியாக இறுப்பதாக

170

12:

13.

14.

15.

16.

17.

18.

19.

இட்டமைக்கு இவை புரவுவரி திணைக்கள நாயகம்‌ வல்லத்‌ திருக்கை இளாங்குடியான . .ந்திரன்‌ விதார நல்லூர்‌ சந்திரன்‌ திருவணையடைத்தானான வில்லவதரையன்‌ எழுத்து இவை புரவரி திணைக்கள நாயகம்‌ மிழலைக்‌ கூற்றத்து ஸ்ரீ பராந்தக நல்லூர்‌ வாணி

யங்குடையான்‌ அரையன்‌ அழகனன கச்சியராயன்‌ எழுத்து இவை கீழ்வெம்பூர்‌ நாட்டு . . . . னூரரையன்‌ கதிராயூர்‌ முடையன்‌ கலிங்கத்தரையன்‌ எழுத்து இவை மிழலைக்‌ கூற்றத்து நடுவில்‌ கூற்றத்துஞ்சலூருடையான்‌ அழகிய மணவாளன்‌ சிங்கபிரான்‌ விசயராயனெழுத்து

இவை புரவுவரி திணைக்கள நாயகம்‌ மிழலைக்‌ கோட்டத்து கீழ்கூற்று ஆதுணி விளத்தூருடையான்‌ அரையன்‌ அழகிய தேவனான அரித்தவன்‌ விழுப்பரையன்‌ எழுத்து இவை புரவரித்‌ திணைக்கள நாயகன்‌ மிழலைக்‌ கூற்றத்து மிழலைக்‌ கூற்றத்து நடூவிற்‌ கூற்று ஸரீபராந்தக நல்லூர்‌

. புதுக்குடையான்‌ சோலை அரசி நாராயணனான பெரியான்‌ அரையன்‌ எழுத்து

இவை புரவுவரித்‌ திணைக்கள நாயகம்‌ மிழலைக்‌ கூற்றத்து நடூவிற்கூற்று சி பராந்தக நல்லூர்‌ இரும்பாழி உடையான்‌ குடந்தைக்‌ கடந்த சேனாவரையன்‌ எழுத்து இவை புரவுவரி திணைக்கள நாயகம்‌ மிழலைக்‌ கூற்றத்து நடுவிற்‌ கூற்று ஸரீ பராந்தக நல்லூர்‌ இருமலிய்‌ அழகன்‌ நாராயணன்‌ தேவனான விழுப்பாதரையன்‌ எழுத்து இவை புரவுவரி

திணைக்கள நாயகம்‌ வடவெள்ளாற்று நாட்டுக்‌ கூற்றங்குடையான்‌ சீராளன்‌ பட்டாலகனான பழந்தீபராயன்‌ எழுத்து . . . லானூரான கோமல்ல குலாந்தக நல்லூர்‌ உலகனூருடையான்‌ தேவன்‌ வழுதுங்கராமன்‌ கண்ணனன ஏனா .

தியானெழுத்து இவை முத்தூற்றுக்‌ கூற்றத்துக்‌ குருந்தனூர்‌ சிறுவம்பூருடையான்‌ வரந்தருந்‌ தெய்வப்‌ பெருமாளான வத்தராய னெழுத்து இவை மிழலைக்‌ கூற்றத்து நடூவிற்‌ கூற்று தச்சனூருடையான்‌ அருளாளன்‌ வேதனான வாணாதிராஜன்‌ எழுத்து இவை வடதலைச்‌ செம்பி நாட்டு அய்‌

(யூரான்‌) வழகிய பாண்டிய நல்லூர்‌ சீவல்லபன்‌ ஏறுதிருவுடையானான காலிங்கராயன்‌ எழுத்து இவை கீழ்வெம்ப நாட்டு இராசவல்லிபுரத்து ஒருவாறுணர்ந்தான்‌ . .

ழிபல்லவரையன்‌ எழுத்து இவை வடதலை செம்பில்‌ நாட்டுக்‌ கடைக்கோட்டு இராமனான மதுரோதைய நல்லூர்‌ அரையனான திருநாடுடையானான நீலதரையனெழுத்து ஹஷஷிஸ்ரீ

171

த. ௫0. அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 401/2003

மாவட்டம்‌

வட்டம்‌

: மதுரை ஆட்சி ஆண்டு மேலூர்‌ வரலாற்று ஆண்டு அழகர்‌ கோயில்‌ இந்திய 'கல்வெட்டு

ஆண்டு அறிக்கை : தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு : பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ : 189 விக்கிரமபாண்டியன்‌

இரண்டாம்‌ திருச்சுற்றுச்‌ சுவர்‌. மேற்கு - உட்பக்கம்‌.

குறிப்புரை : கோயில்‌ பணிகளுக்காக சோழவந்தான்‌ பகுதியில்‌ நிலம்‌ கொடை

அளிக்கப்பட்டூுள்ளது. இவ்வூர்‌ சோழகுலாந்தகச்‌ சதுர்வேதிமங்கலம்‌ என்று பெயர்‌ பெற்றுள்ளது. வீரபாண்டியன்‌ என்னும்‌ ௮ளவுகோலால்‌ அளந்து இரண்டே முக்காலே ஒரு மா நிலம்‌ கொடை அளிக்கப்பட்டது.

கல்வெட்டு :

1.

ஹஹிஸ்ரீ திருமகள்‌ செயமகள்‌ திருப்புயத்திருப்ப இரு நிலத்தொரு தனி வெண்குடை நிழற்ற பெருவலிச்‌ செம்பியர்‌ சிறப்புடை அம்பும்‌ மேரு

மாற்ற நாற்றிசை யுள்ளவர்‌ திறை நிறை அளப்ப மன்னிய வீர ஸிஃஹாஸனத்து வீற்றிருந்தருளிய மாமுதல்‌ மதிக்குலம்‌ விளங்கிய கோச்சடைய பன்மரான உடையார்‌

. ரணிய முட்டத்து திருமாலிருஞ்சோலை நின்றருளின ஆழ்வாருக்கு திருவாடித்‌

திருநாளிலே . . . . புறப்பட்டருளின தஜெவற்கு . . . . . ட்டு வேண்டுமளவுக்கு

- ட்ட நிலம்‌ பாகனூர்‌ கூற்றத்து ஸஹிஹெயம்‌ ஸீசோழகுலாந்தகச்‌

. I சதுர்வேதிமங்கலத்து (. . . . . . கீழ்பால்‌ மானாபரண பிலாற்றுக்குத்‌ தெற்கு

- (ஏழாஞ்‌ செய்யும்‌ (ஸட்டாம்‌ செய்யும்‌ ஒன்பதாஞ்‌ செய்யும்‌ இருபதாஞ்செயும்‌

- - - - செயும்‌ . . . செயும்‌ பதினேழாஞ்‌ செயும்‌ பதிநெட்டாஞ்‌ செயும்‌

செய்யும்‌ பதினேழாஞ்‌ செய்யும்‌ பதினெட்டாஞ்‌ செய்யும்‌ பத்தொன்பதாஞ்‌ செய்யும்‌ இருபதாஞ்‌ செய்யும்‌ கண்ணாற்று . . . . த்து இரு செய்யும்‌ . . .

172

10.

ஞ்‌ செய்யும்‌ இருபதாஞ்‌ செய்யும்‌ இருபத்து மூன்றாங்‌ கண்ணாற்று பதினாறாஞ்‌ செய்யும்‌ கிழாரு பதினெட்டாஞ்‌ செய்யும்‌ பத்தொன்பதாஞ்‌ செய்யும்‌ இருபதாஞ்‌ செய்யும்‌ . . .

ய்யும்‌ இரண்டாஞ்‌ செய்யும்‌ பதினெட்டாங்‌ கண்ணாற்று முதற்‌ செய்யும்‌ இரண்டாம்‌ செய்யும்‌ பத்தொன்பதாங்‌ கண்ணாற்று முதற்‌ செய்யும்‌ இரண்டாம்‌ செய்யும்‌ இருபதாம்‌ கண்ணாற்று முதல்‌ செய்யும்‌ . . . .

. நூலாங்‌ கண்ணாற்று முதல்‌ செய்யும்‌ இரண்டாஞ்‌ செய்யும்‌ ஆக (பாட்டமான)

நிலம்‌ இரண்டே முக்காலே ஒரு மாவுக்கு மாத்தால்‌ ஆக நிலம்‌ இவ்வாண்டு முதல்‌ வீரபாண்டியனால்‌ . . .

னான இராசேந்திரப்‌ பல்லவரையன்‌ எழுத்தில்‌ வரிப்புத்தகத்‌ திருமுகப்படியும்‌ கீழ்க்குண்டாற்று சோழ சிகாமணி நல்லூர்‌ வடபால்‌ . . .

173

த.ந0.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 4002/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 23+1 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு ்‌ கி.பி. 1283-1296 ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை - மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு - அசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு ண்‌ : 189 அசன்‌ விக்கிரமபாண்டியன்‌ இடம்‌ இரண்டாம்‌ திருச்சுற்றுச்‌ சுவர்‌. மேற்கு - உட்பக்கம்‌. குறிப்புரை ஆண்டுத்‌ திருநாளில்‌ நந்தாவிளக்கு எரிக்கக்‌ கொடுத்த கொடை கூறப்படுகிறது. கல்வெட்டுச்‌ சிதைவால்‌ செய்திகள்‌ முழுமையாக. அறியமுடியவில்லை. கல்வெட்டு :

1.

ஹெஹிஸ்ரீ திருமகள்‌ செயமகள்‌ திருப்புயத்திருப்ப பொருகடல்‌ ஆடை நிலமகள்‌ புணர கடவுள்‌ மேருவில்‌ கயல்‌ விளையாட வடபுல மன்னவர்‌ வந்தடி பணிய நேமி வரை சூழ்‌ நெடு நில முழுவதும்‌ தரும வெண்குடை நிழலில்‌

- தழைப்ப செங்கோல்‌ நடப்ப கருங்கலி துறந்து வேத விதியில்‌ நீதி நிலவ

சேரனும்‌ வளவனும்‌ திறை கொணர்ந்திறைஞ்ச வீரமும்‌ புகழும்‌ மிக நனி விளங்க நதிப்‌ பெருஞ்சடை மடி நாதன்‌ சூடிய மதிக்குலம்‌ திகழ மணிமுடிசூடி விளங்கிய மணியணி

- வீரஸிஹாஸநத்து வீற்றிருந்தருளிய ரீகோமாற பன்மரான திரிபுவனச்‌

சக்கரவத்திகள்‌ ஸ்ரீ விக்கிரம பாண்டிய தேவற்கு யாண்டு ௨௰௩ன்‌ எதிராமாண்டு திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமஹாமிகள்‌'

- £ டெஆட்டைத்‌ திருநாளில்‌ ஒன்பதாந்‌ திருநாள்‌ முதல்‌ திருநந்தா விளக்கெரிப்பதாய்‌ ஒடுக்கின அன்றாடு பழங்காசு இருபத்து நாலினால்‌ னாலே... . . நெய்‌ உழக்கு நெய்முட்டாமல்‌ எரிவதாக நூற்று

சந்திராதித்தவற்‌ இந்நாள்‌ முதலே செலுத்துவோமானோம்‌ எம்பெருமான்‌ . . .

174

த.ரநா.அ. தெல்லியல்‌ துறை

மாவட்டம்‌

வட்டம்‌

அசு அசன்‌ இடம்‌

குறிப்புரை

கல்வெட்டு :

தொடர்‌ எண்‌ : 403/2003 மதுரை ஆட்சி ஆண்டு 13+1 மேலூர்‌ வரலாற்று ஆண்டு - அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு

ஆண்டு அறிக்கை - தமிழ்‌ தமிழ்‌ முன்‌ பதிப்பு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ 190 கோணேோன்மைகொண்டான்‌

இரண்டாம்‌ திருச்சுற்றுச்‌ சுவர்‌. மேற்கு - உட்பக்கம்‌.

அழகர்‌ கோயில்‌ ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நிலக்கெர்டையாக இடைக்காட்டூரான ; அழகியபாண்டிய நல்லூரில்‌ நிலம்‌ வழங்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது.

1. .திருமுகப்படி தி_ல-வனச்‌ சக்கரவத்திகள்‌ ரீகோனேரின்மை கொண்டான்‌ | கீழிரணிய முட்டத்துத்‌ திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமசுவாமிகள்‌ கோயில்‌ சீகாரியம்‌ செய்வாருக்கும்‌ ரீவைஷ்ணவர்க்கும்‌ வதற்கு நின்றருளிய பரமசுவாமிகளுக்கு முத்தூற்றுக்‌ கூற்றத்து . . . . .

. உடையான்‌ உய்ய நின்றாடுவானான காலிங்கராயந்‌ வெண்ணெய்க்‌ கூத்தன்‌ திருநாடுடையானான திருநாடூடைய சுந்தரன்‌ உள்ளிட்டாரை இட்டுத்‌ திருமங்கைப்புரத்து மேலெல்லை விக்கிரமனேரிக்கு மேற்கும்‌ கீரனூர்‌ நாட்டு இடைக்காட்டூரான அழகியபாண்டிய நல்லூர்‌ பற்றுக்கு கிழக்கும்‌ விலையோலைப்படியே இவ்வூர்‌ கடமையிறுக்கும்‌ கோலால்‌ நிலம்‌ ்ப்ப்பவும்‌ கீழரை

. யே அரையே அரைக்காலும்‌ ய௩வதின்‌ எதிராமாண்டு முதல்‌ காராண்மையும்‌ மீயாட்சியும்‌ அந்தராயமும்‌ விநிஓகமும்‌ உட்பட திருவிடையாட்ட இறையிலியாக இடப்பெறவேணுமென்று காலிங்கராயர்‌ நமக்குச்‌ சொன்னமையில்‌ இத்திருமாலிருஞ்சோலை பரமசுவாமிகளுக்கு முத்தூற்றுக்‌ கூற்றத்து . . . 5 சோறன்‌ உய்ய நின்றாடூவானான காலிங்கராயந்‌ தொண்டைமான்‌

175

10..

11.

டையானான திருவுடையான்‌ தாஸன்‌ உள்ளிட்டாரையிட்டு திருமங்கை என்னும்‌ பேரால்‌ செய்வித்த . . . . . . .... திருவோடை . . . . . நாட்டு இராச அழகியபாண்டிய நல்லூர்‌ வூரார்‌ பக்கலிவர்‌ விலை கொண்ட விலைப்படி இவ்வூர்‌ கடமையிறுக்கும்‌ கோலால்‌ நிலமளந்து முக்காணியும்‌ கீழரையே அரைக்காலும்‌ ய௩வ்தின்‌ எதிராமாண்டு முதல்‌ காராண்மையும்‌ மீயாட்சியும்‌

. ஓடைப்புற இறையிலியாக இட்டு வரியிலும்‌ ஊர்‌ வரியும்‌ நம்‌ கேழ்வியும்‌

தரச்சொன்னோம்‌ இப்படிச்‌ சந்திராதித்தவரை செல்வதாக கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க வென்று கேரளாந்தக வளநாட்டு வேகம்‌ புத்தூருடையார்‌ நிறைய நீரணிஞ்சான்‌ வில்லவதரையனெழுத்து முத்தூற்றுக்‌ கூற்றத்து செருவம்பூருடையான்‌ திருநாகீசுவரமுடையான்‌ விக்கிரமனெழுத்து

. யுள்வரிப்படி காராண்மை மீயாட்சி அந்தராயம்‌ விநிஓகம்‌ உட்பட

திருவோடைப்புர இறையிலியாக யிட்ட . . . . னேரி கிழிரணிய முட்டத்து திருமாலிருஞ்சோலை ... . . . .

ண்டு முதல்‌ காராண்மை மீயாட்சி அந்தராயம்‌ விநிஓகம்‌ உட்பட

திருவோடைப்புற இறையிலியாக கீரனூர்‌ நாட்டு ஆய்க்குடியான அழகியபாண்டிய நல்லூர்‌ ஊர்பக்கல்‌ விலைகொண்ட விலையோலைப்படி இவ்வூர்‌ கடமையிறுக்குங்‌ கோலால்‌ ஜஞ்சு மா முக்காணியே அரைக்காணி . யாண்டு ய௩வதின்‌ எதிராமாண்டு முதல்‌ காராண்மை மீயாட்சி அந்தராயம்‌

விநி

. .. புரவுவரி திணைக்கள நாயகம்‌ ஆய்க்குடியான யழகிய பாண்டிய நல்லூரில்‌

சோமதேவன்‌ அழகிய மணவாளனான வில்லவதரையனெழுத்து மிழலைக்‌ கூற்றத்து தீயதுடையானெழுத்து குருகுலராயனெழுத்து மிழலைக்‌ கூற்றத்து ஸ்ரீ பராந்தக நல்லூர்‌ இரும்பாழி உடையான்‌ ஸீதரன்‌ எழுத்து மிழலைக்‌ கூற்றத்து: பொன்‌ பற்றி உடையானான திருப்பூவன முடையான்‌ (எழுத்து)

து அளநாட்டு முதலூருடையாந்‌ ஆதிச்சந்்‌ தேவந்‌ ஆழியங்கய்யக்‌ குருகுலத்தரையன்‌ எழுத்து யிவை கள்ளி நாட்டுக்‌ காடூவெட்டியானெழுத்து இவை குலசேகரச்‌ சேதிராயனெழுத்து இவை வில்லவராயனெழுத்து இவை நல்லமராயனெழுத்து இவை விச்சாதராயனெழுத்து இவை அழகனரெழுத்து இவை விழுப்பராயனெழுத்து இவை விரத முடி(த்தானான)

பொத்தப்பிச்‌ சோழனெழுத்து களவழிநாடாழ்வான்‌ ஓலை கீழிரணிய முட்டத்துத்‌ திருமாலிருஞ சோலை நின்நருளிய பரமசுவாமி கோயிலில்‌

ரீவைஷ்ணவர்கள்க்கு முத்தூற்றுக்‌ கூற்றத்து அந்தனூர்‌ . . . . . .. உய்ய நின்றாடூுவானான காலிங்கராயன்‌ திரு . . . . வடதலை அருவியிற்‌ . . . . முக்காந்‌ செய்‌ . . ...

176

12

13.

14.

15.

நாட்டு இடைக்‌ காட்டூரான அழகியபாண்டிய நல்லூர்‌ ஊரார்‌ பக்கல்‌ விலைகொண்டிப்படி நிலமும்‌ . . . . குளத்துப்‌ பெரிய மடையில்‌ பிலாற்றுக்காக காலில்‌ பிறிந்தபடியே வயக்கலில்‌ காணி நிலம்‌ . . . . யாய்‌ வந்த நெல்லுவரைக்காலும்‌ . . . . . நிலம்‌ இருமாவரைக்காலும்‌ நீக்கிக்‌ கண்ட நிலத்து வடமேற்கு . . . ம்புக்காலால்‌ காணிமு . .

இவ்விரண்டு கலம்‌ காணியிறுப்பதாக குறுவைக்கீழ்‌ முக்காலும்‌ இதந்‌ காலிடை

. வடக்கு காடி முக்கலஞ்சுத்தடி இரண்டு நிலம்‌ முக்காணி அரைக்காலும்‌ நீக்கி அரை மாகாணியும்‌ யிதன்‌ ஒழிந்த குழி நஞ்சை தடி (ஒன்று) நிலம்‌ அரைமா அரைக்காணி கீழ்‌ முக்காலும்‌ இதன்‌ மேற்கு . . . தவயக்கல்‌ நிலம்‌ முக்காணி அரைக்காணி முந்திரிகைய்‌ நி . . . . .

கோல்‌ குடிதாங்கியால்‌ நிலங்கால்‌ காலே முக்காணியரையே யரைக்காலும்‌ ஸ்ரீ குலசேகர தேவர்க்கு யாண்டு ய௩ வதின்‌ முதல்‌ இறையிலியாக கடமை அந்தராயமும்‌ விநியோகமும்‌ மற்றெப்பேர்பட்டனவும்‌ இவ்வெம்பெருமானுக்கு திருவோடைப்புறமாக இறுப்பதாகத்‌ தவிர்த்து . . . . இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக்‌ கொண்டு இவ்‌ . . . . .

செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க இப்படிக்கு இவை வீரபஞ்சரனெழுத்து இப்படிக்கு இவை நித்தவினோத வளநாட்டு ஆவ . . . . எழுத்து திருவெண்காடூுடையான்‌ பட்டாலகனான குருகுலத்தரைய னெழுத்து இப்படிக்கிவை முத்தூற்றுக்‌ கூற்றத்து ஆதித்த தேவனான பூழியதரைய னெழுத்து இப்படிக்கிவை. . .

177

1.

. ட்டபடி நிலமும்‌ திரு . . . . . . க்குப்‌ போக .

த.ந0.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 4004/2003

மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 13+2

வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு -

ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு

ஆண்டு அறிக்கை . -

மொழி தமிழ்‌

எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு -

அரசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு

எண்‌ : 191

. அரசன்‌ குலசேகரன்‌

இடம்‌ இரண்டாம்‌ திருச்சுற்று மேற்கு உட்புறம்‌.

குறிப்புரை திருக்கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை பற்றிக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு. முத்தூற்றுக்‌ கூற்றத்துச்‌ சிறுகம்பருடையான்‌ உய்யநின்றாடிய அழகப்பெருமான்‌ நக்கன்‌ . என்னும்‌ -கொடையாளியின்‌ பெயரும்‌ இடம்‌ பெற்றுள்ளது.

கல்வெட்டு :

தி_லஹைநச்சக்கரவத்திகள்‌ ஸரீகுலசேகரதேவர்க்கு யாண்டு ம௩வதினெதிர்‌ முத்தூற்றுக்‌ கூற்றத்து சிறுகம்பூர்‌ உய்ய நின்றாடிய

. மகப்‌ பெருமான்‌ நக்கன்‌ திருமாலிருஞ்சோலை திருப்பதியில்‌ விண்ணகரறிக்‌

கூத்தன்‌ திருநாடுடையான்தாந்‌

. கொண்டு ..... யிருந்து யெனும்‌ பேரால்‌ செய்விக்கிறதில்‌ ஓடைகளும்‌

. . . நேரிமுதல்‌ நத்ததது .

. மா்த்தால்‌ காராண்மை கொள்ளும்‌ திய(ப்படி .டஃடயாற்றுக்கு மேற்கு

ஸ்ரீகண்ட) . . .. . கண்ணாற்றுக்கு

. வாஸ-682வர்‌ பிலாற்றுக்கு மேற்கு (தர) நாராசத்துக்கு வடக்கு : கருடன்‌

கண்ணாற்றுக்கு . . . . . கண்ணாற்று

178

11.

. வடக்கு இருபதாங்‌ கண்ணாற்று : . . . விட்ட வடக்கடைய . பிற

பல தத்து அன்ற லு டடடட.டடடடட்வேணுமென்று காலிங்கராயர்‌ மக்குச்‌

த்க்‌ அறத்‌ . . . . ட்டு திருமங்கை எழுந்த . . . . . திருவோடை ... . . காராண்மையும்‌ வினியோகமும்‌ திருவிடையாட்ட இறையிலியாக இவ்வேரியில்‌

(ழுத்து இவை முத்தூற்றுக்‌ கூற்றத்து கீழ்க்கூற்று சிறு கம்பருடையான்‌ . சுரமுடையானான . . . . எழுத்து

179

த.ரநா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 405/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு 13+1 வட்டம்‌ மேலூர்‌ வரலாற்று ஆண்டு கி.பி. 1203 ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை - மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு = அரசு பிற்பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 192 அசன்‌ சடையவர்மன்‌ குலசோரன்‌ இடம்‌ இரண்டாம்‌ திருச்சுற்றுச்‌ சுவர்‌ - மேற்கு - உட்புறம்‌. குறிப்புரை ஐந்துமா முக்காணி நிலம்‌ அழகிய பாண்டிய நல்லூர்‌ ஊரார்‌ பக்கல்‌ விலைக்கு வாங்கிக்‌ கொடையளிக்கப்பட்டது. முத்தூற்றுக்‌ கூற்றத்து உய்யநின்றாடுவான்‌ கொடை அளித்துள்ளான்‌. கலிவெட்டு :

1.

ஹெஸஸஷிஸ்ரீ திருவாய்க்‌ கேழ்வி(க்கு மேல்‌) (பூவின்‌ கிழத்தி) மேவி வீற்றிருப்ப மேதினிமாது நீதியிற்‌ புணர வயப்போர்‌ மடந்தை சயப்புயத்‌ திருப்ப மாக்கலைமடந்தை வாக்கினில்‌ விளங்கத்‌ திசையிரு நான்கும்‌ இசை நீ

: லா வெறிப்ப மறைநெறி வளர மனுநெறி திகழ அறநெறிச்‌ சமையங்களாறும்‌

தழைப்பக்‌ கானவேங்கை வில்லுடன்‌ தொடர்ந்துற மீனம்‌ கனகாசலத்து வீற்றிருப்ப எண்கிரி சூழ்ந்த எழுகடல்‌ எழுபொழில்‌ வெண்குடை நிழற்‌

- செங்கோல்‌ நடப்பக்‌ (கொடுங்கலி) நடுங்கி நெடும்பிலத்‌ தொளிப்ப வில்லவர்‌.

செம்பியர்‌ விராடர்‌ மராடர்‌ பல்லவர்‌ திறையுடன்‌ .முறைமுறைபணிய இருநேமியளவும்‌ ஒருநேமியோங்க இன்னமுதாகிய இயலி

- சை நாடகம்‌ மந்நிவளர மணிமுடி சூடி விளங்கு கதிரொளி வீரசிம்மாசனத்து

வீற்றிருந்தருளிய ஸ்ரீ கோச்சடைய பன்மரான ரரீகுலசேகர (தேவர்க்கு) யாண்டு ய௩வதின்‌ . . . ....

- நாட்டு மாடக்குளக்‌ கீழ்‌ மதுரைக்‌ கோயில்‌ பள்ளியறைக்‌ கூடத்துப்‌ பள்ளிப்பீடம்‌

காலிங்கராயனில்‌ எழுந்தருளியிருந்து . . . . . ்ரீகாரியம்‌

180

10.

11.

12.

13.

6. செய்வாரும்‌ ரீவைஷ்ணவரும்‌ . . . செய்யத்‌ திருவாய்‌ மொழிந்தருளினபடி ரரீதிருமாலிருஞ்சோலை நின்றருளின பரமசுவாமிகளுக்கு . . . . . டறவாக நாம்‌ . . . . . (காலிங்‌)

7. ராயன்‌ வெண்ணெக்‌ கூத்தர்‌ திருநாடுடையார்‌ தாஸன்‌ உள்ளிட்ட கரையில்‌

இத்திருமங்கை . . . . செய்வித்த திருப்போனகம்‌ . . . ட்டுவாராக

9. ண.டிய நல்லூரார்‌ பக்கல்‌ இவர்‌ விலைகொண்டு இவ்வூர்‌ கடமை இறுக்குங்‌.

கோலால்‌ இந்நிலம்‌ ஜஞ்சுமா முக்காணி

பிலவ எதிராமாண்டு முதல்‌ பன்ரது 2218 காலி

ங்கராயர்‌ நமக்குச்‌ சொன்னமையில்‌ திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமசுவாமிகளுக்கு முத்தூற்றுக்‌ கூற்றத்து அந்தணூரு (செப்பமுடையான்‌) உதையனான உய்யநின்றாடுவானுக்கு வெண்ணைய்க்‌ கூத்தன்‌ திருநாடு டையான்‌ அழகிய பாண்டிய நல்லூர்‌ ஊரார்‌ பக்கல்‌ இவர்‌ விலை கொண்டு விலை வோலைப்படி இவ்வூர்‌ கடமையிறுக்கும்‌ கோலால்‌ நிலம்‌ அஞ்சுமா முக்காணி . ..... ப௩வதின்‌ எதிராமாண்டு முதல்‌ . . . . . . . யும்‌ தரச்‌ சொன்னேமிப்படி சந்திராதித்தவல்‌ செல்வதாகக்‌ கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ கொள்க வென்று திருவாய்‌ மொழிந்தருளினார்‌ இவை நாட்டூப்‌ புத்தூருடையான்‌ சுந்தரதேவனான

பல்லவராயன்‌ எழுத்து

( P

181

த.ரந0.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌ மொழி எழுத்து அசு

அசன்‌

இடம்‌

குறிப்புரை கல்வெட்டு :

மதுறை

மேலூர்‌

தொடர்‌ எண்‌ :

ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு எண்‌

மூன்றாந்‌ திருச்சுற்று கிழக்குச்‌ சுவர்‌.

406/2003

193 பகுதி- 1

துண்டுக்‌ கல்வெட்டாக உள்ளது. மெய்க்கீர்த்திப்‌ பகுதி காணப்படுகிறது.

1. ஏகும்‌ பூமிசை நில நெறிப்‌ பயனற நெறு . . . சனமிந்‌ கரை

மீனங்கனகாசலத்தில்‌ வீற்றிருப்ப . . . பற்ற செங்கோ

விட்டலர்‌ . . . .

2. ஸிஹாசனத்து வீற்றிருந்தருளி

182

ன்‌ நெறி திகழுமா நெறிச்‌ ழபு கானல்‌ வேங்கையை வில்லுடன்‌ துரந்து . டடலாழ்‌ பொழிய வெறி . . ... கலிநடூங்கி . . . . தானிழப்ப வில்லவர்‌ செம்பியர்‌

த.நா.அ. தொல்லியல்‌ துறை தொடர்‌ எண்‌ : 407/2003 மாவட்டம்‌ மதுரை ஆட்சி ஆண்டு வட்டம்‌ மேலூர்‌ வராலாற்று ஆண்டு கி.பி. 14-15-ஆம்‌ நூற்றாண்டு ஊர்‌ அழகர்‌ கோயில்‌ இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை : மொழி தமிழ்‌ எழுத்து தமிழ்‌ முன்‌ பதிப்பு I ந்‌ அரசு பாண்டியர்‌ ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 193 பகுதி-11 அரசன்‌ மாவலிவாணதிராயர்‌ இடம்‌ மூன்றாந்‌ திருச்சுற்று கிழக்குச்‌ சுவர்‌. குறிப்புரை துண்டுக்‌ கல்வெட்டு. திருமதிள்‌ திருப்பணிக்காக ஸீபராந்தகச்‌ சதுர்வேதிமங்கலத்துச்‌ சபையார்‌ குடுத்த நிலம்‌ பற்றிக்‌ கூறும்‌ கல்வெட்டு. கல்வெட்டு :

1. ஹாசகள்‌ கோயில்‌ ஸீ... . . செய்யத்‌ திருவாய்‌ (மொழிந்து) . . . . ட்டுக்‌ குடுத்தோம்‌ . . . ...... ளைய வில்லி தாஸர்‌ செய .... . ன்ற திருப்‌ படியும்‌ திருமதிளும்‌ செல்வதாக ஆரிய நாட்டு ஸ்ரீ பராந்தகச்‌ சதுர்வேதி மங்கலத்து ஸலையார்‌ குடுத்த குளப்பரப்புக்கு . . .புக்குடி . . . . . நாட்ட எல்லை அழகனான பா .....

2. யம்‌ வினயோக முள்ளிட்ட தேவதான இறையிலியாக (குடுத்தோம்‌) . . . .

. . . கொள்ளவும்‌ சொன்னோம்‌ இவ்வாண்டு முதல்‌ கைக்கொண்டு தந்தமையில்‌ உள்வரியும்‌ அன்தராயமுழ்‌ வினியோகமும்‌ உட்படக்‌ கைக்‌ கொண்டு தேவதான இறையிலியாக சந்திராதித்தவல்‌ செல்வதாக கல்லிலும்‌ செம்பிலும்‌ தப்பித்‌ வன்‌ மல்கம்‌ ராயன்‌ எழுத்து இவை துருமூருடையான்‌

. கள்‌ கோயிலில்‌ வைஷவர்களுக்கு இக்கோயில்‌ (கிருஷ௩ு) . . . . . இளைய

வில்லிதாஸர்‌ செய்கின்ற திருப்பணியும்‌ . . . . . . செவ்விதாக ஆரிய நாட்டு பிராந்தகச்‌ சருப்பேதி மங்கலத்து ஸ்லெயார்‌ கடமை குடுத்த பற்றா(வது) த்து ந்த்‌ சுவாந்திரம்‌ . . . . . கோயில்‌ நான்கெல்லைக்குட்பட்ட நீர்‌ நிலமும்‌ (புனசெயும்‌ . . . அவனி நாராய . . ....

183

. யும்‌ தரச்சொன்னோம்‌ இவ்வாண்டு முதல்‌ கைக்கொண்டு காராண்மை மீயாட்சியும்‌ ௮ந்தராயமும்‌ வினியோகம்‌ உள்ளிட்ட தேவதான இறையிலியாக சந்திராதித்தவற்‌ செல்வதாகக்‌ கல்லிலுஞ்‌ செம்பிலும்‌ வெட்டிக்கொள்க (இவை)

மிழலைக்‌ கூற்றத்து . . . . . துருமூருடையான்‌ எழுத்து . . . . . .. மாயவன்‌

தூண்ட . . . .. விழுப்பரையன்‌ எழுத்து :

. ண்டாந்‌ தியதி முதலாக பாவித்து திருதியையும்‌ திங்கட்கிழமையும்‌ பெற்ற. பகல்‌ நாள்‌ ஆரிநாட்டூுப்‌ பிரமதேயம்‌ சிபராந்தகச்‌ சதுர்வேதி மங்கலத்து ஸலெயோம்‌ திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமஹாமிகளுக்கு காணியாகச்‌ செய்வித்த மையில்‌ மூன்றாம்‌ . . . . . . . திருப்பணிக்கும்‌

திருவாரா . . . . .. மேற்றி . . . சிலவாக

. து கீழெல்லை இவ்வூர்‌ எல்லைக்கு மேற்கும்‌ தென்னெல்லை மூலவா . . . . . குளத்து திருத்தேோக்கடைக்‌ கொம்புக்கு வடக்கு 'மேலெல்லை ஓலைக்‌ குளத்து நீர்‌ நக்கலுக்கும்‌ கிழக்கு . . . . . . வெல்லை களத்திற்கும்‌ தென்னெழு வயலுக்குத்‌ தெற்கும்‌ இப்பெருநான்‌ கெல்லைக்குட்பட்ட குளம்‌ குன்றி நின்ற . . . .. . த்துக்கு நீர்‌ இழிஞ்சி பாயும்‌ இடத்தாரோ . . . . .

. நின்றருளின பரமஹாமிகளுக்கு . . . . வில்லிதாஸன்‌ செய்வித்த உள்திருச்சுற்றுத்‌ திருப்பணிக்கும்‌ இறை தன்மதானம்‌ பண்ணி . . . . . 'அனுபவிக்கும்படி எல்லாம்‌ அனுபவிப்பதாகவும்‌ கடமையந்தராயம்‌ நீங்கலாக. உள்ள வரிகள்‌ எல்லாம்‌ . . . . . . . கோயில்‌ தன்மதானம்‌ பண்ணிக்‌ குடுத்தோம்‌ . . . திரு . ...

. கானத்‌ திருமுற்றத்துள்ளார்‌ கல்லிலும்‌ செம்பிலும்‌ வெட்டிக்‌ குடுத்தோம்‌

184

த.நா.அ. தெல்லிமல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌ மொழி எழுத்து

அுசு

மதுரை

மேலூர்‌

அழகர்‌ கோயில்‌ தமிழ்‌

தமிழ்‌

தொடர்‌ எண்‌ :

ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு

இந்திய கல்வெட்டு

ஆண்டு அறிக்கை

முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு

408-410/2003

13-ஆம்‌ நூற்றாண்டு

அரசன்‌ இடம்‌

குறிப்புரை

எண்‌ : 194 - 196

மூன்றாந்‌ திருச்சுற்று கிழக்குச்‌ சுவர்‌.

துண்டுக்‌ கல்வெட்டுகள்‌

கல்வெட்டு :

194. 1. 0

யமுட்டத்து ஸ்னோ சல

போசல . . . .... தாவவழ்கு

ஷகில்‌ ம்‌ மாரும்‌ மாவிலங்கை

. ராண்மையும்‌ மீயாட்சியும்‌ அந்தராய . . .

்ண்்‌ .. . த்து எழுத்து இவை செவ்விருக்கை நாட்டுச்‌ சக்கரபா(ணி

க்கக்‌ லில்‌ றையிலி இட்டபடிக்கு கீழிரணிய க்ரில்‌ கருஞ்செய்‌ புன்செய்‌ நத்தமும்‌ தோட்டமும்‌ உட்பட

. கார்‌ பச்சை வரியும்‌ பொன்‌ வரியும்‌ மற்றும்‌ எப்பேர்‌ பட்டனவும்‌

அழகன்‌ கேசவப்‌ பெருமாளான செழியதரையன்‌ எழுத்து

காடு வெட்டி எழுத்து

185

196.

த, த்‌

டப்‌ பெரு நான்‌ : பங்கு . . . . ங்குச்‌ . .. . போசலமா ன்னை உலகமுழுதுடையா ளுக்கு திருப்படி மாற்றுள்ளிட்ட - இவ்வாண்டு மு(தல்‌)

. பேற்‌ பட்டனவும்‌

லைக்‌ குட்பட்ட நீர்நிலமு ணசியரிய வாசி . .. . மன்‌ . . புன்‌) செய்‌ ....

க்கு நாயனார்‌ . .....

. டழவும்‌ நீக்கி நீக்கி நின்ற . ட்டமைக்கு சன .......

. கூற்று அரங்கன்‌ ம. . .

186

த.நா.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌ வட்டம்‌ ஊர்‌

மொழி

கல்வெட்டு :

மதுரை

மேலூர்‌

அழகர்‌ கோயில்‌ தமிழ்‌

தமிழ்‌, கிரந்தம்‌ விசயநகரப்‌ பேரரசு

தொடர்‌ எண்‌ :

ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை முன்‌ பதிப்பு

ஊர்க்‌ கல்வெட்டு ண்‌

41/2003

சகம்‌ 1457 கி.பி. 1535

87/1929

197

கள்ளழகர்‌ திருக்கோயில்‌ - பதினெட்டாம்படிக்‌ கோபுரம்‌ உட்புறம்‌ வடக்குச்சுவர்‌.

திருமாலிருஞ்சோலை அழகர்க்கு திருவமுது செய்வதற்காக வானர வீர மதுரையில்‌ இருக்கும்‌ கவரைச்‌ செட்டிகளான சொண்டு செட்டியார்‌, இராம செட்டியார்‌ ஆகியோர்‌ வைகைக்கரைச்‌ சீமையில்‌ இருக்கும்‌ காரிசேரி என்ற கிராமத்தைத்‌ திருவிடையாட்டமாக அளித்ததைக்‌ கூறுகிறது. இதற்காகத்‌ திருமாலிருஞ்சோலை திருப்பதி நிர்வாகிகளிடம்‌ பொலியூட்டூப்‌ பட்டயம்‌ அளித்ததைத்‌ தெரிவிக்கிறது.

1. பர மூ2ஹகு ஹஹிறஹீ சகாஸு சாரும்‌ இதன்மேல்‌ செல்லா நின்‌

2. மன்மத ஸஃவத்ஸரத்த* (சி) சிர ருதுவில்‌ துலா நாயற்று ௭வ௱ாவக்ஷத்து துவாதசி

3. யும்‌ சனி வாரமும்‌ விஷ்கம்ப யோகமும்‌ தவல கரணமும்‌ பெற்ற: உத்‌

4. திரத்துனாள்‌ அழகர்‌ திருமாலிருஞ்சோலைத்‌ திருப்‌

ஸ்ரீ பண்டாரக்‌ காரியத்துக்கு கடவார்‌

F }

5. பதித்‌ தானத்தில்‌ உள்ளவர்களோம்‌ வானவீரன்‌ மதுரையில்‌ இருக்கும்‌ கவறைச்‌ செட்டிகளி

6. ல்‌ சொண்டு செட்டியார்‌. இராம எட்டுயோற்கும்‌ பொலிவூட்டூப்‌ பட்டையம்‌ குடுத்தபடி தம்‌

187

i

10.

11.

12.

13.

14. 1:

16. 17.

18.

19. 20. abs

22.

23.

. முடைய உபையமாக அழகர்‌ ஒரு. அவசரம்‌ அமுது செய்தருளக்‌ கட்டளை

யிட்டதுக்குத்‌

திருவிடையாட்டம்‌ வைகைக்கரைச்‌ சீர்மையில்க்‌ காரிசேரி உள்ளது புரவு

நான்‌

கெல்லைக்கு உட்பட்ட பற்றுக்கு கிறையமா(ய்‌) இக்கோயிற்‌ பண்டாரத்திலே திருமு

ன்‌ காணிக்கையாக முதலிட்ட சக்கரம்‌ வ௩களருவபணமும்‌ முதலிகையில்‌ இந்த மா

2த்தில்‌ நெல்முதல்‌ பணமுதல்‌ கொண்டு தம்முடைய உபையமாக அழகர்‌ அமுது

செய்தருளும்படிக்கு நாம்‌ விட்டதுக்கு நான்கெல்லைக்கும்‌ திருவாழிக்கல்லும்‌ போ

ட்டு அழகற்குத்‌ திருவிடை ஆட்டமாக நடக்கக்கடவதாகவும்‌ இம்‌ மருவாதி தம்முடை

உபையமாக அழகர்‌ அமுது செய்தருளும்படிக்கு ஒன்றுக்கு நாலு திரும லைப்‌ பிரானாலே எட்டுமரக்கால்‌ அமுதுபடியும்‌ நாழி நெய்யமுதும்‌ அஞ்சு வகைக்‌ கறியமுதும்‌

அதுக்கு வேண்டின உப்பமுது மிளகமுதும்‌ சம்பாரமும்‌ கறியமுது

ஆகத்‌ தினம்‌ ஒன்றுக்கு இந்தப்படியிலே அழகர்‌ அமுது செய்தருளி இந்த வஸாசத்திலே

இரண்டு தளிகை பிரசாதம்‌ தானத்தில்‌ உள்ளவர்களுக்கு இராம செட்டியார்‌ உபயமாக கதிருப்பதியி

லே நடத்தி இராமானுசக்‌ கூடத்தில்‌ வ, . . . யட்டுகிற ஸ்ரீமற்‌ ரீவை வர்களுக்கு இந்த இரண்டு தளிகை பிரசாதமும்‌ ஆக நடக்கும்படி கட்டளையி டுகையில்‌ அந்த கிராமம்‌ காரிசேரி நெல்‌ முதல்‌ பண முதல்‌ கொண்டு ஏற்ற குறைவு உட்‌

பட விழைஞ்சாலும்‌ விளையாதிருந்தாலும்‌ இந்த கட்டளையில்‌ குறையாமல்‌ நடக்க கடவ

தாகவும்‌ சந்திராதித்த வரையும்‌ சந்ததிபிரவேசமாக நடக்க கடவதாகவும்‌ இம்மருவாதி

188

24.

25.

26. 27. 28.

யிலே நடக்கக்கடவதாகவும்‌ இம்மருவாதியிலே நடக்கக்‌ கடவதாகவும்‌

இம்மருவாதி

யிலே நடக்கக்கடவதாகவும்‌ இம்மருவாதியிலே

இம்மருவாதியிலே நடக்கக்கடவதாகவும்‌

நடக்கக்கடவதாகவும்‌ இப்படிக்கு அமுதார்‌ எழுத்து திருமலை நம்பி எழுத்து அலங்காரந்‌ எழுத்து அமுதார்‌ எழுத்து குலசேகரவி

ழுப்பரையர்‌ எழுத்து

189

த.ரநா.அ. தொல்லியல்‌ துறை

மாவட்டம்‌

வட்டம்‌

ஊர்‌

மதுரை மேலூர்‌

அழகர்‌ கோயில்‌

தொடர்‌ எணி :

ஆட்சி ஆண்டு வரலாற்று ஆண்டு

இந்திய கல்வெட்டு

4012/2003

சகம்‌ 1435 (கி.பி.1513)

மொழி எழுத்து ஆசு அசன்‌

இடம்‌

குறிப்புரை

ஆண்டு அறிக்கை 90/1929

தமிழ்‌

தமிழ்‌, கிரந்தம்‌ முன்‌ பதிப்பு

விசயநகர பேரரசு . ஊர்க்‌ கல்வெட்டு எண்‌ : 198 கிருஷ்ண தேவராயர்‌

கள்ளழகர்‌ திருக்கோயில்‌ பதினெட்டாம்படிக்‌ கோபுரம்‌ உட்புறம்‌ தென்சுவர்‌.

திருமாலிருஞ்சோலை அழகர்‌ ஆடிமாதம்‌ திருத்தேரில்‌ எழுந்தருளும்போது கிருஷ்ணதேவராயர்‌ பொருட்டு இம்முடி தெண்ணாயக்கர்‌ வைகைக்‌ கரையிலுள்ள சமையநல்லூர்‌ சாத்தமங்கலம்‌ ஆகிய ஊர்களைத்‌ திருவமுது படிக்காக திருவிடையாட்டமாக அளித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. சமையநல்லூரைச்‌ சேர்ந்த கீழைக்குளம்‌, அரசங்குளம்‌, கால்புரவு, மேலைக்குளம்‌, புணரி முதலிய பகுதிகளிலும்‌ அளிக்கப்பட்டன.

கல்வெட்டு :

1.

பபுலஹு ஹஷஹிறீ ஸரீ2ந்2ஹாணலெழுறறு ராஜாயிறாஜற ராஜவாலனேோல லாஷெிஷூக்கு

- தப்புவராய ஊண்‌ ஹரியராய விலாஹு மூவராயர்‌ வணம்‌ ஈாஜசும

ணட கண்டநாடு

- கொண்டு கொண்டநாடு கொடாதான்‌ உவ ஊஷிண வணி2 உத்தர

ஸ29உாயிகி ஸ்ரீகூஷ் தேவமஹா

. மாஜற வி_யிவிறாஜ$2 பண்ணி அருளா நின்ற. பகாஸு2 ௯௪௱௨௰ரு

(1425)ன்‌ மேல்‌ செல்லா நின்ற ஸ்ரீ2 வத்‌:

. ஸரத்து ஊஷிணாயத்து பமாழதுவில்‌ ௬க்ஷால2ஊஸத்து உவ _வூ்ித்து

உூணெ.யும்‌ சூசித

. வாரமும்‌ வி பி_தியோமமும்‌ லெ ௨. கமணமும்‌ பெற்ற திருவடி உத்திராடத்து

நாள்‌ காஙிய மொத்திரத்து

190

சூமழுலாமமி க_த்து ஹவிஸ்ரீ ஊ2ஹாவய,காநி வீரமணெயாந்‌ வீக_ற இம்மடி வீரம௨

ணெமார்‌ ஸ்ரீ, ஜேவே2ஹாறாயர்‌ ம22_ஊக திருவாடி உத்திராடத்து நாள்‌ அழகர்‌ திருத்தேரில்‌ எழு

- ந்தருளியிருக்கையில்‌ ஹாதிாக கூஷ ஜேவே2ஹாறாயர்‌ ௯வஸலா௯ ஒரு

கவஸா2 அழகர்‌ அமுது செய்தரு அழகர்‌ ஸந௲மியில இம்மடி தெண்ணாயக்க உடையார்‌ ஸஹிமணெடா2௯ மாமாவீ வக திருமா லிருஞ்சோலைனி(ன்‌) நருளிய வற2ஊஹாகெளுக்கும்‌ அழகந்கும்‌ திருவுடை ஆட்டமாக விட்ட வாணிணலத்து வைய்கைக்‌ கரையில்‌ சமையநல்லூர்‌, கீழைக்குளம்‌, அரசங்குளம்‌, கால்‌ புரவு மேலக்குளம்‌ புணரி வதீஸிர்மையும்‌ உட்படவும்‌ மதிச்சியத்துக்கும்‌ வண்டியூற்கும்‌ நடு ப்பட்ட சாத்த மங்கலத்து வஉதீஜீர்மை உட்படவும்‌ ஆக eg இரண்டு இந்த ம,ா2ழ இரண்‌ டில்‌ வகதீஜீர்மை உட்பட நஞ்சை புஞ்சை நத்தம்‌ படுகை தோப்பு துரவு குடியன்‌ மற்று ம்‌ உண்டான ஸஹவராவதியும்‌ நியிநிஷெய ஜூவாஷாண க௯ஷிணி கமமாஹெிதஹா பகள்‌ என்று சொல்லப்பட்ட ௭ஷலொமகெஜஹா2 உள்பட ஸவ_21நஜாக சமையநல்லூர்‌ முன்னள்‌ நடந்த ஹாமட நீங்கலாக ஸவ21ந) மாக வராதிகுவற செல்ல ௯நுலவிக்கவும்‌ இந்த இரண்டு அுமமும்‌ ௬நுலவித்து க, ஷதேவ2ஹாறாயற்‌ அவஸரமாகவும்‌ அழகர்‌ அமுது செய்தருள